Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Male Part
Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee
Male Part
Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee
Female Part
Thanga thirugopuram
Ungal azhagoviyam
Kangal puthu kaaviyam
Sontham kaninthida magizhnthiduvom
Male Part
{Maalai neram solai kaatru
Unai theenduthe
Vaazhai thandu kaalai thottu
Vellam thaanduthe} (2)
Male Part
Vilaiyaadave
En manam naaduthe
Uravaadave
Dhinam theduthe
Female Part
Thanga thirugopuram
Ungal azhagoviyam
Kangal puthu kaaviyam
Sontham kaninthida magizhnthiduvom
Female Part
{Aasai ondru nenjil kondu
Poovai vanthathe
Thevai thannai sollumbothu
Naanam kondathe} (2)
Female Part
Un koyilil
Pon vilakkaagavaa
Un marbile
Mayilaagavaa
Male Part
Maalai soodi manjam thedi
Kaanbom inbame
Female Part
Nooru jenmam aanaalenna
Neeye sonthame
Male Part
Maalai soodi manjam thedi
Kaanbom inbame
Female Part
Nooru jenmam aanaalenna
Neeye sonthame
Male Part
Ilanthendralai
Oru theraakuvom
Female Part
Athan meethile
Naam sugam kaanuvom
Male Part
Anbe sindhamani
Inba themaangani
Pongum thenaaru nee
Nenjil manam tharum puthu malar nee..தமிழ்
பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீ
பெண் : தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....
ஆண் : {மாலை நேரம் சோலை காற்று
உனை தீண்டுதே
வாழைத் தண்டு காலைத் தொட்டு
வெள்ளம் தாண்டுதே} (2)
ஆண் : விளையாடவே என் மனம் நாடுதே
உறவாடவே தினம் தேடுதே........
பெண் : தங்க திருக்கோபுரம்
உங்கள் அழகோவியம்
கண்கள் புது காவியம்
சொந்தம் கனிந்திட மகிழ்ந்திடுவோம்.....
பெண் : {ஆசை ஒன்று நெஞ்சில் கொண்டு பூவை வந்ததே
தேவை தன்னை சொல்லுபோது நாணம் கொண்டதே}(2)
பெண் : உன் கோயிலில் பொன் விளக்காகவா
உன் மார்பிலே மயிலாகவா....
ஆண் : மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே
பெண் : நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே
ஆண் : மாலை சூடி மஞ்சம் தேடி காண்போம் இன்பமே
பெண் : நூறு ஜென்மம் ஆனாலென்ன நீயே சொந்தமே
ஆண் : இளந்தென்றலை ஒரு தேராக்குவோம்
பெண் : அதன் மீதிலே நாம் சுகம் காணுவோம்......
ஆண் : அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
பொங்கும் தேனாறு நீ
நெஞ்சில் மணம் தரும் புது மலர் நீSong information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Chandrabose
Lyrics by: Muthulingam
Release information: From Tharaiyil Vazhum Meengal (1981) · Singer: S. Janaki and Malaysia Vasudevan · Lyricist: Muthulingam · Music: Chandrabose
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Tharaiyil Vazhum Meengal
- Composer: Chandrabose
- Lyricist: Muthulingam