Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Anbu malargalin solai idhu

Aasai manam itta kolam idhu

Anbu malargalin solai idhu

Aasai manam itta kolam idhu

Sondhangalae bandhangalae

Sondhangalae bandhangalae

Sorgam idhu endru solli magizhgindra

Female Part

Anbu malargalin solai idhu

Aasai manam itta kolam idhu

Female Part

Kannil theriyudhu anbin ellai

Kaanum kanavukku ellai illai

Mannil nilaikkindra kaalam varai

Mangalam pongida enna kurai

Kanmaniyae siru pon vilakkae

Muzhu nilavaai… pudhu malaraai…

Muzhu nilavaai pudhu malaraai

Unnil irundhu ivvaiyathil vaazhven

Female Part

Anbu malargalin solai idhu

Aasai manam itta kolam idhu

Sondhangalae bandhangalae

Sorgam idhu endru solli magizhgindra

Female Part

Anbu malargalin solai idhu

Aasai manam itta kolam idhu

Female Part

Andhiyin sandhippu nitham nitham

Anbu vazhangidum mutham mutham

Indha pozhudhu enakkinimai

Irundhu magizhvadhu un kadamai

Vaazhum varai vaazhndhiruppen

Vaazhbavarai vaazhthi selven

Vaazhbavarai vaazhthi selven

Nenja niraivoru vaazhthugiren

Female Part

Anbu malargalin solai idhu

Aasai manam itta kolam idhu

Sondhangalae bandhangalae

Sondhangalae bandhangalae

Sorgam idhu endru solli magizhgindra

Female Part

Anbu malargalin solai idhu

Aasai manam itta kolam idhu

Mm…mmm…mmm…mm…mmm…mmm…

Mm…mmm…mmm…mm…mmm…mmm…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அன்பு மலர்களின் சோலை இது

ஆசை மனம் இட்டக் கோலம் இது

அன்பு மலர்களின் சோலை இது

ஆசை மனம் இட்டக் கோலம் இது

சொந்தங்களே பந்தங்களே

சொந்தங்களே பந்தங்களே

சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற

பெண் : அன்பு மலர்களின் சோலை இது

ஆசை மனம் இட்டக் கோலம் இது

பெண் : கண்ணில் தெரியுது அன்பின் எல்லை

காணும் கனவுக்கு எல்லை இல்லை

மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை

மங்கலம் பொங்கிட என்ன குறை

கண்மணியே.........ஏஏ..........

சிறு பொன் விளைக்கே

முழு நிலவாய்... புது மலராய்...

முழு நிலவாய் புது மலராய்

உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன்

பெண் : அன்பு மலர்களின் சோலை இது

ஆசை மனம் இட்டக் கோலம் இது

சொந்தங்களே பந்தங்களே

சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற

பெண் : அன்பு மலர்களின் சோலை இது

ஆசை மனம் இட்டக் கோலம் இது

பெண் : அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம்

அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம்

இந்தப் பொழுது எனக்கினிமை

இருந்து மகிழ்வது உன் கடமை

வாழும் வரை........வாழ்ந்திருப்பேன்

வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்

வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்

நெஞ்ச நிறைவோடு வாழ்த்துகிறேன்

பெண் : அன்பு மலர்களின் சோலை இது

ஆசை மனம் இட்டக் கோலம் இது

சொந்தங்களே பந்தங்களே

சொந்தங்களே பந்தங்களே

சொர்க்கம் இது என்று சொல்லி மகிழ்கின்ற

பெண் : அன்பு மலர்களின் சோலை இது

ஆசை மனம் இட்டக் கோலம் இது

ம்ம்....ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்....

ம்ம்....ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்....

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kannukku Mai Ezhuthu (1986) · Lyricist: K. Kalimuthu

Explore this song