Roman script
Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Lyrics by : Trichy Thiyagarajan Female Part Annai pola ennai kaatha anbu deivamae Unnai padhukaaka mattum indha mayakkammaen Annai pola ennai kaatha anbu deivamae Unnai padhukaaka mattum indha mayakkammaen Female Part Edhu vandhaalum varattum endru Vaazhnthidu amma Un idhaya koyil idinthidaamal kaathidu amma Edhu vandhaalum varattum endru Vaazhnthidu amma Un idhaya koyil idinthidaamal kaathidu amma Oruvar seidha thavarukkaga oruvar azhuvadha Oruvar seidha thavarukkaga oruvar azhuvadha Urudhi konda ullam indru oomaiyavadha Female Part Annai pola ennai kaatha anbu deivamae Unnai padhukaaka mattum indha mayakkammaen Female Part Pootha marathin kaattru polae Pon mozhi thandhaai Indru kaaitha marathin kalladi pol Kavalai yen kondaai Pootha marathin kaattru polae Pon mozhi thandhaai Indru kaaitha marathin kalladi pol Kavalai yen kondaai Kudumba koyil kattuvadhu kulamagal amma Kudumba koyil kattuvadhu kulamagal amma Kodumaiyilum amaidhi kattum kalaimagalamma Female Part Annai pola ennai kaatha anbu deivamae Unnai padhukaaka mattum indha mayakkammaen Indha mayakkammaen
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன் பெண் : அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்.. அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்.. பெண் : எது வந்தாலும் வரட்டும் என்று வாழ்ந்திடு அம்மா உன் இதயக் கோயில் இடிந்திடாமல் காத்திடு அம்மா எது வந்தாலும் வரட்டும் என்று வாழ்ந்திடு அம்மா உன் இதயக் கோயில் இடிந்திடாமல் காத்திடு அம்மா ஒருவர் செய்த தவறுக்காக ஒருவர் அழுவதா ஒருவர் செய்த தவறுக்காக ஒருவர் அழுவதா உறுதி கொண்ட உள்ளம் இன்று ஊமையாவதா பெண் : அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்.. பெண் : பூத்த மரத்தின் காற்று போலே பொன்மொழி தந்தாய் இன்று காய்த்த மரத்தின் கல்லடி போல் கவலை ஏன் கொண்டாய் பூத்த மரத்தின் காற்று போலே பொன்மொழி தந்தாய் இன்று காய்த்த மரத்தின் கல்லடி போல் கவலை ஏன் கொண்டாய் குடும்ப கோயில் கட்டுவது குலமகளம்மா குடும்ப கோயில் கட்டுவது குலமகளம்மா கொடுமையிலும் அமைதிக் காட்டும் கலைமகளம்மா.. பெண் : அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்.. இந்த மயக்கமேன்.....
Song information
Singer: L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyrics by: Trichy Thiyagarajan
Release information: From Manaivi (1969) · Singer: L. R. Eswari · Lyricist: Trichy Thiyagarajan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Manaivi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Trichy Thiyagarajan