Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae Female Part Paadaadha raagamae Kaadhoram ketkumae En ullam vaanam aanadhae yeno Female Part Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae Female Part Engengum vannam kodi Endrendrum kaanum thaedi Bhoologam melogam aanadhae Pon thogai kaattum mayilum Bhoopaalam paadum kuyilum Sangeethathaal ondru serndhadhae Female Part En ullam aadum… Yedhedho paadum… Kanni pen meniyil Inbangal koodidum En ullam vaanam aanadhae yeno Female Part Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae Female Part Neerodum odai kandu Neeraadum aasai kondu Megangal pen pola yengiyae Poonthendral thaeril yeri Pon maalai manjal poosi Naaldhorum kai kondu thaangiyae Female Part Yedhedho aasai… Pesaadho baashai… Engengum oviyam Kan kaanum kaaviyam En ullam vaanam aanadhae yeno Female Part Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae En ullam vaanamaanadhae yeno Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae Female Part Paadaadha raagamae Kaadhoram ketkumae En ullam vaanam aanadhae yeno Female Part Ammammammaa pon maalai thendral Aadaadho dhegam engum poo polae
தமிழ்
பாடகர் : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே பெண் : பாடாத ராகமே காதோரம் கேட்குமே என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ பெண் : அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே பெண் : எங்கெங்கும் வண்ணம் கூடி என்றென்றும் காணும் தேடி பூலோகம் மேலோகம் ஆனதே பொன் தோகை காட்டும் மயிலும் பூபாளம் பாடும் குயிலும் சங்கீதத்தால் ஒன்று சேர்ந்ததே பெண் : என் உள்ளம் ஆடும்... ஏதேதோ பாடும்... கன்னி பெண் மேனியில் இன்பங்கள் கூடிடும் என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ பெண் : அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே பெண் : நீரோடும் ஓடை கண்டு நீராடும் ஆசை கொண்டு மேகங்கள் பெண் போல ஏங்கியே பூந்தென்றல் தேரில் ஏறி பொன் மாலை மஞ்சள் பூசி நாள்தோறும் கை கொண்டு தாங்கியே பெண் : ஏதேதோ ஆசை.... பேசாதோ பாசை.... எங்கெங்கும் ஓவியம் கண் காணும் காவியம் என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ பெண் : அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே என் உள்ளம் வானமானதே ஏனோ அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே பெண் : பாடாத ராகமே காதோரம் கேட்குமே என் உள்ளம் வானம் ஆனதே ஏனோ பெண் : அம்மம்மம்மா பொன் மாலை தென்றல் ஆடாதோ தேகம் எங்கும் பூ போலே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thalattu Padava (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thalattu Padava
- Composer: Ilayaraja