Roman script

Singers : K. J. Jesudass and B. Sasireka

Music by : Devendran

Male Part

Ammaadi idhu enna vidhi

Adi yaar maela kuththam solvathu….oo….

Pooththiruntha poovu vaaduthu

Ingu kaaththiruntha poovum vaaduthu….oo….

Female Part

Kannaana kanmani kannae thaalaelaelo

Kanneerai maranthu urangu thaalaelaelo

Male Part

Paavam pachchaikili paavam

Parithaabam saabam

Inga ichchaikkili yaaengum

Moochchu vaangum engu thoongum

Male Part

Oorukku perusu ithukenna niyaayam solluvae

Rendumae kannuthaan yaara vittu yaara thalluvae

Peththava manasu paththi eriyithallo…oooo

Female : Aaraaro aariraariro….

Male Part

Ammaadi idhu enna vidhi

Adi yaar maela kuththam solvathu….oo….

Pooththiruntha poovu vaaduthu

Ingu kaaththiruntha poovum vaaduthu….oo….

Male Part

Oodam nadhi vazhiyae oodum

Sila naeram thadumaarum

Vaazhkkai vidhi vazhiyae oodum

Intha naeram enna naeram

Male Part

Kadhala nenaichchaa sontha pantham suththiyirukku

Sonthaththa nenaichchaa kaadhalukku kaththi irukku

Yaarukku yaarunnu koottal kanakkirukku

Female : Aaraaro aariraariro….

Male Part

Ammaadi idhu enna vidhi

Adi yaar maela kuththam solvathu….oo….

Pooththiruntha poovu vaaduthu

Ingu kaaththiruntha poovum vaaduthu….oo….

Female Part

Em magalae azhuvathenna thaalaelaelo

Iravu vanthaal vidiyal varum thaalaelaelo thaalaelaelo

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் பி. சசிரேகா

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : அம்மாடி இது என்ன விதி

அடி யார் மேல குத்தம் சொல்வது......ஓ.....

பூத்திருந்த பூவு வாடுது

இங்கு காத்திருந்த பூவும் வாடுது......ஓ.....

பெண் : கண்ணான கண்மணி கண்ணே தாலேலேலோ

கண்ணீரை மறந்து உறங்கு தாலேலேலோ

ஆண் : பாவம் பச்சைக்கிளி பாவம்

பரிதாபம் யார் சாபம்

இங்க இச்சைக்கிளி ஏங்கும்

மூச்சு வாங்கும் எங்கு தூங்கும்

ஆண் : ஊருக்கு பெருசு இதுக்கென்ன நியாயம் சொல்லுவே

ரெண்டுமே கண்ணுதான் யார விட்டு யார தள்ளுவே

பெத்தவ மனசு பத்தி எரியிதல்லோ......ஓஓஒ

பெண் : ஆராரோ ஆரிராரிரோ.....

ஆண் : அம்மாடி இது என்ன விதி

அடி யார் மேல குத்தம் சொல்வது......ஓ.....

பூத்திருந்த பூவு வாடுது

இங்கு காத்திருந்த பூவும் வாடுது......ஓ.....

ஆண் : ஓடம் நதி வழியே ஓடும்

சில நேரம் தடுமாறும்

வாழ்க்கை விதி வழியே ஓடும்

இந்த நேரம் என்ன நேரும்

ஆண் : காதல நெனச்சா சொந்த பந்தம் சுத்தியிருக்கு

சொந்தத்த நெனச்சா காதலுக்கு கத்தி இருக்கு

யாருக்கு யாருன்னு கூட்டல் கணக்கிருக்கு

பெண் : ஆராரோ ஆரிராரிரோ.....

ஆண் : அம்மாடி இது என்ன விதி

அடி யார் மேல குத்தம் சொல்வது......ஓ.....

பூத்திருந்த பூவு வாடுது

இங்கு காத்திருந்த பூவும் வாடுது......ஓ.....

பெண் : எம் மகளே அழுவதென்ன தாலேலேலோ

இரவு வந்தால் விடியல் வரும் தாலேலேலோ தாலேலேலோ

Song information

Singers: K. J. Jesudass and B. Sasireka

Music by: Devendran

Release information: From Mannukkul Vairam (1986) · Lyricist: Vairamuthu

Explore this song