Roman script

Singers : Mano and S. Janaki

Music by : Devendran

Male Part

Manthiram sonnen vanthuvidu

Sammadham engae thanthuvidu

Pudhiya paadam solvenae

Athan porulai solvaai sendhaenae

Pudhiya paadam solvenae

Athan porulai solvaai sendhaenae

Paadham paarthu vedham solla

Aatrangaraikku vanthenae

Male Part

Manthiram sonnen vanthuvidu

Sammadham engae thanthuvidu

Male Part

Kanmani unakkonnu

Theriyuma

Antha iduppil irukkuthu

En manasu

Female Part

En manam unakkenna

Puriyuma

Thanni kudathil thudikkuthu

En uyiru

Male Part

Nee kulithaal

Nadhiyil manam irukkum

Female : Nee rasithaal

Kaviyin gunam irukkum

Male Part

Vanthu vitten

Mella mella

Female : Thanthu vitten

Enna solla

Male : Paavam alla..

Vedhangal thadai alla..

Male Part

Manthiram sonnen vanthuvidu

Sammadham engae thanthuvidu

Male Part

Porutham namakkul

Illai endru

Nee ninaithadhundo

Nenjukkulla

Female Part

Thamiraparani

Aathu thanni

Athu jaadhi bedham

Paarppadhilla

Male Part

Nee ninaithaal

Thiruneer anindhiruppen

Female : Nee thaduthaal

Koil marandhiruppen

Male Part

Thottadhellaam vetriyadi

Female : Vetri kandaal allikkodi

Male : Kattippidi

Female Part

Kaadhal vedham

Karpikkava

Kadhil vanthu oppikkava

Kaadhal ennai azhaikkuthu

Engal vedham ennai thadukkuthu

Kaadhal peridhaa..

Vedham peridhaa..

Male & Female :

Kaadhaldhaanae jeyithadhu…

Male Part

Manthiram sonnen vanthuvidu

Sammadham engae thanthuvidu

Kaalam neram paaraamal

Pirar kangal yethum kaanaamal

Kaalam neram paaraamal

Pirar kangal yethum kaanaamal

Male & Female :

Aatru manalil perai ezhuthi

Azhagu paarppom anbae vaa ..

Azhagu paarppom anbae vaa..

Azhagu paarppom anbae vaa..

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு

சம்மதம் எங்கே தந்துவிடு

புதிய பாடம் சொல்வேனே

அதன் பொருள் சொல்வாய் செந்தேனே

புதிய பாடம் சொல்வேனே

அதன் பொருள் சொல்வாய் செந்தேனே

பாதம் பார்த்து வேதம் சொல்ல

ஆற்றங்கரைக்கு வந்தேனே

ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு

சம்மதம் எங்கே தந்துவிடு

ஆண் : கண்மணி உனக்கொன்னு

தெரியுமா

அந்த இடுப்பில் இருக்குது

என் மனசு

பெண் : என் மனம் உனக்கென்ன

புரியுமா

தண்ணி குடத்தில் துடிக்குது

என் உயிரு

ஆண் : நீ குளித்தால்

நதியில் மனம் இருக்கும்

பெண் : நீ ரசித்தால்

கவியின் குணம் இருக்கும்

ஆண் : வந்து விட்டேன்

மெல்ல மெல்ல

பெண் : தந்து விட்டேன்

என்ன சொல்ல

ஆண் : பாவம் அல்ல..

வேதங்கள் தடை அல்ல..

ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிடு

சம்மதம் எங்கே தந்துவிடு

ஆண் : பொருத்தம் நமக்குள்

இல்லை என்று

நீ நினைத்ததுண்டோ

நெஞ்சுக்குள்ள

பெண் : தாமிரபரணி

ஆத்து தண்ணி

அது ஜாதி பேதம்

பார்ப்பதில்லை

ஆண் : நீ நினைத்தால்

திருநீர் அணிதிருப்பேன்

பெண் : நீ தடுத்தால்

கோயில் மறந்திருப்பேன்

ஆண் : தொட்டதெல்லாம் வெற்றியடி

பெண் : வெற்றி

கண்டால் அள்ளிக்கொடி

ஆண் : கட்டிப்பிடி

பெண் : காதல் வேதம்

கற்பிக்கவா

காதில் வந்து ஒப்பிக்கவா

காதல் என்னை அழைக்குது

எங்கள் வேதம் என்னை தடுக்குது

காதல் பெரிதா...

வேதம் பெரிதா...

ஆண் மற்றும் பெண் :

காதல்தானே ஜெயத்தது

ஆண் : மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்

சம்மதம் எல்லாம் தந்துவிட்டாள்

காலம் நேரம் பாராமல்

பிறர் கண்கள் ஏதும் காணாமல்

காலம் நேரம் பாராமல்

பிறர் கண்கள் ஏதும் காணாமல்

ஆண் மற்றும் பெண் :

ஆற்று மண்ணில் பேரை எழுதி

அழகு பார்ப்போம் அன்பே வா...

அழகு பார்ப்போம் அன்பே வா...

அழகு பார்ப்போம் அன்பே வா...

Song information

Singers: Mano and S. Janaki

Music by: Devendran

Release information: From Vedham Pudhithu (1987) · Lyricist: Vairamuthu

Explore this song