Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Ammaadi thookkamaa…

Male Part

Aamaamaa kekkanumaa…

Female Part

Ammaadi thookkamaa…

Male Part

Aamaamaa kekkanumaa…

Female Part

Oru thunaiyirukkura nerathilae

Thookkamum varumaa

Male Part

Indha yekkathilae paduthirundhaa

Thookkamum varumaa

Female Part

Oru thunaiyirukkura nerathilae

Thookkamum varumaa

Male Part

Indha yekkathilae paduthirundhaa

Thookkamum varumaa

Female Part

Mm…Ammaadi thookkamaa…

Male Part

Mn…Aamaamaa kekkanumaa…

Female Part

Naethu vandhadhu nenappu

Adhai nenaikka nenaikka inippu

Naethu vandhadhu nenappu

Adhai nenaikka nenaikka inippu

Adhu kaathadikkira velaiyilae

Kanindhadhu yaar poruppu

Male Part

Paarthu ninnadhu vayasu

Konjam pazhagha chonnadhu manasu

Paarthu ninnadhu vayasu

Konjam pazhagha chonnadhu manasu

Aanaa bayamirukkudhu kaaranam

Indha paadam enakku pudhusu

Kaadhal enakku pudhusu

Female Part

Ammaadi thookkamaa…

Male Part

Aamaamaa kekkanumaa…

Female Part

Vidiya vidiya pesu un

Vizhiyai eduthu veesu

Vidiya vidiya pesu un

Vizhiyai eduthu veesu

Un kaigalil naan kudiyirundhaal

Ulagam enakku thoosu

Male Part

Naalu perai azhaippen

Mana maalai ondrai thoduppen

Naalu perai azhaippen

Mana maalai ondrai thoduppen

Indha naattu pennai arugil vaithu

Naadagathai nadippen

Kaadhal naadagathai nadippen

Female Part

Ammaadi thookkamaa…

Male Part

Aamaamaa kekkanumaa…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அம்மாடி தூக்கமா.......

ஆண் : ஆமாமா கேக்கனுமா.......

பெண் : அம்மாடி தூக்கமா.......

ஆண் : ஆமாமா கேக்கனுமா.......

பெண் : ஒரு துணையிருக்கற நேரத்திலே

தூக்கமும் வருமா

ஆண் : இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா

தூக்கமும் வருமா

பெண் : ஒரு துணையிருக்கற நேரத்திலே

தூக்கமும் வருமா

ஆண் : இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா

தூக்கமும் வருமா

பெண் : ம்ம்ம்......அம்மாடி தூக்கமா.......

ஆண் : ம்ம்ம்.....ஆமாமா கேக்கனுமா.......

பெண் : நேத்து வந்தது நெனப்பு

அதை நெனைக்க நெனைக்க இனிப்பு

நேத்து வந்தது நெனப்பு

அதை நெனைக்க நெனைக்க இனிப்பு

அது காத்தடிக்கிற வேளையிலே

கனிந்தது யார் பொறுப்பு

ஆண் : பார்த்து நின்னது வயசு

கொஞ்சம் பழகச் சொன்னது மனசு

பார்த்து நின்னது வயசு

கொஞ்சம் பழகச் சொன்னது மனசு

ஆனா பயமிருக்குது காரணம்

இந்த பாடம் எனக்கு புதுசு

காதல் எனக்கு புதுசு

பெண் : அம்மாடி தூக்கமா.......

ஆண் : ஆமாமா கேக்கனுமா.......

பெண் : விடிய விடிய பேசு

உன் விழியை எடுத்து வீசு

விடிய விடிய பேசு

உன் விழியை எடுத்து வீசு

உன் கைகளில் நான் குடியிருந்தால்

உலகம் எனக்கு தூசு

ஆண் : நாலு பேரை அழைப்பேன்

மண மாலை ஒன்றை தொடுப்பேன்

நாலு பேரை அழைப்பேன்

மண மாலை ஒன்றை தொடுப்பேன்

இந்த நாட்டுப் பெண்ணை

அருகில் வைத்து நாடகத்தை நடிப்பேன்

காதல் நாடகத்தை நடிப்பேன்

பெண் : அம்மாடி தூக்கமா.......

ஆண் : ஆமாமா கேக்கனுமா.......

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Kanni Thaai (1965) · Lyricist: Panchu Arunachalam

Explore this song