Roman script
Singer : C. S. Jayaraman Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai Male Part Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai Male Part Anbinaalae undaagum Inba nilai Male Part Sondham ennum uravu murai Noolinaalae…ae…. Sondham ennum uravu murai Noolinaalae…ae…. Arutjothiyaana iraivan seidha Pinnal velai Arutjothiyaana iraivan seidha Pinnal velai…ee…..ee…. Male Part Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai…ee…ee… Male Part Anbinaalae undaagum Inba nilai Male Part Thannai marandhaadum silaiyae Ae….ae…..ae….ae…. Thannai marandhaadum silaiyae Sanga tamizh paadum Kalaiyae silaiyae Kalaiyaal nilaiyae Kulazhaindhaai unmaiyilae Male Part Thannai marandhaadum silaiyae Sanga tamizh paadum Kalaiyae silaiyae Kalaiyaal nilaiyae Kulazhaindhaai unmaiyile
Male Part Ulam irandum naadi Urave kondaadi Ulam irandum naadi Urave kondaadi Kanindhu mudhirndha Kaadhal thanai Ninaidhu manam Urugidudhu un vaazhvinilae Male Part Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai…ee…ee… Male Part Anbinaalae undaagum Inba nilai…inba nilai..ee…inba nilai Male Part Konjum mozhi kulandhaigalai Pirindha podhu Konjum mozhi kulandhaigalai Pirindha podhu Nalla kula vizhakaam manaivi thanai Izhantha podhu Nalla kula vizhakaam manaivi thanai Izhantha podhu Male Part Thambhi thannai parikodutha Nerntha pothu Thambhi thannai parikodutha Nerntha pothu Nam saaram ellam azhindha pothu Vaazhvu yedhu Male Part Anbinaalae undaagum Inba nilai Adhai anaindhidaadha Deepam aakkum paasavalai…ee…ee… Paasavalai…paasavalai…. Male Part Anbinaalae undaagum Inba nilai…yethu inba nilai..ee… Yethu inba nilai…ee…ee… Yethu inba nilai…ee…ee…
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை ஆண் : சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே....ஏ...... சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே....ஏ...... அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை அருட்ஜோதியான இறைவன் செய்த பின்னல் வேலை.....ஈ.....ஈ.... ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை.....ஈ.....ஈ.... ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை ஆண் : தன்னை மறந்தாடும் சிலையே ஏ......ஏ........ஏ........ஏ........ தன்னை மறந்தாடும் சிலையே சங்கத் தமிழ் பாடும் கலையே சிலையே கலையால் நிலையே குலைந்தாய் உண்மையிலே ஆண் : தன்னை மறந்தாடும் சிலையே சங்கத் தமிழ் பாடும் கலையே சிலையே கலையால் நிலையே குலைந்தாய் உண்மையிலே ஆண் : உள்ளம் இரண்டும் நாடி உறவே கொண்டாடி உள்ளம் இரண்டும் நாடி உறவே கொண்டாடி கனிந்து முதிர்ந்த காதல்தனை நினைந்து மனம் உருகிடுது உன் வாழ்வினிலே ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை.....ஈ.....ஈ.... ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை......இன்பநிலை......ஈ.....இன்பநிலை...... ஆண் : கொஞ்சுமொழிக் குழந்தைகளை பிரிந்தபோது கொஞ்சுமொழிக் குழந்தைகளை பிரிந்தபோது நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை இழந்தபோது நல்ல குலவிளக்காம் மனைவி தன்னை இழந்தபோது ஆண் : தம்பி தன்னை பறிகொடுக்க நேர்ந்தபோது தம்பி தன்னை பறிகொடுக்க நேர்ந்தபோது நம் சாரமெல்லாம் அழிந்தபோது வாழ்வு ஏது ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை.....ஈ.....ஈ.... பாசவலை.....பாசவலை...... ஆண் : அன்பினாலே உண்டாகும் இன்பநிலை....ஏது இன்ப நிலை.....ஈ.... ஏது இன்ப நிலை.....ஈ....ஈ.... ஏது இன்ப நிலை.....ஈ....ஈ....
Song information
Singer: C. S. Jayaraman
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Paasavalai (1956) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Paasavalai
- Composer: Vishwanathan-Ramamoorthy