Roman script

Singers : P. U. Chinnappa and P. Bhanumathi

Music by : G. Ramanathan and C. R. Subbaraman

Male Part

Andhinaeramae inbamae aanandham

Ellaam paar paarthanilae

Andhinaeramae inbamae aanandham

Ellaam paar paarthanilae

Thendral ulaavum indha solaiyilae

Thendral ulaavum indha solaiyilae…

Adhi anbaaga aasaiyodivvaelaiyilae

Adhi anbaaga aasaiyodivvaelaiyilae

Adhu konji kulaavudhae koo…diyae

Female Part

Enna… engae

Male Part

Adhu konjikulaavudhae koodiyae

Nalla jodiyae nalla jodiyae

Female Part

Mmmm…

Male Part

Andhinaeramae inbamae aanandham

Ellaam paar paarthanilae

Male Part

Naanamaaga paesum pudhumana penpol

Naanamaaga paesum pudhumana penpol

Arasudan vaembum sarasam kondaadudhae

Arasudan vae…mbum sarasam kondaadudhae

Naanamaaga paesum pudhumana penpol

Male Part

Inaiyillaa vaazhvuyidhae…ae…

Aaa…aa…..aa….aa….aa…

Aaa…aa…..aa….aa….aa…

Aaa…aa…..aa….aa….aa…

Inaiyillaa vaazhvuyidhae

Kaanbadheppo kanmaniyae

Female Part

Veen mana kottai yaedhum

Vendaamae podhum

Veen mana kottai yaedhum

Vendaamae podhum

Male Part

Vaanuyarndha aalamaram paaradho

Vaanuyarndha aalamaram paaradho

Than vizhudhaaladhu balam thaedudhae

Than vizhudhaaladhu balam thaedudhae

Vaanuyarndha aalamaram paaradho

Female Part

Ennennamo veen jaadaiyae

Yaeno indha chaalaiyilae

Yaeno indha chaalaiyilae

Ennennamo veen jaadaiyae

Yaeno indha chaalaiyilae

Yaesippalar kaaeli seivaar paesi pinnaalae

Yaesippalar kaaeli seivaar paesi pinnaalae

Yaesippalar kaaeli seivaar paesi pinnaa…lae

தமிழ்

பாடகர்கள் : பு. உ. சின்னப்பா மற்றும் பி. பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்

ஆண் : அந்திநேரமே இன்பமே ஆனந்தம்

எல்லாம் பார் பார்தனிலே

அந்திநேரமே இன்பமே ஆனந்தம்

எல்லாம் பார் பார்தனிலே

தென்றல் உலாவும் இந்த சோலையிலே

தென்றல் உலாவும் இந்த சோலையிலே...

அதி அன்பாக ஆசையோடிவ் வேளையிலே

அதி அன்பாக ஆசையோடிவ் வேளையிலே

அது கொஞ்சிக் குலாவுதே கூ.....டியே

பெண் : என்ன.......எங்கே

ஆண் : அது கொஞ்சிக் குலாவுதே கூடியே

நல்ல ஜோடியே நல்ல ஜோடியே

பெண் : ம்ம்ம்.......

ஆண் : அந்திநேரமே இன்பமே ஆனந்தம்

எல்லாம் பார் பார்தனிலே

ஆண் : நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல்

நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல்

அரசுடன் வேம்பும் சரசம் கொண்டாடுதே

அரசுடன் வே..ம்பும் சரசம் கொண்டாடுதே

நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல்

ஆண் : இணையில்லா வாழ்வுயிதே......ஏ......

ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....

ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....

ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....

இணையில்லா வாழ்வுயிதே

காண்பதெப்போ கண்மணியே

பெண் : வீண் மனக் கோட்டை யேதும்

வேண்டாமேப் போதும்

வீண் மனக் கோட்டை யேதும்

வேண்டாமேப் போதும்

ஆண் : வானுயர்ந்த ஆலமரம் பாரதோ

வானுயர்ந்த ஆலமரம் பாரதோ

தன் விழுதாலது பலம் தேடுதே

தன் விழுதாலது பலம் தேடுதே

வானுயர்ந்த ஆலமரம் பாரதோ

பெண் : என்னென்னம்மோ வீண் ஜாடையே

ஏனோ இந்தச் சாலையிலே

ஏனோ இந்தச் சாலையிலே

என்னென்னமோ வீண் ஜாடையே

ஏனோ இந்தச் சாலையிலே

ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னாலே

ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னாலே

ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னா.......லே

Song information

Singers: P. U. Chinnappa and P. Bhanumathi

Music by: G. Ramanathan and C. R. Subbaraman

Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan

Explore this song