Roman script
Singers : Mano and Vanitha Music by : Chandrabose Male Part Oo…ooh…oohoho Aaa….aah….aahha aahaa Chorus : Thaayae Male Part Andhai arinthavalae Unnodu sandai pidikka vanthaen Raththam kudippavalae Unnodu yuththam nadaththa vanthaen Male Part Kadavullukku oru needhi Manithanukku oru needhi Vaguththavalae needhaanaa Vazhakku vanthaal viduvenaa Udukkai adippaen innum thookkamaa Male Part Andhai arinthavalae Unnodu sandai pidikka vanthaen Raththam kudippavalae Unnodu yuththam nadaththa vanthaen Chorus …………….. Male Part Eduththa sabatham nadaththi mudikka adikkadi Pudhiya vadivam edupaai Oorai maaththi perai maaththi adikkadi Mugaththai thiraiyil maraippaai Kodumai mudiththu vittu kuruthi kudiththu vittu Kuzhanthai vadivil sirippaai Female Part Annai vazhi magan sendraal Adhu enna pizhaiyo Aalukkoru needhi endraal Adhu enna muraiyo solladi….ee… Male Part Andhai arinthavalae Unnodu sandai pidikka vanthaen Raththam kudippavalae Unnodu yuththam nadaththa vanthaen Chorus Thaayae thaayae Female Part Thudikkum kadalum vedikkum Nilamum uyirgalum unathu padaippu illaiyaa Unathu kuzhanthai azhuthu pulambi Unakku valikkaillaiyaa Sangathi therintha pinnum Sangadam arintha pinnum Sannathi thirakkavillaiyaa Male Part Pala uyirgalai ketpaai Adhu enna muraiyaa Iru uyirukku uyir thanthaen Idhu enna pizhaiyaa solladi… Male Part Andhai arinthavalae Unnodu sandai pidikka vanthaen Raththam kudippavalae Unnodu yuththam nadaththa vanthaen Male Part Kadavullukku oru needhi Manithanukku oru needhi Vaguththavalae needhaanaa Vazhakku vanthaal viduvenaa Udukkai adippaen innum thookkamaa Male Part Andhai arinthavalae Unnodu sandai pidikka vanthaen Raththam kudippavalae Unnodu yuththam nadaththa vanthaen….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் வனிதா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஓஓ.....ஒஹ்.....ஒஹ்ஓஹோ ஆஆ...ஆஹ்.....ஆஹ்ஹஆஹா குழு : தாயே ஆண் : அந்தை அறிந்தவளே உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன் ரத்தம் குடிப்பவளே உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன் ஆண் : கடவுளுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதி வகுத்தவளே நீதானா வழக்கு வந்தால் விடுவேனா உடுக்கை அடிப்பேன் இன்னும் தூக்கமா ஆண் : அந்தை அறிந்தவளே உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன் ரத்தம் குடிப்பவளே உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன் குழு : ........................ ஆண் : எடுத்த சபதம் நடத்தி முடிக்க அடிக்கடி புதிய வடிவம் எடுப்பாய் ஊரை மாத்தி பேரை மாத்தி அடிக்கடி முகத்தை திரையில் மறைப்பாய் கொடுமை முடித்து விட்டு குருதி குடித்து விட்டு குழந்தை வடிவில் சிரிப்பாய் பெண் : அன்னை வழி மகன் சென்றால் அது என்ன பிழையோ ஆளுக்கொரு நீதி என்றால் அது என்ன முறையோ சொல்லடி.....ஈ..... ஆண் : அந்தை அறிந்தவளே உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன் ரத்தம் குடிப்பவளே உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன் குழு : தாயே தாயே பெண் : துடிக்கும் கடலும் வெடிக்கும் நிலமும் உயிர்களும் உனது படைப்பு இல்லையா உனது குழந்தை அழுது புலம்பி தவிக்கையில் உனக்கு வலிக்கவில்லையா சங்கதி தெரிந்த பின்னும் சங்கடம் அறிந்த பின்னும் சன்னதி திறக்கவில்லையா ஆண் : பல உயிர்களை கேட்பாய் அது என்ன முறையா இரு உயிருக்கு உயிர் தந்தேன் இது என்ன பிழையா சொல்லடி..... ஆண் : அந்தை அறிந்தவளே உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன் ரத்தம் குடிப்பவளே உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன் ஆண் : கடவுளுக்கு ஒரு நீதி மனிதனுக்கு ஒரு நீதி வகுத்தவளே நீதானா வழக்கு வந்தால் விடுவேனா உடுக்கை அடிப்பேன் இன்னும் தூக்கமா ஆண் : அந்தை அறிந்தவளே உன்னோடு சண்டை பிடிக்க வந்தேன் ரத்தம் குடிப்பவளே உன்னோடு யுத்தம் நடத்த வந்தேன்....
Song information
Singers: Mano and Vanitha
Music by: Chandrabose
Release information: From Vettaiyaadu Vilaiyaadu (1989 Film) (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Vanitha
- Film / album: Vettaiyaadu Vilaiyaadu (1989 Film)
- Composer: Chandrabose