Roman script

Singer : Vani Jayaram

Music by : K. V. Mahadevan

Female Part

Amma unadhu arpudhangal

Ondraa irandaa aayirangal

Amma unadhu arpudhangal

Ondraa irandaa aayirangal

Female Part

Adigalaar thozhum arutkadavulae

Maruvathooril vaazh mani sudarae

Adigalaar thozhum arutkadavulae

Maruvathooril vaazh mani sudarae

Mel maruvathooril vaazh mani sudarae

Chorus

Om sakthi om om sakthi om

Om sakthi om om sakthi om

Female Part

{Thondan oruvan thaiyar kalingan

Thiruvaaruril vaazhugindraan

Avan maruvathoor annai varaipadam thannai

Suvaril maatti vanangukindraan} (2)

Female Part

Adhil kungumam dhinamum

Vazhiyudhamma

Avan kudisai koyilaai vilangudhamma

Angu kinnathil theertham kedaikkudhamma

Adhu kuraiyaadhu innamum surakkudhamma

Female Part

Amma unadhu arpudhangal

Ondraa rendaa aayirangal

Chorus

………………………

Female Part

Thalaivanai pirindha thalaivi oruthi

Thanimaramaaga vazhthirunthaal

Than thirumana uravu mudiyum munnaala

Thannuyir mudikka vazhi vaguthaal

Female Part

Aval sagodhari vandhu thaduthu nindraal

Annai sakthiyai pottri thuthikka sonnaal

Mangai mandhira noolai dhinam padithaal

Manam maariya kanavan karam pidithaal

Female Part

Ammaa unadhu arpudhangal

Ondraa rendaa aayirangal

Female Part

{Nallaatchi puriyum naayagi leelai

Pollaachi nagaril nadanthathamma

Oru nallavar paadham noyi vasamaagi

Thundikkum nilaiyil kidanthathamma} (2)

Female Part

Avar managala manaivi vaadi nindraal

Mel maruvathoor thaaiyidam vendi kondaal

Annai sevvaadai punaindhu neril vandhaal

Orr sevilipenn polae noyi theerthaal

Pilli sooniyam seidha thagudeduthaal

Female Part

Ammaa unadhu arpudhangal

Ondraa rendaa aayirangal

Adigalaar thozhum arutkadavulae

Maruvathooril vaazh mani sudarae

Mel maruvathooril vaazh mani sudarae

Chorus

Om sakthi om om sakthi om

Om sakthi om om sakthi om

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : அம்மா உனது அற்புதங்கள்

ஒன்றா இரண்டா ஆயிரங்கள்

அம்மா உனது அற்புதங்கள்

ஒன்றா இரண்டா ஆயிரங்கள்

பெண் : அடிகளார் தொழும் அருட்கடலே

மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே

அடிகளார் தொழும் அருட்கடலே

மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே

மேல் மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே

குழு : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்

பெண் : {தொண்டன் ஒருவன் தையல் கலைஞன்

திருவாரூரில் வாழுகின்றான்

அவன் மருவத்தூர் அன்னை வரைபடம் தன்னை

சுவரில் மாட்டி வணங்குகின்றான்} ( 2 )

பெண் : அதில் குங்குமம் தினமும் வழியுதம்மா

அவன் குடிசை கோயிலாய் விளங்குதம்மா

அங்கு கிண்ணத்தில் தீர்த்தம் கிடைக்குதம்மா

அது குறையா இன்னமும் சுரக்குதம்மா

பெண் : அம்மா..உனது அற்புதங்கள்

ஒன்றா இரண்டா ஆயிரங்கள்

குழு : .........................

பெண் : தலைவனை பிரிந்த தலைவி ஒருத்தி

தனிமரமாக வாழ்ந்திருந்தாள்

தன் திருமண உறவு முடியும் முன்னாலே

தன்னுயிர் முடிக்க வழி வகுத்தாள்

பெண் : அவள் சோதரி வந்து தடுத்து நின்றாள்

அன்னை சக்தியை போற்றி துதிக்க சொன்னாள்

மங்கை மந்திர நூலை தினம் படித்தாள்

மனம் மாறிய கணவனை கரம் பிடித்தாள்

பெண் : அம்மா...உனது அற்புதங்கள்

ஒன்றா இரண்டா ஆயிரங்கள்

பெண் : {நல்லாட்சி புரியும் நாயகி லீலை

பொள்ளாச்சி நகரில் நடந்ததம்மா

ஒரு நல்லவர் பாதம் நோய் வசமாகி

துண்டிக்கும் நிலையில் கிடந்ததம்மா} ( 2 )

பெண் : அவர் மங்கல மனைவி வாடி நின்றாள்

மேல் மருவத்தூர் தாயிடம் வேண்டிக் கொண்டாள்

அன்னை செவ்வாடை புனைந்து நேரில் வந்தாள்

ஓர் செவிலித்தாய் போலே நோய் தீர்த்தாள்

பில்லி சூனியம் செய்த தகடெடுத்தாள்

பெண் : அம்மா உனது அற்புதங்கள்

ஒன்றா இரண்டா ஆயிரங்கள்

அடிகளார் தொழும் அருட்கடலே

மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே

மேல் மருவத்தூரில் வாழ் மணிச்சுடரே

குழு : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்

Song information

Singer: Vani Jayaram

Music by: K. V. Mahadevan

Release information: From Mel Maruvathoor Arpudhangal (1986) · Lyricist: Vaali

Explore this song