Roman script

Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Chandrabose

Lyrics by : Muthulingam

Male Part

Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee

Male Part

Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee

Female Part

Thanga thirugopuram

Ungal azhagoviyam

Kangal puthu kaaviyam

Sontham kaninthida magizhnthiduvom

Male Part

{Maalai neram solai kaatru

Unai theenduthe

Vaazhai thandu kaalai thottu

Vellam thaanduthe} (2)

Male Part

Vilaiyaadave

En manam naaduthe

Uravaadave

Dhinam theduthe

Female Part

Thanga thirugopuram

Ungal azhagoviyam

Kangal puthu kaaviyam

Sontham kaninthida magizhnthiduvom

Female Part

{Aasai ondru nenjil kondu

Poovai vanthathe

Thevai thannai sollumbothu

Naanam kondathe} (2)

Female Part

Un koyilil

Pon vilakkaagavaa

Un marbile

Mayilaagavaa

Male Part

Maalai soodi manjam thedi

Kaanbom inbame

Female Part

Nooru jenmam aanaalenna

Neeye sonthame

Male Part

Maalai soodi manjam thedi

Kaanbom inbame

Female Part

Nooru jenmam aanaalenna

Neeye sonthame

Male Part

Ilanthendralai

Oru theraakuvom

Female Part

Athan meethile

Naam sugam kaanuvom

Male Part

Anbe sindhamani

Inba themaangani

Pongum thenaaru nee

Nenjil manam tharum puthu malar nee..

தமிழ்

பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி

பொங்கும் தேனாறு நீ

நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி

பொங்கும் தேனாறு நீ

நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

பெண் : தங்க திருக்கோபுரம்

உங்கள் அழகோவியம்

கண்கள் புது காவியம்

சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....

ஆண் : {மாலை நேரம் சோலை காற்று

உனை தீண்டுதே

வாழைத் தண்டு காலைத் தொட்டு

வெள்ளம் தாண்டுதே} (2)

ஆண் : விளையாடவே என் மனம் நாடுதே

உறவாடவே தினம் தேடுதே........

பெண் : தங்க திருக்கோபுரம்

உங்கள் அழகோவியம்

கண்கள் புது காவியம்

சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....

பெண் : {ஆசை ஒன்று நெஞ்சில் கொண்டு பூவை வந்ததே

தேவை தன்னை சொல்லுபோது நாணம் கொண்டதே}(2)

பெண் : உன் கோயிலில் பொன் விளக்காகவா

உன் மார்பிலே மயிலாகவா....

ஆண் : மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே

பெண் : நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே

ஆண் : மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே

பெண் : நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே

ஆண் : இளந்தென்றலை ஒரு தேராக்குவோம்

பெண் : அதன் மீதிலே நாம் சுகம் காணுவோம்......

ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி

பொங்கும் தேனாறு நீ

நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ

Song information

Singers: S. Janaki and Malaysia Vasudevan

Music by: Chandrabose

Lyrics by: Muthulingam

Release information: From Tharaiyil Vazhum Meengal (1981) · Singer: S. Janaki and Malaysia Vasudevan · Lyricist: Muthulingam · Music: Chandrabose

Explore this song