Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Male Part

Ammammaa…

Thambi endru nambi

Avan unnai valarthaan

Male Part

Ammammaa…

Thambi endru nambi

Avan unnai valarthaan

Thaai endrum thandhai endrum

Thannai ninaithaan

Thaai endrum thandhai endrum

Thannai ninaithaan

Athu unakkaaga vaazhndha

Ullam allavo

Athu unakkaaga vaazhndha

Ullam allavo

Male Part

Ammammaa…

Thambi endru nambi

Avan unnai valarthaan

Male Part

Kaiyil vaithu kaathirundhaal

Kaaladiyil kaathirukkum

Nandri mikka naaigal ulla naadu

Idhil sondhamindri bandhamindri

Vantha vazhi ninaivumindri

Pillaigalum pirandhirukkum veedu

Male Part

{Raama naadagathil

Moondru thambigalin

Ullam kandenae

Nalla bhaaradhathil

Naalu thambigalai

Naanum kandenae} (2)

Male Part

Athu naadagamaa…

Ithu naadagamaa…

Athu naadagamaa…

Ithu naadagamaa…

Ingu naan kaanum veshangal

Konjamallavae

Naan ithu pondra veshathil

Vandhadhillaiyae

Male Part

Ammammaa…

Thambi endru nambi

Avan unnai valarthaan

Male Part

Thangai ennum ilaiya kandru

Thaai veedu vandhadhendru

Ennudaiya naadagathil kaatchi

Aval kondavanai pirindhu vanthu

Kolam kondu nirpadhanai

Kandadharku innoruvan saatchi

Male Part

{Kannil neer peruga

Seethai nindra nilai

Kannil therigirathu

Annan konda thuyar

Thambi latchumanan

Nenjil ezhugirathu} (2)

Male Part

Athu paasamandro…

Ithu veshamandro…

Athu paasamandro…

Ithu veshamandro…

Avan raajaathi raajanukku

Pillai allavo

Intha raajapart rangadurai

Ezhai allavo

Male Part

Ammammaa…

Thambi endru nambi

Avan unnai valarthaan

Male Part

Thaai endrum thandhai endrum

Thannai ninaithaan

Athu unakkaaga vaazhndha

Ullam allavo

Male Part

Ammammaa…

Thambi endru nambi

Avan unnai valarthaan

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :

எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி

அவன் உன்னை வளர்த்தான்

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி

அவன் உன்னை வளர்த்தான்

தாய் என்றும் தந்தை என்றும்

தன்னை நினைத்தான்

தாய் என்றும் தந்தை என்றும்

தன்னை நினைத்தான்

அது உனக்காக வாழ்ந்த

உள்ளம் அல்லவோ

அது உனக்காக வாழ்ந்த

உள்ளம் அல்லவோ

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி

அவன் உன்னை வளர்த்தான்

ஆண் : கையில்

வைத்து காத்திருந்தால்

காலடியில் காத்திருக்கும்

நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு இது

இதை சொந்தமின்றி பந்தமின்றி

வந்த வழி நினைவுமின்றி

பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு

ஆண் : {ராம நாடகத்தில்

மூன்று தம்பிகளின்

உள்ளம் கண்டேனே

நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை

நானும் கண்டேனே} (2)

ஆண் : அது நாடகமா இது நாடகமா

அது நாடகமா இது நாடகமா

இங்கு நான் காணும் வேஷங்கள்

கொஞ்சம் அல்லவே

நான் இது போன்ற

வேஷத்தில் வந்ததில்லையே

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி

அவன் உன்னை வளர்த்தான்

ஆண் : தங்கை எனும் இளைய கன்று

தாய் வீடு வந்ததென்று

என்னுடைய நாடகத்தில் காட்சி

அவள் கொண்டவனை பிரிந்து வந்து

கோலம் கொண்டு நிற்பதனை

கண்டதற்க்கு இன்னொருவன் சாட்சி

ஆண் : {கண்ணில் நீர் பெருக

சீதை நின்ற நிலை

கண்ணில் தெரிகிறது

அண்ணன் கொண்ட துயர்

தம்பி லட்சுமணன்

நெஞ்சில் எழுகிறது} (2)

ஆண் : அது பாசமன்றோ

இது வேஷமன்றோ

அது பாசமன்றோ இது வேஷமன்றோ

அவன் ராஜாதி ராஜனுக்கு

பிள்ளை அல்லவோ

இந்த ராஜபார்ட் ரங்கதுரை

ஏழையால்லவா

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி

அவன் உன்னை வளர்த்தான்

தாய் என்றும் தந்தை என்றும்

தன்னை நினைத்தான்

அது உனக்காக வாழ்ந்த

உள்ளம் அல்லவோ

ஆண் : அம்மம்மா தம்பி என்று நம்பி

அவன் உன்னை வளர்த்தான்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Release information: From Rajapart Rangadurai (1973) · Lyricist: Kannadasan

Explore this song