Roman script

Singers : Harish Raghavendra and Harini

Music by : Harris Jayaraj

Male Part

Anbae anbae ellam anbae

Unakaaga vandhen ingae

Sirithaalae pothum endren

Male Part

Mazhai kaalam kannil

Matum vendaam enben

Pani kaala porvai kondu vandhen

Male Part

Oh ho anbae anbae ellam anbae

Unakaaga vandhen ingae

Sirithaalae pothum endren

Male Part

Mazhai kaalam kannil

Matum vendaam enben

Pani kaala porvai kondu vandhen

Female Part

{ En mejai meedhu poonkoththai } (2)

Vaithadhu neethaanae

Female Part

Naan vaanam paarka vazhi seitha

Saadhanam neethaanae

En idhayam mella sidhaiyil thalla

Nethaanae nilavai kaati thetrinaai

Male Part

Anbae anbae ellam anbae

Unakaaga vandhen ingae

Sirithaalae pothum endren

Male Part

Mazhai kaalam kannil

Matum vendaam enben

Pani kaala porvai kondu vandhen

Female Part

{ Thookam kannil varavillai

Sopanam kaana vazhi illai

Engo paadal ketaalum

Nenjil mun pol thee illai } (2)

Male Part

Mazhai tharum kaar mugilae

Nee mithanthidum mayil iragae

Idham tharum innisaiyae

Nee oli tharum min visaiyae

Female Part

Irupadhu oar uyire

Adhu urugiyae karaigiradhae

Ninaivugal kolvathanaal

Manam marupadi sarigiradhae

Male Part

Oh anbae anbae ellam anbae

Unakaaga vandhen ingae

Sirithaalae pothum endren

Male Part

Mazhai kaalam kannil

Matum vendaam enben

Pani kaala porvai kondu vandhen

Female Part

……………………………………………

Male Part

Unnai paarka koodaathu

Ena kannai moodi kondaalum

Kannai pirithu nee vandhaai

Imaikalin idayil nee nindrai

Female Part

Unnidam solvatharku

En kadhai pala kaathiruku

Iru kangalin thanthigalaal

Adhai kadathida sol etharku

Male Part

Udaikalin nerthiyinaal

Indha ulaginai vendraval nee

Siru udhatinil punnagayaal

En idhayathil nindraval nee

Female Part

Oh anbae anbae ellam anbae

Female Part

……………………………………………….

தமிழ்

பாடகி : ஹரிணி

பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : அன்பே அன்பே

எல்லாம் அன்பே உனக்காக

வந்தேன் இங்கே சிரித்தாலே

போதும் என்றேன்

ஆண் : மழை காலம்

கண்ணில் மட்டும்

வேண்டாம் என்பேன்

பனிக்கால போர்வை

கொண்டு வந்தேன்

ஆண் : ஓஹோ அன்பே அன்பே

எல்லாம் அன்பே உனக்காக

வந்தேன் இங்கே சிரித்தாலே

போதும் என்றேன்

ஆண் : மழை காலம்

கண்ணில் மட்டும்

வேண்டாம் என்பேன்

பனிக்கால போர்வை

கொண்டு வந்தேன்

பெண் : { என் மேஜை

மீது பூங்கொத்தை } (2)

வைத்தது நீ தானே

பெண் : நான் வானம்

பார்க்க வழி செய்த

சாதனம் நீ தானே

என் இதயம் மெல்ல

சிதையில் தள்ள

நீ தானே நிலவைக்

காட்டித் தேற்றினாய்

ஆண் : அன்பே அன்பே

எல்லாம் அன்பே உனக்காக

வந்தேன் இங்கே சிரித்தாலே

போதும் என்றேன்

ஆண் : மழை காலம்

கண்ணில் மட்டும்

வேண்டாம் என்பேன்

பனிக்கால போர்வை

கொண்டு வந்தேன்

பெண் : { தூக்கம் கண்ணில்

வரவில்லை சொப்பனம்

காண வழி இல்லை

எங்கோ பாடல் கேட்டாலும்

நெஞ்சில் முன் போல் தீ இல்லை } (2)

ஆண் : மலை தரும்

காா் முகிலே நீ மிதந்திடும்

மயில் இறகே இதம் தரும்

இன்னிசையே நீ ஒலி தரும்

இன்னிசையே

பெண் : இருப்பது ஓர்

உயிரே அது உருகியே

கரைகிறதே நினைவுகள்

கொல்வதனால் மனம்

மறுபடி சருகிறதே

ஆண் : ஓ அன்பே அன்பே

எல்லாம் அன்பே உனக்காக

வந்தேன் இங்கே சிரித்தாலே

போதும் என்றேன்

ஆண் : மழை காலம்

கண்ணில் மட்டும்

வேண்டாம் என்பேன்

பனிக்கால போர்வை

கொண்டு வந்தேன்

பெண் : .......................................

ஆண் : உன்னைப் பார்க்க

கூடாது என கண்ணை

மூடிக் கொண்டாலும்

கண்ணை பிரித்து நீ

வந்தாய் இமைகளின்

இடையில் நீ நின்றாய்

பெண் : உன்னிடம் சொல்வதற்கு

என் கதை பல காத்திருக்கு

இரு கண்களின் தந்திகளால்

அதை கடத்திட சொல் எதற்கு

ஆண் : உடைகளின் நோ்த்தியினால்

இந்த உலகினை வென்றவள் நீ

சிறு உதட்டினில் புன்னகையால்

என் இதயத்தில் நின்றவள் நீ

பெண் : ஓ அன்பே

அன்பே எல்லாம் அன்பே

பெண் : .......................................

Song information

Singers: Harish Raghavendra and Harini

Music by: Harris Jayaraj

Release information: From Idhu Kathirvelan Kadhal (2014) · Lyricist: Thamarai

Explore this song