Roman script

Singers : S. Janaki and S. P. Balasubramanyam

Music by : Devendran

Chorus

Mmm…mmm….

Mmm…mmm….

Mmm…mmm….mmm…

Mmm…mmm….mm…

Female Part

Aaa…aaaa…

Aaaa…aaa…

Ahaa…aa…ahaa…aa

Aaa…..aaa…

Male Part

Sandhikka thudithen ponmaanae

Sandhikka varuvaaiyaa

Sandhikka thudithen ponmaanae

Sandhikka varuvaaiyaa

Female Part

Unnai enni ullam vaadum

Kangal rendum sandai podum

Male : Kannae manam illaiyaa

Kaaval vidavillaiyaa

Male Part

Sandhikka thudithen ponmaanae

Sandhikka varuvaaiyaa

Chorus

……………..

Female Part

Mun vaiththa kaalai

Pin vaippadhenna

Nadukkam pirakindradho..oo

Male : Ilaigal asaiyum

Oliyil kooda

Idhayam thudikindradhaa

Female Part

Atchathil paadhi

Aasaiyil paadhi

Atchathil paadhi aasaiyil paadhi

Penmai nadakindradhaa

Male Part

Ullam engum vellam odum

Mounam kooda saththam podum

Female : Jeevan thavikindradhaa

Dhegam kodhikindradhaa

Male Part

Sandhikka thudithen ponmaanae

Sandhikka varuvaaiyaa

Chorus

…………..

Male Part

Gangayai thedi

Kaaviri nadandhu

Kalakka varugindradho

Chorus

…………..

Female Part

Kaadhalin nadhigal

Kalakka thudiththaal

Medu thadukindradho

Male Part

Nadhigal irandum

Dhaagam eduthu

Nadhigal irandum dhaagam eduthu

Kudikka thudikindradho

Female Part

Kaadhal indri

Vaazhvae illai

Kaadhal kondaal saavae illai

Male : Penmai silirkindradho

Pesa thavikindradho

Male Part

Sandhikka thudithen ponmaanae

Sandhikka varuvaaiyaa

Female : Unnai enni ullam vaadum

Kangal rendum sandai podum

Male : Kannae manam illaiyaa

Kaaval vidavillaiyaa

Male Part

Sandhikka thudithen ponmaanae

Chorus

Mmm…mmm…mm

Mmm…mmm….mmm….

Mmm…mmm….mmm…. hmmm..

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

குழு : ம்ம்ம்....ம்ம்ம்...

ம்ம்ம்...ம்ம்ம்...

ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...

ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்...

பெண் : ஆஅ...ஆஆ...

ஆஆ....ஆஅ...

ஆஹா...ஆ...ஆஹா..ஆ

ஆஅ....ஆஅ...

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே

சந்திக்க வருவாயா

சந்திக்க துடித்தேன் பொன்மானே

சந்திக்க வருவாயா

பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும்

கண்கள் ரெண்டும் சண்டை போடும்

ஆண் : கண்ணே மனம் இல்லையா

காவல் விடவில்லையா

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே

சந்திக்க வருவாயா

குழு : .....................

பெண் : முன் வைத்த காலை

பின் வைப்தென்ன

நடுக்கம் பிறக்கின்றதோ..ஓ

ஆண் : இலைகள் அசையும்

ஒலியில் கூட

இதயம் துடிகின்றதா

பெண் : அச்சத்தில் பாதி

ஆசையில் பாதி

அச்சத்தில் பாதி ஆசையில் பாதி

பெண்மை நடகின்றதா

ஆண் : உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்

மௌனம் கூட சத்தம் போடும்

பெண் : ஜீவன் தவிகின்றதா

தேகம் கொதிகின்றதா

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே

சந்திக்க வருவாயா

குழு : ..........................

ஆண் : கங்கையை தேடி

காவிரி நடந்து

கலக்க வருகின்றதோ

குழு : ................

பெண் : காதலின் நதிகள்

கலக்க துடித்தால்

மேடு தடுகின்றதோ

ஆண் : நதிகள் இரண்டும்

தாகம் எடுத்து

நதிகள் இரண்டும் தாகம் எடுத்து

குடிக்க துடிக்கின்றதோ

பெண் : காதல் இன்றி

வாழ்வே இல்லை

காதல் கொண்டால் சாவே இல்லை

ஆண் : பெண்மை சிலிர்கின்றதோ

பேச தவிகின்றதோ

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே

சந்திக்க வருவாயா

பெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும்

கண்கள் ரெண்டும் சண்டை போடும்

ஆண் : கண்ணே மனம் இல்லையா

காவல் விடவில்லையா

ஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே

குழு : ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்

ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்...

ம்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்...ஹ்ம்ம்...

Song information

Singers: S. Janaki and S. P. Balasubramanyam

Music by: Devendran

Release information: From Vedham Pudhithu (1987) · Lyricist: Vairamuthu

Explore this song