Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Ammaadi thookkamaa… Male Part Aamaamaa kekkanumaa… Female Part Ammaadi thookkamaa… Male Part Aamaamaa kekkanumaa… Female Part Oru thunaiyirukkura nerathilae Thookkamum varumaa Male Part Indha yekkathilae paduthirundhaa Thookkamum varumaa Female Part Oru thunaiyirukkura nerathilae Thookkamum varumaa Male Part Indha yekkathilae paduthirundhaa Thookkamum varumaa Female Part Mm…Ammaadi thookkamaa… Male Part Mn…Aamaamaa kekkanumaa… Female Part Naethu vandhadhu nenappu Adhai nenaikka nenaikka inippu Naethu vandhadhu nenappu Adhai nenaikka nenaikka inippu Adhu kaathadikkira velaiyilae Kanindhadhu yaar poruppu Male Part Paarthu ninnadhu vayasu Konjam pazhagha chonnadhu manasu Paarthu ninnadhu vayasu Konjam pazhagha chonnadhu manasu Aanaa bayamirukkudhu kaaranam Indha paadam enakku pudhusu Kaadhal enakku pudhusu Female Part Ammaadi thookkamaa… Male Part Aamaamaa kekkanumaa… Female Part Vidiya vidiya pesu un Vizhiyai eduthu veesu Vidiya vidiya pesu un Vizhiyai eduthu veesu Un kaigalil naan kudiyirundhaal Ulagam enakku thoosu Male Part Naalu perai azhaippen Mana maalai ondrai thoduppen Naalu perai azhaippen Mana maalai ondrai thoduppen Indha naattu pennai arugil vaithu Naadagathai nadippen Kaadhal naadagathai nadippen Female Part Ammaadi thookkamaa… Male Part Aamaamaa kekkanumaa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அம்மாடி தூக்கமா....... ஆண் : ஆமாமா கேக்கனுமா....... பெண் : அம்மாடி தூக்கமா....... ஆண் : ஆமாமா கேக்கனுமா....... பெண் : ஒரு துணையிருக்கற நேரத்திலே தூக்கமும் வருமா ஆண் : இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா தூக்கமும் வருமா பெண் : ஒரு துணையிருக்கற நேரத்திலே தூக்கமும் வருமா ஆண் : இந்த ஏக்கத்திலே படுத்திருந்தா தூக்கமும் வருமா பெண் : ம்ம்ம்......அம்மாடி தூக்கமா....... ஆண் : ம்ம்ம்.....ஆமாமா கேக்கனுமா....... பெண் : நேத்து வந்தது நெனப்பு அதை நெனைக்க நெனைக்க இனிப்பு நேத்து வந்தது நெனப்பு அதை நெனைக்க நெனைக்க இனிப்பு அது காத்தடிக்கிற வேளையிலே கனிந்தது யார் பொறுப்பு ஆண் : பார்த்து நின்னது வயசு கொஞ்சம் பழகச் சொன்னது மனசு பார்த்து நின்னது வயசு கொஞ்சம் பழகச் சொன்னது மனசு ஆனா பயமிருக்குது காரணம் இந்த பாடம் எனக்கு புதுசு காதல் எனக்கு புதுசு பெண் : அம்மாடி தூக்கமா....... ஆண் : ஆமாமா கேக்கனுமா....... பெண் : விடிய விடிய பேசு உன் விழியை எடுத்து வீசு விடிய விடிய பேசு உன் விழியை எடுத்து வீசு உன் கைகளில் நான் குடியிருந்தால் உலகம் எனக்கு தூசு ஆண் : நாலு பேரை அழைப்பேன் மண மாலை ஒன்றை தொடுப்பேன் நாலு பேரை அழைப்பேன் மண மாலை ஒன்றை தொடுப்பேன் இந்த நாட்டுப் பெண்ணை அருகில் வைத்து நாடகத்தை நடிப்பேன் காதல் நாடகத்தை நடிப்பேன் பெண் : அம்மாடி தூக்கமா....... ஆண் : ஆமாமா கேக்கனுமா.......
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kanni Thaai (1965) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Kanni Thaai
- Composer: K. V. Mahadevan