Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Female Part

………………….

Male Part

Ammaadi……….aaththavittu vellam poguthu

Kaadu vayal paayaama kadalukkum seraamaa

Kandapadi engo oduthu

Male Part

Ammaadi……….aaththavittu vellam poguthu

Kaadu vayal paayaama kadalukkum seraamaa

Kandapadi engo oduthu

Male Part

Poongodi onnu paaradi kanu

Poovumilla oru pinjumilla

Veenaiyum undu viralgalum undu

Meettavilla oru paattum illa

Male Part

Pottathu mullai velanjuthu tholla

Idhuthaan ulagam keladiyo

Male Part

Kannammaa…vaazhkkaikenna arththam kooradi

Vaayiruthum illaama vaarththai yaedhum sollaama

Oomai kanda kanavu aachchudi

Female Part

……………….

Male Part

Senjathu thiyaagam saernthathu paavam

Sodhanaiyo enna vedhanaiyo

Thoranam aada oorvalam poga

Paaththirunthaal manam pooththirunthaal

Male Part

Nettriya inbam indraiya thunbam

Edhuthaan nadakkum naalai ingae

Ellaamae….onnukkonnu ettaa dhooramaa

Vaazha maram vachchaanaa

Thottaminnu sonnaal podhumaa

Male Part

Ammaadi……….aaththavittu vellam poguthu

Kaadu vayal paayaama kadalukkum seraamaa

Kandapadi engo oduthu

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ........................

ஆண் : அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது

காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம

கண்டபடி எங்கோ ஓடுது

ஆண் : அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது

காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம

கண்டபடி எங்கோ ஓடுது

ஆண் : பூங்கொடி ஒன்னு பாரடி கண்ணு

பூவுமில்ல ஒரு பிஞ்சுமில்ல

வீணையும் உண்டு விரல்களும் உண்டு

மீட்டவில்ல ஒரு பாட்டும் இல்ல

ஆண் : போட்டது முல்லை வெளஞ்சுது தொல்லை

இதுதான் உலகம் கேளடியோ

ஆண் : கண்ணம்மா.......வாழ்க்கைகென்ன அர்த்தம் கூறடி

வாயிருந்தும் இல்லாம வார்த்தை ஏதும் சொல்லாம

ஊமை கண்ட கனவு ஆச்சுடி.....

பெண் : ...........................

ஆண் : செஞ்சது தியாகம் சேர்ந்தது பாவம்

சோதனையோ என்ன வேதனையோ

தோரணம் ஆட ஊர்வலம் போக

பாத்திருந்தாள் மனம் பூத்திருந்தாள்

ஆண் : நேற்றைய இன்பம் இன்றைய துன்பம்

எதுதான் நடக்கும் நாளை இங்கே....

எல்லாமே...... ஒண்ணுக்குகொண்ணு எட்டா தூரமா

வாழ மரம் வச்சானே வாழ மனம் வச்சானா

தோட்டமின்னு சொன்னால் போதுமா......

ஆண் : அம்மாடி...........ஆத்த விட்டு வெள்ளம் போகுது

காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம

கண்டபடி எங்கோ ஓடுது

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Gangai Amaran

Lyrics by: Pulamaipithan

Release information: From Oruthi Mattum Karaiyinile (1981) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: Gangai Amaran

Explore this song