Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male Part

Devi…..ee…..ee….

Female : Deva….aa…..aa…

Male : Devi……

Male Part

Ambikai neril vanthaal

Anbinai alli thanthaal

Gopuram kannil kandaen

Konjidum kalasam kandaen

Devi…….en devi……

Female Part

Aalayam thiranthu vaiththaen

Aaraaththi thattum vaiththaen

Aalayam thiranthu vaiththaen

Aaraaththi thattum vaiththaen

Sannithaanam varaiyil

Deviyai kaana vaiththaen

Deva…..en deva…..

Female Part

Aalayam thiranthu vaiththaen

Aaraaththi thattum vaiththaen

Male Part

Povilae poojai seivaen

Kadhilae vedham solvaen

Povilae poojai seivaen

Kadhilae vedham solvaen

Aayiram kudangal kondu

Abhisegam nadaththi vaippaen

Female Part

Saaththpatti pottu vaipen

Santhanaththil oora vaippaen

Saaththpatti pottu vaipen

Santhanaththil oora vaippaen

Female Part

Arththa jaamam varaiyil

Ammanai kaana vaippaen

Arththa jaamam varaiyil

Ammanai kaana vaippaen

Deva….en deva….

Male Part

Ambikai neril vanthaal

Anbinai alli thanthaal

Female Part

Pallakkil yaetri vaippaen

Pamalai sootti vaippaen

Pallakkil yaetri vaippaen

Pamalai sootti vaippaen

Ullaasa oorvalaththil

Ullaththai mayanga vaipaen

Male Part

Koyilil kudiyirupen

Kuththu vilakkettri vaippaen

Koyilil kudiyirupen

Kuththu vilakkettri vaippaen

Devanin nilaiyil nindru

Deviyai thazhuvi kolvaen

Devi…….en devi……

Male Part

Ambikai neril vanthaal

Anbinai alli thanthaal

Gopuram kannil kandaen

Konjidum kalasam kandaen

Female : Deva…..en deva…..

Male : Devi…….en devi……

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தேவி....ஈ.....ஈ.....

பெண் : தேவா...ஆ...ஆ....

ஆண் : தேவி.........

ஆண் : அம்பிகை நேரில் வந்தாள்

அன்பினை அள்ளித் தந்தாள்

கோபுரம் கண்ணில் கண்டேன்

கொஞ்சிடும் கலசம் கண்டேன்

தேவி.....என் தேவி...

பெண் : ஆலயம் திறந்து வைத்தேன்

ஆராத்தித் தட்டும் வைத்தேன்

ஆலயம் திறந்து வைத்தேன்

ஆராத்தித் தட்டும் வைத்தேன்

சன்னிதானம் வரையில்

தேவியைக் காண வைத்தேன்

தேவா.....என் தேவா

பெண் : ஆலயம் திறந்து வைத்தேன்

ஆராத்தித் தட்டும் வைத்தேன்

ஆண் : பூவிலே பூஜை செய்வேன்

காதிலே வேதம் சொல்வேன்

பூவிலே பூஜை செய்வேன்

காதிலே வேதம் சொல்வேன்

ஆயிரம் குடங்கள் கொண்டு

அபிஷேகம் நடத்தி வைப்பேன்

பெண் : சாத்துப்படி போட்டு வைப்பேன்

சந்தனத்தில் ஊற வைப்பேன்

சாத்துப்படி போட்டு வைப்பேன்

சந்தனத்தில் ஊற வைப்பேன்

பெண் : அர்த்த ஜாமம் வரையில்

அம்மனைக் காண வைப்பேன்

அர்த்த ஜாமம் வரையில்

அம்மனைக் காண வைப்பேன்

தேவா.....என் தேவா....

ஆண் : அம்பிகை நேரில் வந்தாள்

அன்பினை அள்ளித் தந்தாள்

பெண் : பல்லக்கில் ஏற்றி வைப்பேன்

பாமாலை சூட்டி வைப்பேன்

பல்லக்கில் ஏற்றி வைப்பேன்

பாமாலை சூட்டி வைப்பேன்

உல்லாச ஊர்வலத்தில்

உள்ளத்தை மயங்க வைப்பேன்

ஆண் : கோயிலில் குடியிருப்பேன்

குத்துவிளக்கேற்றி வைப்பேன்

கோயிலில் குடியிருப்பேன்

குத்துவிளக்கேற்றி வைப்பேன்

தேவனின் நிலையில் நின்று

தேவியைத் தழுவிக் கொள்வேன்

தேவி....என் தேவி...

ஆண் : அம்பிகை நேரில் வந்தாள்

அன்பினை அள்ளித் தந்தாள்

கோபுரம் கண்ணில் கண்டேன்

கொஞ்சிடும் கலசம் கண்டேன்

பெண் : தேவா என் தேவா....

ஆண் : தேவி.. என் தேவி...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Itho Enthan Deivam (1972) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song