Roman script
Singers : P. U. Chinnappa and P. Bhanumathi Music by : G. Ramanathan and C. R. Subbaraman Male Part Andhinaeramae inbamae aanandham Ellaam paar paarthanilae Andhinaeramae inbamae aanandham Ellaam paar paarthanilae Thendral ulaavum indha solaiyilae Thendral ulaavum indha solaiyilae… Adhi anbaaga aasaiyodivvaelaiyilae Adhi anbaaga aasaiyodivvaelaiyilae Adhu konji kulaavudhae koo…diyae Female Part Enna… engae Male Part Adhu konjikulaavudhae koodiyae Nalla jodiyae nalla jodiyae Female Part Mmmm… Male Part Andhinaeramae inbamae aanandham Ellaam paar paarthanilae Male Part Naanamaaga paesum pudhumana penpol Naanamaaga paesum pudhumana penpol Arasudan vaembum sarasam kondaadudhae Arasudan vae…mbum sarasam kondaadudhae Naanamaaga paesum pudhumana penpol Male Part Inaiyillaa vaazhvuyidhae…ae… Aaa…aa…..aa….aa….aa… Aaa…aa…..aa….aa….aa… Aaa…aa…..aa….aa….aa… Inaiyillaa vaazhvuyidhae Kaanbadheppo kanmaniyae Female Part Veen mana kottai yaedhum Vendaamae podhum Veen mana kottai yaedhum Vendaamae podhum Male Part Vaanuyarndha aalamaram paaradho Vaanuyarndha aalamaram paaradho Than vizhudhaaladhu balam thaedudhae Than vizhudhaaladhu balam thaedudhae Vaanuyarndha aalamaram paaradho Female Part Ennennamo veen jaadaiyae Yaeno indha chaalaiyilae Yaeno indha chaalaiyilae Ennennamo veen jaadaiyae Yaeno indha chaalaiyilae Yaesippalar kaaeli seivaar paesi pinnaalae Yaesippalar kaaeli seivaar paesi pinnaalae Yaesippalar kaaeli seivaar paesi pinnaa…lae
தமிழ்
பாடகர்கள் : பு. உ. சின்னப்பா மற்றும் பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் ஆண் : அந்திநேரமே இன்பமே ஆனந்தம் எல்லாம் பார் பார்தனிலே அந்திநேரமே இன்பமே ஆனந்தம் எல்லாம் பார் பார்தனிலே தென்றல் உலாவும் இந்த சோலையிலே தென்றல் உலாவும் இந்த சோலையிலே... அதி அன்பாக ஆசையோடிவ் வேளையிலே அதி அன்பாக ஆசையோடிவ் வேளையிலே அது கொஞ்சிக் குலாவுதே கூ.....டியே பெண் : என்ன.......எங்கே ஆண் : அது கொஞ்சிக் குலாவுதே கூடியே நல்ல ஜோடியே நல்ல ஜோடியே பெண் : ம்ம்ம்....... ஆண் : அந்திநேரமே இன்பமே ஆனந்தம் எல்லாம் பார் பார்தனிலே ஆண் : நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல் நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல் அரசுடன் வேம்பும் சரசம் கொண்டாடுதே அரசுடன் வே..ம்பும் சரசம் கொண்டாடுதே நாணமாகப் பேசும் புதுமணப் பெண்போல் ஆண் : இணையில்லா வாழ்வுயிதே......ஏ...... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... இணையில்லா வாழ்வுயிதே காண்பதெப்போ கண்மணியே பெண் : வீண் மனக் கோட்டை யேதும் வேண்டாமேப் போதும் வீண் மனக் கோட்டை யேதும் வேண்டாமேப் போதும் ஆண் : வானுயர்ந்த ஆலமரம் பாரதோ வானுயர்ந்த ஆலமரம் பாரதோ தன் விழுதாலது பலம் தேடுதே தன் விழுதாலது பலம் தேடுதே வானுயர்ந்த ஆலமரம் பாரதோ பெண் : என்னென்னம்மோ வீண் ஜாடையே ஏனோ இந்தச் சாலையிலே ஏனோ இந்தச் சாலையிலே என்னென்னமோ வீண் ஜாடையே ஏனோ இந்தச் சாலையிலே ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னாலே ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னாலே ஏசிப்பலர் கேலி செய்வார் பேசிப் பின்னா.......லே
Song information
Singers: P. U. Chinnappa and P. Bhanumathi
Music by: G. Ramanathan and C. R. Subbaraman
Release information: From Rathna Kumar (1949) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: P. U. Chinnappa and P. Bhanumathi
- Film / album: Rathna Kumar
- Composer: G. Ramanathan and C. R. Subbaraman