Roman script

Singer : T. M. Soundarajan

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Kannadasan

Male Part

Amma …..

Seiyaadha paavam soozhndhadhe

Seradha thunbam serndhadhae

Amma …..

Seiyaadha paavam soozhndhadhe

Seradha thunbam serndhadhae

Male Part

Anbu vaithaal adhu thunbam

Nenjil aasai vaithaal adhu mosam

Ondrupattaal adhu paavam

Nalla uravu kondaal adhu dhrogam

Male Part

Amma …..

Seiyaadha paavam soozhndhadhe

Seradha thunbam serndhadhae

Humming : ……………..

Male Part

Annai maarbilae thanga malar

Adhu mannar maalgai thandha malar

Indru ezhai pol vaadudhamma

Thaai idhaya oonjalil aadudhamma

Male Part

O mannargalae…

O..mannargalae

Ungal needhi engae

Manidhargalae manam engae

Mangaiyar nallaram engae

Male Part

Amma …..

Seiyaadha paavam soozhndhadhe

Seradha thunbam serndhadhae

Humming : ………….

Male Part

Eduthu kollavoo kaigal illai

Paal koduthu kaakavoo vazhiyum illai

Viduthu pogavoo mudiyavillai

Nenjil viluntha paasamoo kuraiyavillai

Male Part

Un thaaimaiyilae

Un thaaimaiyilae

Undhan selvam valarum thalaradhae

Irul maraiyum oru naal ulagam vidiyum

Male Part

Amma …..amma…amma…

Humming : ………….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அம்மா........

செய்யாத பாவம் சூழ்ந்ததே

சேராத துன்பம் சேர்ந்ததே

அம்மா

செய்யாத பாவம் சூழ்ந்ததே

சேராத துன்பம் சேர்ந்ததே

ஆண் : அன்பு வைத்தால் அது துன்பம் நீ

ஆசை வைத்தால் அது மோசம்

ஒன்றுபட்டால் அது பாவம் நல்ல

உறவுக் கொண்டால் அது துரோகம்

ஆண் : அம்மா........

செய்யாத பாவம் சூழ்ந்ததே

சேராத துன்பம் சேர்ந்ததே

முனங்கல் : ..............

ஆண் : அன்னை மார்பிலே தங்க மலர்

அது மன்னர் மாளிகை தந்த மலர்

இன்று ஏழை போல் வாடுதம்மா

தாய் இதய ஊஞ்சலில் ஆடுதம்மா......

ஆண் : ஒ....மன்னர்களே........

ஒ......மன்னர்களே

உங்கள் நீதி எங்கே

மனிதர்கள் மனம் எங்கே

மங்கையர் நல்லறம் எங்கே......

ஆண் : அம்மா........

செய்யாத பாவம் சூழ்ந்ததே

சேராத துன்பம் சேர்ந்ததே

முனங்கல் : ..............

ஆண் : எடுத்துக் கொள்ளவோ கைகள் இல்லை

பால் கொடுத்துக் காக்கவோ வழியும் இல்லை

விடுத்து போகவோ முடியவில்லை

நெஞ்சில் விழுந்த பாசமோ குறையவில்லை

ஆண் : உன் தாய்மையிலே

உன் தாய்மையிலே

உந்தன் செல்வம் வளரும் தளராதே

இருள் மறையும் ஒருநாள் உலகம் விடியும்

ஆண் : அம்மா அம்மா அம்மா

முனங்கல் : ..............

Song information

Singer: T. M. Soundarajan

Release information: From Mangayar Ullam Mangatha Selvam (1962) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: P. Aadhinarayana Rao

Explore this song