Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Jayachandran

Music by : Manoj Gyan Varma

Male Part

Andhi nera thendral kaatru

Alli thandha thaalaattu

Andhi nera thendral kaatru

Alli thandha thaalaattu

Thanga magan varai kettu

Thandhai ullam paadum paattu

Thanga magan varai kettu

Thandhai ullam paadum paattu

Male Part

Andhi nera thendral kaatru

Alli thandha thaalaattu

Andhi nera thendral kaatru

Alli thandha thaalaattu

Male Part

Uyir koduththa thandhai ingae

Uru koduththa annai angae

Inba thunbam edhu vanthaalum

Pangu kollum sondham engae

Male Part

Thaalaatta annai undu

Seeraatta thandhai undu

Inba thunbam edhu vandhaalum

Pangu kolla nanban undu

Oru thaaiyin pillai pola

Uruvaana sondham kondu

Varum kaalam yaavum vella

Inaindha kaigal endrum undu

Both : Andhi nera thendral kaatru

Alli thandha thaalaattu

Andhi nera thendral kaatru

Alli thandha thaalaattu

Male Part

Aaraaro aariraari raaraaro

Aariraaraaro aariraari raaraaro

Male Part

Aaraaro aariraari raaraaro

Aariraaraaro aariraari raaraaro

Male Part

Un manganai tholil kondu

Urimaiyodu paaduvathendru

Annaalil thunaiyaai nindru

Pangu kolla naanum undu

Male Part

Thaththu pillai ivanai kanden

Thaaimai nenjam naanum konden

Paththu thingal mudintha pinnae

Muththu pillai avanai kaanben

Urangaatha kannil indru

Oli vandhu sera kanden

Parivaana nanban thandha

Kanivaana tholgal kanden

Both : Andhi nera thendral kaatru

Alli thandha thaalaattu

Andhi nera thendral kaatru

Alli thandha thaalaattu

Thanga magan varai kettu

Thandhai ullam paadum paattu

Thanga magan varai kettu

Thandhai ullam paadum paattu

Both : Andhi nera thendral kaatru

Alli thandha thaalaattu

Andhi nera thendral kaatru

Alli thandha thaalaattu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

ஆண் : அந்தி நேரத் தென்றல் காற்று

அள்ளித் தந்தத் தா...லாட்டு

அந்தி நேரத் தென்றல் காற்று

அள்ளித் தந்தத் தாலாட்டு

ஆண் : தங்க மகன் வரவைக் கேட்டுத்

தந்தை உள்ளம் பாடும் பாட்டு

தங்க மகன் வரவைக் கேட்டுத்

தந்தை உள்ளம் பாடும் பாட்டு

ஆண் : அந்தி நேரத் தென்றல் காற்று

அள்ளித் தந்தத் தா...லாட்டு

அந்தி நேரத் தென்றல் காற்று

அள்ளித் தந்தத் தாலாட்டு

ஆண் : உயிர் கொடுத்தத் தந்தை இங்கே

உரு கொடுத்த அன்னை அங்கே

இன்ப துன்பம் எது வந்தாலும்

பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே...

ஆண் : தாலாட்ட அன்னை உண்டு

சீராட்டத் தந்தை உண்டு

இன்ப துன்பம் எது வந்தாலும்

பங்கு கொள்ள நண்பன் உண்டு

ஒரு தாயின் பிள்ளை போல

உருவான சொந்தம் கொண்டு

வரும் காலம் யாவும் வெல்ல

இணைந்த கைகள் என்றும் உண்டு

இருவர் : அந்தி நேரத் தென்றல் காற்று

அள்ளித் தந்தத் தா...லாட்டு

அந்தி நேரத் தென்றல் காற்று

அள்ளித் தந்தத் தாலாட்டு

ஆண் : ஆராரோ.....ஆரிராரிராராரோ....

ஆரிராராரோ.....ஆரிராரிராராரோ...

ஆண் : ஆராரோ.....ஆரிராரிராராரோ....

ஆரிராராரோ.....ஆரிராரிராராரோ

ஆண் : உன் மகனைத் தோளில் கொண்டு

உரிமையோடு பாடுவதென்று

அந்நாளில் துணையாய் நின்று

அன்பு கொள்ள நானும் உண்டு

ஆண் : தத்துப் பிள்ளை இவனைக் கண்டேன்

தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்

பத்துத் திங்கள் முடிந்த பின்னே

முத்துப் பிள்ளை அவனைக் காண்பேன்

உறங்காத கண்ணில் இன்று

ஒளி வந்து சேரக் கண்டேன்

பரிவான நண்பன் தந்த

கனிவான தோள்கள் கண்டேன்

இருவர் : அந்தி நேரத் தென்றல் காற்று

அள்ளித் தந்தத் தா...லாட்டு

அந்தி நேரத் தென்றல் காற்று

அள்ளித் தந்தத் தாலாட்டு

தங்க மகன் வரவைக் கேட்டுத்

தந்தை உள்ளம் பாடும் பாட்டு

தங்க மகன் வரவைக் கேட்டுத்

தந்தை உள்ளம் பாடும் பாட்டு

இருவர் : அந்தி நேரத் தென்றல் காற்று

அள்ளித் தந்தத் தா...லாட்டு

அந்தி நேரத் தென்றல் காற்று

அள்ளித் தந்தத் தாலாட்டு......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Jayachandran

Music by: Manoj Gyan Varma

Release information: From Inaindha Kaigal (1990) · Lyricist: Aabavanan

Explore this song