Roman script
Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Male Part
Ammammaa…
Thambi endru nambi
Avan unnai valarthaan
Male Part
Ammammaa…
Thambi endru nambi
Avan unnai valarthaan
Thaai endrum thandhai endrum
Thannai ninaithaan
Thaai endrum thandhai endrum
Thannai ninaithaan
Athu unakkaaga vaazhndha
Ullam allavo
Athu unakkaaga vaazhndha
Ullam allavo
Male Part
Ammammaa…
Thambi endru nambi
Avan unnai valarthaan
Male Part
Kaiyil vaithu kaathirundhaal
Kaaladiyil kaathirukkum
Nandri mikka naaigal ulla naadu
Idhil sondhamindri bandhamindri
Vantha vazhi ninaivumindri
Pillaigalum pirandhirukkum veedu
Male Part
{Raama naadagathil
Moondru thambigalin
Ullam kandenae
Nalla bhaaradhathil
Naalu thambigalai
Naanum kandenae} (2)
Male Part
Athu naadagamaa…
Ithu naadagamaa…
Athu naadagamaa…
Ithu naadagamaa…
Ingu naan kaanum veshangal
Konjamallavae
Naan ithu pondra veshathil
Vandhadhillaiyae
Male Part
Ammammaa…
Thambi endru nambi
Avan unnai valarthaan
Male Part
Thangai ennum ilaiya kandru
Thaai veedu vandhadhendru
Ennudaiya naadagathil kaatchi
Aval kondavanai pirindhu vanthu
Kolam kondu nirpadhanai
Kandadharku innoruvan saatchi
Male Part
{Kannil neer peruga
Seethai nindra nilai
Kannil therigirathu
Annan konda thuyar
Thambi latchumanan
Nenjil ezhugirathu} (2)
Male Part
Athu paasamandro…
Ithu veshamandro…
Athu paasamandro…
Ithu veshamandro…
Avan raajaathi raajanukku
Pillai allavo
Intha raajapart rangadurai
Ezhai allavo
Male Part
Ammammaa…
Thambi endru nambi
Avan unnai valarthaan
Male Part
Thaai endrum thandhai endrum
Thannai ninaithaan
Athu unakkaaga vaazhndha
Ullam allavo
Male Part
Ammammaa…
Thambi endru nambi
Avan unnai valarthaanதமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ
ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
ஆண் : கையில்
வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு இது
இதை சொந்தமின்றி பந்தமின்றி
வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு
ஆண் : {ராம நாடகத்தில்
மூன்று தம்பிகளின்
உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை
நானும் கண்டேனே} (2)
ஆண் : அது நாடகமா இது நாடகமா
அது நாடகமா இது நாடகமா
இங்கு நான் காணும் வேஷங்கள்
கொஞ்சம் அல்லவே
நான் இது போன்ற
வேஷத்தில் வந்ததில்லையே
ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
ஆண் : தங்கை எனும் இளைய கன்று
தாய் வீடு வந்ததென்று
என்னுடைய நாடகத்தில் காட்சி
அவள் கொண்டவனை பிரிந்து வந்து
கோலம் கொண்டு நிற்பதனை
கண்டதற்க்கு இன்னொருவன் சாட்சி
ஆண் : {கண்ணில் நீர் பெருக
சீதை நின்ற நிலை
கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர்
தம்பி லட்சுமணன்
நெஞ்சில் எழுகிறது} (2)
ஆண் : அது பாசமன்றோ
இது வேஷமன்றோ
அது பாசமன்றோ இது வேஷமன்றோ
அவன் ராஜாதி ராஜனுக்கு
பிள்ளை அல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை
ஏழையால்லவா
ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ
ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தான்Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Release information: From Rajapart Rangadurai (1973) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Rajapart Rangadurai
- Composer: M. S. Viswanathan