Roman script

Singers : Mano and Vanitha

Music by : Chandrabose

Male Part

Oo…ooh…oohoho

Aaa….aah….aahha aahaa

Chorus : Thaayae

Male Part

Andhai arinthavalae

Unnodu sandai pidikka vanthaen

Raththam kudippavalae

Unnodu yuththam nadaththa vanthaen

Male Part

Kadavullukku oru needhi

Manithanukku oru needhi

Vaguththavalae needhaanaa

Vazhakku vanthaal viduvenaa

Udukkai adippaen innum thookkamaa

Male Part

Andhai arinthavalae

Unnodu sandai pidikka vanthaen

Raththam kudippavalae

Unnodu yuththam nadaththa vanthaen

Chorus

……………..

Male Part

Eduththa sabatham nadaththi mudikka adikkadi

Pudhiya vadivam edupaai

Oorai maaththi perai maaththi adikkadi

Mugaththai thiraiyil maraippaai

Kodumai mudiththu vittu kuruthi kudiththu vittu

Kuzhanthai vadivil sirippaai

Female Part

Annai vazhi magan sendraal

Adhu enna pizhaiyo

Aalukkoru needhi endraal

Adhu enna muraiyo solladi….ee…

Male Part

Andhai arinthavalae

Unnodu sandai pidikka vanthaen

Raththam kudippavalae

Unnodu yuththam nadaththa vanthaen

Chorus

Thaayae thaayae

Female Part

Thudikkum kadalum vedikkum

Nilamum uyirgalum unathu padaippu illaiyaa

Unathu kuzhanthai azhuthu pulambi

Unakku valikkaillaiyaa

Sangathi therintha pinnum

Sangadam arintha pinnum

Sannathi thirakkavillaiyaa

Male Part

Pala uyirgalai ketpaai

Adhu enna muraiyaa

Iru uyirukku uyir thanthaen

Idhu enna pizhaiyaa solladi…

Male Part

Andhai arinthavalae

Unnodu sandai pidikka vanthaen

Raththam kudippavalae

Unnodu yuththam nadaththa vanthaen

Male Part

Kadavullukku oru needhi

Manithanukku oru needhi

Vaguththavalae needhaanaa

Vazhakku vanthaal viduvenaa

Udukkai adippaen innum thookkamaa

Male Part

Andhai arinthavalae

Unnodu sandai pidikka vanthaen

Raththam kudippavalae

Unnodu yuththam nadaththa vanthaen….

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் வனிதா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஓஓ.....ஒஹ்.....ஒஹ்ஓஹோ

ஆஆ...ஆஹ்.....ஆஹ்ஹஆஹா

குழு : தாயே

ஆண் : அந்தை அறிந்தவளே

உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன்

ரத்தம் குடிப்பவளே

உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன்

ஆண் : கடவுளுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதி

வகுத்தவளே நீதானா

வழக்கு வந்தால் விடுவேனா

உடுக்கை அடிப்பேன் இன்னும் தூக்கமா

ஆண் : அந்தை அறிந்தவளே

உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன்

ரத்தம் குடிப்பவளே

உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன்

குழு : ........................

ஆண் : எடுத்த சபதம் நடத்தி முடிக்க அடிக்கடி

புதிய வடிவம் எடுப்பாய்

ஊரை மாத்தி பேரை மாத்தி அடிக்கடி

முகத்தை திரையில் மறைப்பாய்

கொடுமை முடித்து விட்டு குருதி குடித்து விட்டு

குழந்தை வடிவில் சிரிப்பாய்

பெண் : அன்னை வழி மகன் சென்றால்

அது என்ன பிழையோ

ஆளுக்கொரு நீதி என்றால்

அது என்ன முறையோ சொல்லடி.....ஈ.....

ஆண் : அந்தை அறிந்தவளே

உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன்

ரத்தம் குடிப்பவளே

உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன்

குழு : தாயே தாயே

பெண் : துடிக்கும் கடலும் வெடிக்கும்

நிலமும் உயிர்களும் உனது படைப்பு இல்லையா

உனது குழந்தை அழுது புலம்பி தவிக்கையில்

உனக்கு வலிக்கவில்லையா

சங்கதி தெரிந்த பின்னும்

சங்கடம் அறிந்த பின்னும்

சன்னதி திறக்கவில்லையா

ஆண் : பல உயிர்களை கேட்பாய்

அது என்ன முறையா

இரு உயிருக்கு உயிர் தந்தேன்

இது என்ன பிழையா சொல்லடி.....

ஆண் : அந்தை அறிந்தவளே

உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன்

ரத்தம் குடிப்பவளே உன்னோடு

யுத்தம் நடத்த வந்தேன்

ஆண் : கடவுளுக்கு ஒரு நீதி

மனிதனுக்கு ஒரு நீதி

வகுத்தவளே நீதானா

வழக்கு வந்தால் விடுவேனா

உடுக்கை அடிப்பேன் இன்னும் தூக்கமா

ஆண் : அந்தை அறிந்தவளே

உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன்

ரத்தம் குடிப்பவளே

உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன்....

Song information

Singers: Mano and Vanitha

Music by: Chandrabose

Release information: From Vettaiyaadu Vilaiyaadu (1989 Film) (1989) · Lyricist: Vairamuthu

Explore this song