Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Hmmm… mmm…mmm mmm

Female Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

Ullaasa maaligai maaligai

Ingae or dhevadhai dhevadhai

Nee thaanae vendum endru yenginen

Naal thorum mullin meedhu thoonginen

Female Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

Female Part

Por chadhangai sathamida

Sirpam ondru pakkam vara

Aasai thondraadho….

Female Part

Vir puruvam ambu vida

Vatta nilaa kitta vara

Aaval thoondaadho…

Female Part

Vaanam neengi vandha

Minnar kolam naane

Angam yaavum minnum

Thanga paalam thaane

Female Part

Dhinam dhinam unakkena

Urigidum en idhayame

Female Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

Ullaasa maaligai maaligai

Ingae or dhevadhai dhevadhai

Nee thaanae vendum endru yenginen

Naal thorum mullin meedhu thoonginen

Female Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

Female Part

Mandhiramo thandhiramo

Andharathil vandhu nirkum

Devi naan thaane

Female Part

Mannavane unnudaiya

Ponnudalai pinni kollum

Aavi naan thaane

Female Part

Ennai serndha pinnaal

Enge poga koodum

Ingae vandha jeevan

Endhan sondham aagum

Female Part

Dhinam dhinam unakkena

Urigidum en idhayame

Female Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

Ullaasa maaligai maaligai

Ingae or dhevadhai dhevadhai

Nee thaanae vendum endru yenginen

Naal thorum mullin meedhu thoonginen

Female Part

Anbae vaa arugilae

En vaasal vazhiyilae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ்ம்ம்......ஹம்ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்.....

பெண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

உல்லாச மாளிகை மாளிகை

இங்கே ஓர் தேவதை தேவதை

நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்

நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

பெண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

பெண் : போர் சதங்கை சத்தமிட

சிற்பம் ஒன்று பக்கம் வர

ஆசை தோன்றாதோ......

பெண் : விர்புருவம் அம்புவிட

வட்ட நிலா கிட்ட வர

ஆவல் தூண்டாதோ

பெண் : வானம் நீங்கி வந்தா

மைனர் கோலம் நானே

அங்கம் யாவும் மின்னும்

தங்க பாலம்தானே

பெண் : தினம் தினம் உனக்கென

உருகிடும் என் இதயமே

பெண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

உல்லாச மாளிகை மாளிகை

இங்கே ஓர் தேவதை தேவதை

நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்

நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

பெண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

பெண் : மந்திரமோ தந்திரமோ

அந்தரத்தில் வந்து நிற்கும்

தேவி நான்தானே

பெண் : மன்னவனே உன்னுடைய

பொன்னுடலை பின்னி கொள்ளும்

ஆவி நான்தானே

பெண் : என்னை சேர்ந்த பின்னால்

எங்க போகக்கூடும்

இங்கே வந்த ஜீவன்

எந்தன் சொந்தம் ஆகும்

பெண் : தினம் தினம் உனக்கென

உருகிடும் என் இதயமே

பெண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

உல்லாச மாளிகை மாளிகை

இங்கே ஓர் தேவதை தேவதை

நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்

நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்

பெண் : அன்பே வா அருகிலே

என் வாசல் வழியிலே

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kilipetchu Ketkava (1993) · Lyricist: Vaali

Explore this song