Roman script

Singer : L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Lyrics by : Trichy Thiyagarajan

Female Part

Annai pola ennai kaatha anbu deivamae

Unnai padhukaaka mattum indha mayakkammaen

Annai pola ennai kaatha anbu deivamae

Unnai padhukaaka mattum indha mayakkammaen

Female Part

Edhu vandhaalum varattum endru

Vaazhnthidu amma

Un idhaya koyil idinthidaamal kaathidu amma

Edhu vandhaalum varattum endru

Vaazhnthidu amma

Un idhaya koyil idinthidaamal kaathidu amma

Oruvar seidha thavarukkaga oruvar azhuvadha

Oruvar seidha thavarukkaga oruvar azhuvadha

Urudhi konda ullam indru oomaiyavadha

Female Part

Annai pola ennai kaatha anbu deivamae

Unnai padhukaaka mattum indha mayakkammaen

Female Part

Pootha marathin kaattru polae

Pon mozhi thandhaai

Indru kaaitha marathin kalladi pol

Kavalai yen kondaai

Pootha marathin kaattru polae

Pon mozhi thandhaai

Indru kaaitha marathin kalladi pol

Kavalai yen kondaai

Kudumba koyil kattuvadhu kulamagal amma

Kudumba koyil kattuvadhu kulamagal amma

Kodumaiyilum amaidhi kattum kalaimagalamma

Female Part

Annai pola ennai kaatha anbu deivamae

Unnai padhukaaka mattum indha mayakkammaen

Indha mayakkammaen

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன்

பெண் : அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே

உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்..

அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே

உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்..

பெண் : எது வந்தாலும் வரட்டும் என்று வாழ்ந்திடு அம்மா

உன் இதயக் கோயில் இடிந்திடாமல் காத்திடு அம்மா

எது வந்தாலும் வரட்டும் என்று வாழ்ந்திடு அம்மா

உன் இதயக் கோயில் இடிந்திடாமல் காத்திடு அம்மா

ஒருவர் செய்த தவறுக்காக ஒருவர் அழுவதா

ஒருவர் செய்த தவறுக்காக ஒருவர் அழுவதா

உறுதி கொண்ட உள்ளம் இன்று ஊமையாவதா

பெண் : அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே

உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்..

பெண் : பூத்த மரத்தின் காற்று போலே பொன்மொழி தந்தாய்

இன்று காய்த்த மரத்தின் கல்லடி போல் கவலை ஏன் கொண்டாய்

பூத்த மரத்தின் காற்று போலே பொன்மொழி தந்தாய்

இன்று காய்த்த மரத்தின் கல்லடி போல் கவலை ஏன் கொண்டாய்

குடும்ப கோயில் கட்டுவது குலமகளம்மா

குடும்ப கோயில் கட்டுவது குலமகளம்மா

கொடுமையிலும் அமைதிக் காட்டும் கலைமகளம்மா..

பெண் : அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே

உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்..

இந்த மயக்கமேன்.....

Song information

Singer: L. R. Eswari

Music by: K. V. Mahadevan

Lyrics by: Trichy Thiyagarajan

Release information: From Manaivi (1969) · Singer: L. R. Eswari · Lyricist: Trichy Thiyagarajan · Music: K. V. Mahadevan

Explore this song