Roman script
Singer : P. Susheela Music by : G. Ramanathan Female Part Anjaaa nenjam ulla azhagan maarbaiyae Thazhuva poguthaen maalai Anjaaa nenjam ulla azhagan maarbaiyae Thazhuva poguthaen maalai Andha adhirstasaali enai sondham kondu Sugam adaiya mudiyum manam polae Adhirstasaali enai sondham kondu Sugam adaiya mudiyum manam polae Female Part Ulagil aanai pol pennum vazhavae Urimai undu enum needhi Thannai nilayum nattiyae nermaiyagavae Vaazhndhum varuvadhu namm jaadhi Nilayum nattiyae nermaiyagavae Vaazhndhum varuvadhu namm jaadhi Female Part Palarum kanavae indru Maalai idhai kondu Ennam idhai vendru Palarum kanavae indru Maalai idhai kondu Ennam idhai vendru Ullam thannaiyae kavarndha kalvanai Unara seiguven naanae Ullam thannaiyae kavarndha kalvanai Unara seiguven naanae Chorus Anjaaa nenjam ulla azhagan maarbaiyae Thazhuva poguthaen maalai Andha adhirstasaali enai sondham kondu Sugam adaiya mudiyum manam polae Adhirstasaali enai sondham kondu Sugam adaiya mudiyum manam polae Female Part Paruva kombilae pazhuthu thongidum Inikkum maangani naanae Idhai parithu thinnavae thaguntha aan kili Irukku kannedhiril thaanae Parithu thinnavae thaguntha aan kili Irukku kannedhiril thaanae Female Part Abayam naadiyae sendru Aasai idhai vendru Aadipaadi indru Abayam naadiyae sendru Aasai idhai vendru Aadipaadi indru Solli solliyae ullam thannaiyae Kollai kolluvaen naanae Solli solliyae ullam thannaiyae Kollai kolluvaen naanae Female Part Ho oo oo oo hoo oo oo oo Chorus : Hoo oo oo oo Anjaaa nenjam ulla azhagan maarbaiyae Thazhuva poguthaen maalai Andha adhirstasaali enai sondham kondu Sugam adaiya mudiyum manam polae Adhirstasaali enai sondham kondu Sugam adaiya mudiyum manam polae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே தழுவப் போகுதென் மாலை அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே தழுவப் போகுதென் மாலை அந்த அதிர்ஷ்டசாலி எனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே.. அதிர்ஷ்டசாலி எனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே.. பெண் : உலகில் ஆணைப் போல் பெண்ணும் வாழவே உரிமை உண்டு எனும் நீதி தன்னை நிலையும் நாட்டியே நேர்மையாகவே வாழ்ந்தும் வருது நம் ஜாதி நிலையும் நாட்டியே நேர்மையாகவே வாழ்ந்தும் வருது நம் ஜாதி பெண் : பலரும் காணவே இன்று மாலை இதைக் கொண்டு எண்ணம் இதை வென்று பலரும் காணவே இன்று மாலை இதைக் கொண்டு எண்ணம் இதை வென்று உள்ளம் தன்னையே கவர்ந்த கள்வனை உணர செய்குவேன் நானே.... உள்ளம் தன்னையே கவர்ந்த கள்வனை உணர செய்குவேன் நானே.... குழு : அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே தழுவப் போகுதொரு மாலை அந்த அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே.. அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே.. பெண் : பருவத் கொம்பிலே பழுத்து தொங்கிடும் இனிக்கும் மாங்கனி நானே இதை பறித்து தின்னவே தகுந்த ஆண் கிளி இருக்கு கண்ணெதிரில் தானே பறித்து தின்னவே தகுந்த ஆண் கிளி இருக்கு கண்ணெதிரில் தானே பெண் : அபயம் நாடியே சென்று ஆசை இதை வென்று ஆடிப்பாடி இன்று அபயம் நாடியே சென்று ஆசை இதை வென்று ஆடிப்பாடி இன்று சொல்லி சொல்லியே உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளுவேன் நானே சொல்லி சொல்லியே உள்ளம் தன்னையே கொள்ளை கொள்ளுவேன் நானே பெண் : ஹோ ஓஓஓ ...ஹோ ஓஓஓ குழு : ஹோ ஓஓஓ அஞ்சா நெஞ்சம் உள்ள அழகன் மார்பையே தழுவப் போகுதொரு மாலை அந்த அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே.. அதிர்ஷ்டசாலி தனை சொந்தம் கொண்டு சுகம் அடைய முடியும் மனம் போலே..
Song information
Singer: P. Susheela
Music by: G. Ramanathan
Release information: From Captain Ranjan (1969) · Singer: P. Susheela · Lyricist: Lyricist Not Known · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Captain Ranjan
- Composer: G. Ramanathan