Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : G. K. Venkatesh Lyrics by : Kannadasan Female Part Anbil aaduthae inbam thedudhae Alai modhum ila nenjam Thunaiyai naaduthe Kaniyum vaazhvile kavidhai paadudhe Female Part Anbil aaduthae inbam thedudhae Alai modhum ila nenjam Thunaiyai naaduthe Kaniyum vaazhvile kavidhai paadudhe Male Part Hoo oo oo Thaenamudhoorum sevvidazh oram Singaara kalai kattum oviyamae Thaenamudhoorum sevvidazh oram Singaara kalai kattum oviyamae Female : Aa aa vaganam melae maamugil polae Vaazhvil uravaadum kaaviyamae Thanimai naduthae Female Part Anbil aaduthae inbam thedudhae Alai modhum ila nenjam Thunaiyai naaduthe Kaniyum vaazhvile kavidhai paadudhe Female Part Ullasa thendral ododi vandhae Sollaadha kadhai ondru solludhae Ullasa thendral ododi vandhae Sollaadha kadhai ondru solludhae Male : Aa aa Ulagam thoongaiyilae kadhal paadhaiyilae Nilavin thunaiyodu selludhae Thanimai naduthae Male Part Anbil aaduthae inbam thedudhae Alai modhum ila nenjam Thunaiyai naaduthe Kaniyum vaazhvile kavidhai paadudhe Male Part Paruvam thannilaemalarum nenjilae Uruvaagum inimaigal uyirin kanavilae Female : Idhayam pesudhae inaindhu uravadudhe Both : Inbam nam sondham aanadhae Thanimai naduthae Both : Anbil aaduthae inbam thedudhae Female : Alai modhum hoo oo o Male : Ila nenjam hoo oo o Both : Alai modhum ila nenjam Thunaiyai naaduthe Kaniyum vaazhvile kavidhai paadudhe
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே அலை மோதும் இள நெஞ்சம் துணையை நாடுதே கனியும் வாழ்விலே கவிதை பாடுதே.. பெண் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே அலை மோதும் இள நெஞ்சம் துணையை நாடுதே கனியும் வாழ்விலே கவிதை பாடுதே.. ஆண் : ஹோ ..ஓ ..ஓ ..ஓ தேனமுதூறும் செவ்விதழ் ஓரம் சிங்கார கலை காட்டும் ஓவியமே தேனமுதூறும் செவ்விதழ் ஓரம் சிங்கார கலை காட்டும் ஓவியமே பெண் : ஆ..ஆ.. வானகம் மேலே மாமுகில் போலே வாழ்வில் உறவாடும் காவியமே தனிமை நாடுதே......... பெண் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே அலை மோதும் இள நெஞ்சம் துணையை நாடுதே கனியும் வாழ்விலே கவிதை பாடுதே.. பெண் : உல்லாச தென்றல் ஓடோடி வந்தே சொல்லாத கதை ஒன்று சொல்லுதே உல்லாச தென்றல் ஓடோடி வந்தே சொல்லாத கதை ஒன்று சொல்லுதே ஆண் : ஆ...ஆ... உலகம் தூங்கையிலே காதல் பாதையிலே நிலவின் துணையோடு செல்லுதே தனிமை நாடுதே......... ஆண் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே அலை மோதும் இள நெஞ்சம் துணையை நாடுதே கனியும் வாழ்விலே கவிதை பாடுதே.. ஆண் : பருவம் தன்னிலே மலரும் நெஞ்சிலே உருவாகும் இனிமைகள் உயிரின் கனவிலே பெண் : இதயம் பேசுதே இணைந்துறவாடுதே இருவர் : இன்பம் நம் சொந்தம் ஆனதே தனிமை நாடுதே........ ஆண் : அன்பில் ஆடுதே இன்பம் தேடுதே பெண் : அலை மோதும் ஹோ ..ஓ ..ஓ ..ஓ ஆண் : இள நெஞ்சம் ஹோ ..ஓ ..ஓ ..ஓ இருவர் : அலை மோதும் இள நெஞ்சம் துணையை நாடுதே கனியும் வாழ்விலே கவிதை பாடுதே..
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: G. K. Venkatesh
Lyrics by: Kannadasan
Release information: From Magale Un Samathu (1964) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Magale Un Samathu
- Composer: G. K. Venkatesh
- Lyricist: Kannadasan