Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Anbae… anbae… Female Part Engae… engae… Female Part Aa… aa… aa… aa… Aa…aa… aa… aa… Female Part Anbae… anbae… Engae… engae… Kanneerin eerangal Kallukkul paarungal Kaadhal mannavaa kandu sellavaa Female Part Anbae… anbae… Engae… engae… Male Chorus : Aa…aa….aa…..aa…..aa….aaa….aa… Aa…aa….aa…..aa…..aa….aaa….aa… Ha…aa….aa…..aa…..haa….aaa….aa…aa…aa…aa…aa.. Female Chorus : Aa…aa….aa…..aa…..aa….aaa….aa… Female Part Paavai seidha paavam enna Vandhu solla koodaadho Saavai innum konja neram Thalli poda koodaadho Kaannin oram aavi thaenga Kaadhal dhooram paarkkiren Kaannin oram aavi thaenga Kaadhal dhooram paarkkiren Thaangavillai pen manam Kaana vendum un mugam Kandu poga sammadham Female Part Anbae… anbae… Engae… engae… Kanneerin eerangal Kallukkul paarungal Kaadhal mannavaa kandu sellavaa Female Part Anbae… anbae… Engae… engae… Female Chorus : Aaa….aa….aa…aa…aa… Aaa….aa….aa…aa…aa… Chorus Aaa….aa….aa…aa…aa… Female Part Dhaegam maaindhu poga koodum Kaadhal maaindhu pogaadhu Nilavu thaeindhu poga koodum Vaanam thaeindhu pogaadhu Kaadhal ennum poovin meedhu Paarai yaettri paarppadho Kaadhal ennum poovin meedhu Paarai yaettri paarppadho Nenjil indru porkkalam Neeril moozhgum kangalum Saavu moondru angulam Female Part Anbae… anbae… Engae… engae… Kanneerin eerangal Kallukkul paarungal Kaadhal mannavaa kandu sellavaa Female Part Anbae… anbae… Engae… engae…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அன்பே... அன்பே... பெண் : எங்கே... எங்கே பெண் : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... பெண் : அன்பே......அன்பே...... எங்கே.....எங்கே...... கண்ணீரின் ஈரங்கள் கல்லுக்குள் பாருங்கள் காதல் மன்னவா கண்டு சொல்லவா பெண் : அன்பே......அன்பே...... எங்கே.....எங்கே...... ஆண் குழு : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ....... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ....... பெண் குழு : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... பெண் : பாவை செய்த பாவம் என்ன வந்து சொல்ல கூடாதோ சாவை இன்னும் கொஞ்ச நேரம் தள்ளி போட கூடாதோ கண்ணின் ஓரம் ஆவி தேங்க காதல் தூரம் பார்க்கிறேன் கண்ணின் ஓரம் ஆவி தேங்க காதல் தூரம் பார்க்கிறேன் தாங்கவில்லை பெண் மனம் காண வேண்டும் உன் முகம் கண்டு போக சம்மதம் பெண் : அன்பே......அன்பே...... எங்கே.....எங்கே...... கண்ணீரின் ஈரங்கள் கல்லுக்குள் பாருங்கள் காதல் மன்னவா கண்டு சொல்லவா பெண் : அன்பே......அன்பே...... எங்கே.....எங்கே...... பெண் குழு : ஆ... ஆ... ஆ... ஆ...ஆஅ..... ஆ... ஆ... ஆ... ஆ...ஆஅ..... குழு : ஆ... ஆ... ஆ... ஆ...ஆஅ..... பெண் : தேகம் மாய்ந்து போகக் கூடும் காதல் மாய்ந்து போகாது நிலவு தேய்ந்து போகக் கூடும் வானம் தேய்ந்து போகாது காதல் என்னும் பூவின் மீது பாறை ஏற்றி பார்ப்பதோ காதல் என்னும் பூவின் மீது பாறை ஏற்றி பார்ப்பதோ நெஞ்சில் இன்று போர்களம் நீரில் மூழ்கும் கண்களும் சாவு மூன்று அங்குலம் பெண் : அன்பே......அன்பே...... எங்கே.....எங்கே...... கண்ணீரின் ஈரங்கள் கல்லுக்குள் பாருங்கள் காதல் மன்னவா கண்டு சொல்லவா பெண் : அன்பே......அன்பே...... எங்கே.....எங்கே......
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Saadhanai (1986) · Lyricist: Vairamuthu