Roman script

Singer : C. S. Jayaraman

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Adhai anaindhidaadha

Deepam aakkum paasavalai

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Adhai anaindhidaadha

Deepam aakkum paasavalai

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Male Part

Sondham ennum uravu murai

Noolinaalae…ae….

Sondham ennum uravu murai

Noolinaalae…ae….

Arutjothiyaana iraivan seidha

Pinnal velai

Arutjothiyaana iraivan seidha

Pinnal velai…ee…..ee….

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Adhai anaindhidaadha

Deepam aakkum paasavalai…ee…ee…

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Male Part

Thannai marandhaadum silaiyae

Ae….ae…..ae….ae….

Thannai marandhaadum silaiyae

Sanga tamizh paadum

Kalaiyae silaiyae

Kalaiyaal nilaiyae

Kulazhaindhaai unmaiyilae

Male Part

Thannai marandhaadum silaiyae

Sanga tamizh paadum

Kalaiyae silaiyae

Kalaiyaal nilaiyae

Kulazhaindhaai unmaiyile

Male Part

Ulam irandum naadi

Urave kondaadi

Ulam irandum naadi

Urave kondaadi

Kanindhu mudhirndha

Kaadhal thanai

Ninaidhu manam

Urugidudhu un vaazhvinilae

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Adhai anaindhidaadha

Deepam aakkum paasavalai…ee…ee…

Male Part

Anbinaalae undaagum

Inba nilai…inba nilai..ee…inba nilai

Male Part

Konjum mozhi kulandhaigalai

Pirindha podhu

Konjum mozhi kulandhaigalai

Pirindha podhu

Nalla kula vizhakaam manaivi thanai

Izhantha podhu

Nalla kula vizhakaam manaivi thanai

Izhantha podhu

Male Part

Thambhi thannai parikodutha

Nerntha pothu

Thambhi thannai parikodutha

Nerntha pothu

Nam saaram ellam azhindha pothu

Vaazhvu yedhu

Male Part

Anbinaalae undaagum

Inba nilai

Adhai anaindhidaadha

Deepam aakkum paasavalai…ee…ee…

Paasavalai…paasavalai….

Male Part

Anbinaalae undaagum

Inba nilai…yethu inba nilai..ee…

Yethu inba nilai…ee…ee…

Yethu inba nilai…ee…ee…

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

அதை அணைந்திடாத

தீபமாக்கும் பாசவலை

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

அதை அணைந்திடாத

தீபமாக்கும் பாசவலை

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

ஆண் : சொந்தம் எனும் உறவு முறை

நூலினாலே....ஏ......

சொந்தம் எனும் உறவு முறை

நூலினாலே....ஏ......

அருட்ஜோதியான இறைவன் செய்த

பின்னல் வேலை

அருட்ஜோதியான இறைவன் செய்த

பின்னல் வேலை.....ஈ.....ஈ....

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

அதை அணைந்திடாத

தீபமாக்கும் பாசவலை.....ஈ.....ஈ....

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

ஆண் : தன்னை மறந்தாடும் சிலையே

ஏ......ஏ........ஏ........ஏ........

தன்னை மறந்தாடும் சிலையே

சங்கத் தமிழ் பாடும்

கலையே சிலையே

கலையால் நிலையே

குலைந்தாய் உண்மையிலே

ஆண் : தன்னை மறந்தாடும் சிலையே

சங்கத் தமிழ் பாடும்

கலையே சிலையே

கலையால் நிலையே

குலைந்தாய் உண்மையிலே

ஆண் : உள்ளம் இரண்டும் நாடி

உறவே கொண்டாடி

உள்ளம் இரண்டும் நாடி

உறவே கொண்டாடி

கனிந்து முதிர்ந்த

காதல்தனை

நினைந்து மனம்

உருகிடுது உன் வாழ்வினிலே

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

அதை அணைந்திடாத

தீபமாக்கும் பாசவலை.....ஈ.....ஈ....

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை......இன்பநிலை......ஈ.....இன்பநிலை......

ஆண் : கொஞ்சுமொழிக் குழந்தைகளை

பிரிந்தபோது

கொஞ்சுமொழிக் குழந்தைகளை

பிரிந்தபோது

நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை

இழந்தபோது

நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை

இழந்தபோது

ஆண் : தம்பி தன்னை பறிகொடுக்க

நேர்ந்தபோது

தம்பி தன்னை பறிகொடுக்க

நேர்ந்தபோது

நம் சாரமெல்லாம் அழிந்தபோது

வாழ்வு ஏது

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை

அதை அணைந்திடாத

தீபமாக்கும் பாசவலை.....ஈ.....ஈ....

பாசவலை.....பாசவலை......

ஆண் : அன்பினாலே உண்டாகும்

இன்பநிலை....ஏது இன்ப நிலை.....ஈ....

ஏது இன்ப நிலை.....ஈ....ஈ....

ஏது இன்ப நிலை.....ஈ....ஈ....

Song information

Singer: C. S. Jayaraman

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Paasavalai (1956) · Lyricist: Pattukkottai Kalyanasundram

Explore this song