Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kumaradevan Male Part Annal gandhiyin vazhiyinilae Vaikkam veerar thanthai periyaar nadanthaar Thanthai periyaar paguththarivaal Engal tamilmagan annaa valarnthaar Male Part Annaa meendum vara vendum Anaivarum sirikum nilai vendum Naadum veedum nalam kaana Naalaiya thalaimurai sugam kaana Annaa…..annaa…..enagal annaa…… Male Part Yaezhai sirippinil iraivanai kaanbom Enbathu nee sonna bodhanai Yezhaigal sirikkum nilai varyum munnae Maranthathuthaan perum sodhanai Male Part Eppothu nee pirappaai Engal thuyaram thanippaai Sendra idamthaan engae Endru varuvaai ingae Male Part Annaa meendum vara vendum Anaivarum sirikum nilai vendum Male Part Yaesuvin porumai budhanin karunai Inainthathae vaazhnthathu unnidam Igazhnthavar thammai vaazhnthidum ullam Inimaen kaanbathu yaaridam Male Part Vaanaththai manathaal alanthaai Vaazhvukku vazhiyaai nadanthaai Naan enum ninaivai maruththaai Naam enum uravai valarththaai Male Part Annaa meendum vara vendum Anaivarum sirikum nilai vendum Naadum veedum nalam kaana Naalaiya thalaimurai sugam kaana Annaa…..annaa…..enagal annaa……
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : குமாரதேவன் ஆண் : அண்ணல் காந்தியின் வழியினிலே வைக்கம் வீரர் தந்தை பெரியார் நடந்தார் தந்தை பெரியார் பகுத்தறிவால் எங்கள் தமிழ்மகன் அண்ணா வளர்ந்தார்....... ஆண் : அண்ணா மீண்டும் வர வேண்டும் அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும் நாடும் வீடும் நலம் காண நாளையத் தலைமுறை சுகம் காண அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா..... ஆண் : ஏழை சிரிப்பினில் இறைவனைக் காண்போம் என்பது நீ சொன்ன போதனை ஏழைகள் சிரிக்கும் நிலை வரும் முன்னே மறைந்ததுதான் பெரும் சோதனை ஆண் : எப்போது நீ பிறப்பாய் எங்கள் துயரம் தணிப்பாய் சென்ற இடம்தான் எங்கே என்று வருவாய் இங்கே.......... ஆண் : அண்ணா மீண்டும் வர வேண்டும் அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும் ஆண் : இயேசுவின் பொறுமை புத்தனின் கருணை இணைந்தே வாழ்ந்தது உன்னிடம் இகழ்ந்தவர் தம்மை வாழ்த்திடும் உள்ளம் இனிமேல் காண்பது யாரிடம் ஆண் : வானத்தை மனதால் அளந்தாய் வாழ்வுக்கு வழியாய் நடந்தாய் நான் எனும் நினைவை மறுத்தாய் நாம் எனும் உறவை வளர்த்தாய்........ ஆண் : அண்ணா மீண்டும் வர வேண்டும் அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும் நாடும் வீடும் நலம் காண நாளையத் தலைமுறை சுகம் காண அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Kumaradevan
Release information: From Panakkara Penn (2015) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kumaradevan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Panakkara Penn
- Composer: V. Kumar
- Lyricist: Kumaradevan