Roman script
Singer : P. Leela Music by : S. V. Venkataraman Female Part Ammaa vendrae Nee azhaikkum kuralilae Petra annaiyilum sirandha Anbae pongudhae Female Part Maanilammael undhan Paal magizhvaai endrum Vaanjai kolvaarae Vaazhndhidu vaarae Maanilammael undhan Paal magizhvaai endrum Vaanjai kolvaarae Vaazhndhidu vaarae Female Part Thaenadhu pol Dhinam nee tharum paaladhanaalae Thaenadhu pol Dhinam nee tharum paaladhanaalae Seeva amudha gnjaanam Peruga seivadhanaalae Seeva amudha gnjaanam Peruga seivadhanaalae Nalamaevum selvam yaavum Kulavummigamenmaelae…ae…. Female Part Maanilammael undhan Paal magizhvaai endrum Vaanjai kolvaarae Vaazhndhidu vaarae Female Part Azhaghaana maadappuraavae Anbae neeyae Aanandha maai vaanil Parandhu selvaayae Adhai thodarndhae Nalvanna puraavae Nee sella Adhai thodarndhae Nalvanna puraavae Nee sella aasai kondaayo Paasathinaalae Aasai kondaayo paasathinaalae Aasai kondaayo paasathinaalae Andhi pozhudhaagum munnae Adhu vandhu saerum unnodae Udan aadippaadi sodiyaaga Magizhndhidalaam pin adhanodae Female Part Maanilammael undhan Paal magizhvaai endrum Vaanjai kolvaarae Vaazhndhidu vaarae
தமிழ்
பாடகி : பி.சுசீலா இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் பெண் : அம்மா வென்றே நீ அழைத்திடும் குரலிலே பெற்ற அன்னையிலும் அன்பே பொங்குதே பெண் : மானிலம்மேல் உந்தன் பால் மகிழ்வாய் என்றும் வாஞ்சை கொள்வாரே வாழ்ந்திடு வாரே மானிலம்மேல் உந்தன் பால் மகிழ்வாய் என்றும் வாஞ்சை கொள்வாரே வாழ்ந்திடு வாரே பெண் : தேனதுபோல் தினம் நீ தரும் பாலதனாலே தேனதுபோல் தினம் நீ தரும் பாலதனாலே சீவ அமுத ஞானம் பெருக செய்வதனாலே சீவ அமுத ஞானம் பெருக செய்வதனாலே நலமேவும் செல்வம் யாவும் குலவும்மிகமென்மேலே.....ஏ..... பெண் : மானிலம்மேல் உந்தன் பால் மகிழ்வாய் என்றும் வாஞ்சை கொள்வாரே வாழ்ந்திடு வாரே பெண் : அழகானமாடப்புறாவே அன்பே நீயே ஆனந்த மாய் வானில் பறந்து செல்வாயே அதைத் தொடர்ந்தே நல்வண்ணப் புறாவே நீ செல்ல அதைத் தொடர்ந்தே நல்வண்ணப் புறாவே நீ செல்ல ஆசை கொண்டாயோ பாசத்தினாலே ஆசை கொண்டாயோ பாசத்தினாலே ஆசை கொண்டாயோ பாசத்தினாலே அந்திப் பொழுதாகும் முன்னே அதுவந்து சேரும் உன்னோடே உடன் ஆடிப்பாடி சோடியாக மகிழ்ந்திடலாம் பின் அதனோடே பெண் : மானிலம்மேல் உந்தன் பால் மகிழ்வாய் என்றும் வாஞ்சை கொள்வாரே வாழ்ந்திடு வாரே
Song information
Singer: P. Leela
Music by: S. V. Venkataraman
Release information: From Panakkaari (1953) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Panakkaari
- Composer: S. V. Venkataraman