Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Sondhangalae bandhangalae Sondhangalae bandhangalae Sorgam idhu endru solli magizhgindra Female Part Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Female Part Kannil theriyudhu anbin ellai Kaanum kanavukku ellai illai Mannil nilaikkindra kaalam varai Mangalam pongida enna kurai Kanmaniyae siru pon vilakkae Muzhu nilavaai… pudhu malaraai… Muzhu nilavaai pudhu malaraai Unnil irundhu ivvaiyathil vaazhven Female Part Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Sondhangalae bandhangalae Sorgam idhu endru solli magizhgindra Female Part Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Female Part Andhiyin sandhippu nitham nitham Anbu vazhangidum mutham mutham Indha pozhudhu enakkinimai Irundhu magizhvadhu un kadamai Vaazhum varai vaazhndhiruppen Vaazhbavarai vaazhthi selven Vaazhbavarai vaazhthi selven Nenja niraivoru vaazhthugiren Female Part Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Sondhangalae bandhangalae Sondhangalae bandhangalae Sorgam idhu endru solli magizhgindra Female Part Anbu malargalin solai idhu Aasai manam itta kolam idhu Mm…mmm…mmm…mm…mmm…mmm… Mm…mmm…mmm…mm…mmm…mmm…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது சொந்தங்களே பந்தங்களே சொந்தங்களே பந்தங்களே சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற பெண் : அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது பெண் : கண்ணில் தெரியுது அன்பின் எல்லை காணும் கனவுக்கு எல்லை இல்லை மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை மங்கலம் பொங்கிட என்ன குறை கண்மணியே.........ஏஏ.......... சிறு பொன் விளைக்கே முழு நிலவாய்... புது மலராய்... முழு நிலவாய் புது மலராய் உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன் பெண் : அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது சொந்தங்களே பந்தங்களே சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற பெண் : அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது பெண் : அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம் அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம் இந்தப் பொழுது எனக்கினிமை இருந்து மகிழ்வது உன் கடமை வாழும் வரை........வாழ்ந்திருப்பேன் வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன் வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன் நெஞ்ச நிறைவோடு வாழ்த்துகிறேன் பெண் : அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது சொந்தங்களே பந்தங்களே சொந்தங்களே பந்தங்களே சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற பெண் : அன்பு மலர்களின் சோலை இது ஆசை மனம் இட்டக் கோலம் இது ம்ம்....ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்.... ம்ம்....ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்....
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kannukku Mai Ezhuthu (1986) · Lyricist: K. Kalimuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kannukku Mai Ezhuthu
- Composer: Ilayaraja