Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Rajan Nagendra

Lyrics by : Vaali

Male Part

Anbulla kannano anaiththaada

Vanthatho unnai vnji unnai

Antha deiveega kadhal kannodu minna

Antha deiveega kadhal kannodu minna

Female Part

Semmaalai velaiyo

Un marma leelaiyo mella ullam thulla

Kaninthu vanthaalo radhai aasaiyil kanna

Kaninthu vanthaalo radhai aasaiyil kanna

Male Part

Kannammaa manatho kaniyaatha kaniyo

Anaithtaal poi kobangal varutho

Female : Aa…aa…aa….aah….aa….

Kannaa nin vizhiyo karai kaanaa kadalo

Adhan maaya marmangal pudhitho

Male Part

Aahaa ennadi ponnu sevvaayil onnu

Aasaigal ponga muththirai podu

Haa ennadi ponnu sevaayil onnu

Aasaigal ponga muththirai podu

Female Part

Malar naano viriya thaviththathu vannam

Maraiththaeno veru ennangal undo

Male Part

Anbulla kannano anaiththaada

Vanthatho unnai vnji unnai

Antha deiveega kadhal kannodu minna

Antha deiveega kadhal kannodu minna

Female Part

Semmaalai velaiyo

Un marma leelaiyo mella ullam thulla

Kaninthu vanthaalo radhai aasaiyil kanna

Kaninthu vanthaalo radhai aasaiyil kanna

Female Part

En kannan kenja en penmai konja

Kavithaigal kondaada vanthaen

Male : Aa….aa…aa….aah…aa…

Kaimeethu kondaen naan meettum veenai

Isaiyamuthae vilaiyilla virunthu

Female Part

Vanthaval poopol vaayithzh thaen pol

Aasaiyi ippo maathulam kaai pol

Vanthaval poopol vaayithzh thaen pol

Aasaiyi ippo maathulam kaai pol

Male Part

Enakkaaga malarnthaal yavvana mottu

Enakkaaga vaiththaal sevvanna pottu

Female Part

Semmaalai velaiyo

Un marma leelaiyo mella ullam thulla

Kaninthu vanthaalo radhai aasaiyil kanna

Kaninthu vanthaalo radhai aasaiyil kanna

Male Part

Anbulla kannano anaiththaada

Vanthatho unnai vnji unnai

Antha deiveega kadhal kannodu minna

Antha deiveega kadhal kannodu minna

Both : ……………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அன்புள்ள கண்ணனோ அணைத்தாட

வந்ததோ உன்னை வஞ்சி உன்னை

அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன

அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன...

பெண் : செம்மாலை வேளையோ

உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள

கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா

கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ...

ஆண் : கண்ணம்மா மனதோ கனியாத கனியோ

அணைத்தால் பொய்க் கோபங்கள் வருதோ

பெண் : ஆ....ஆ......ஆ......ஆஹ்...ஆ...

கண்ணா நின் விழியோ கரைக் காணா கடலோ

அதன் மாய மர்மங்கள் புதிதோ

ஆண் : ஆஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு

ஆசைகள் பொங்க முத்திரை போடு

ஹா என்னடி பொண்ணு செவ்வாயில் ஒண்ணு

ஆசைகள் பொங்க முத்திரை போடு

பெண் : மலர் நானோ விரிய தவித்தது வண்ணம்

மறைத்தேனோ வேறு எண்ணங்கள் உண்டோ

ஆண் : அன்புள்ள கண்ணனோ அணைத்தாட

வந்ததோ உன்னை வஞ்சி உன்னை

அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன

அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன...

பெண் : செம்மாலை வேளையோ

உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள

கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா

கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ...

பெண் : என் கண்ணன் கெஞ்ச என் பெண்மை கொஞ்ச

கவிதைகள் கொண்டாட வந்தேன்

ஆண் ள் ஆ....ஆ......ஆ......ஆஹ்...ஆ...

கை மீது கொண்டேன் நான் மீட்டும் வீணை

இசையமுதே விலையில்லா விருந்து

பெண் : வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல்

ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்

வந்தவள் பூப்போல் வாயிதழ் தேன் போல்

ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்

ஆண் : எனக்காக மலர்ந்தாள் யௌவன மொட்டு

எனக்காக வைத்தாள் செவ்வண்ணப் பொட்டு

பெண் : செம்மாலை வேளையோ

உன் மர்ம லீலையோ மெல்ல உள்ளம் துள்ள

கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா

கனிந்து வந்தாளோ ராதை ஆசையில் கண்ணா ...

ஆண் : அன்புள்ள கண்ணனோ அணைத்தாட

வந்ததோ உன்னை வஞ்சி உன்னை

அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன

அந்த தெய்வீகக் காதல் கண்ணோடு மின்ன...

இருவர் :..............................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Rajan Nagendra

Lyrics by: Vaali

Release information: From Iru Nilavugal (1979) · Singer: S. P. Balasubrahmanyam and P. Suseela · Lyricist: Vaali · Music: Rajan Nagendra

Explore this song