Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum Female Part Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum Male Part Aada cholvadhu thaen malar nooru Arundha cholvadhu maangani chaaru Aada cholvadhu thaen malar nooru Arundha cholvadhu maangani chaaru Male Part Kooda cholvadhu kaaviri aaru Koduppavar koduthaal maruppavar yaaru Kooda cholvadhu kaaviri aaru Koduppavar koduthaal maruppavar yaaru Male Part Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum Female Part Kettu kolvadhu kaadhalil inimai Kettaal tharuvadhu kaadhali kadamai Kettu kolvadhu kaadhalil inimai Kettaal tharuvadhu kaadhali kadamai Female Part Inbam enbadhu iruvarin urimai Yaar kettaalum ilamaikku perumai Inbam enbadhu iruvarin urimai Yaar kettaalum ilamaikku perumai Female Part Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa… Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa… Male : Aahaahaahaa Female : Ohohoho Both : Ohohoho hohohoho Female Part Angae maalai mayakkam yaarukkaaga Ingae mayangum irandu perukkaaga Idhu naalai varum endru kaathirundhaal Oru naalallavo veenaagum
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும் பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும் ஆண் : ஆடச் சொல்வது தேன் மலர் நூறு அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு ஆடச் சொல்வது தேன் மலர் நூறு அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு ஆண் : கூடச் சொல்வது காவிரி ஆறு கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு கூடச் சொல்வது காவிரி ஆறு கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு ஆண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும் பெண் : கேட்டுக் கொள்வது காதலில் இனிமை கேட்டால் தருவது காதலி கடமை கேட்டுக் கொள்வது காதலில் இனிமை கேட்டால் தருவது காதலி கடமை பெண் : இன்பம் என்பது இருவரின் உரிமை யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை இன்பம் என்பது இருவரின் உரிமை யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை பெண் : லாலாலாலா லாலாலாலா லாலாலாலா... லாலாலாலா லாலாலாலா லாலாலாலா... ஆண் : ஆஹாஹாஹா பெண் : ஓஹோஹஓஹோ இருவர் : ஓஹோஹோஹோ ஓஹோஹோஹோ பெண் : அங்கே மாலை மயக்கம் யாருக்காக இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Ooty Varai Uravu (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Ooty Varai Uravu
- Composer: M. S. Vishwanathan