Roman script
Singers : S. Janaki and Dr. Balamuralikrishna
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male Part
Ambalathu nadaraja
Un balathai kaatutharku
En kulathai therntheduthathenaiyyaa
Male Part
Un pathame gathiyendru
Nambiyavar veettile
Kan maraikkum vilaiyattu
Yenaiyyaa
Female Part
Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja
Female Part
Indru poomalaiyodu
Oru pamalaiyum padikka
Nanaga nirpathenna
Nadaraja
Female Part
Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja
Female Part
Indru poomalaiyodu
Oru pamalaiyum padikka
Nanaga nirpathenna
Nadaraja
Female Part
Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja
Female Part
{Paalodu sangeduthu
Thaayutta varumbothu
Paalum murinthathenna
Nadarja} (2)
Female Part
Paathai therinthathendru
Paavai varumbothu
Deepam anainthathenna
Nadaraja
Female Part
Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja
Female Part
{Un sevai seivatharku
Than sevaiyaithan maranthu
Uyirai parithathenna
Nadaraja} (2)
Female Part
Thanthai panneer koduthatharku
Bathilaga neeyenakku
Kanneer koduthathenna
Nadaraja
Female Part
Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja
Female Part
Indru poomalaiyodu
Oru pamalaiyum padikka
Nanaga nirpathenna
Nadaraja
Female Part
Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadarajaதமிழ்
ஆண் : அம்பலத்து நடராஜா
உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா
ஆண் : உன் பதமே கதியென்று
நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..!
பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா
பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா.......
பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா
பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா.......
பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா
பெண் : {பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும்போது
பாலும் முறிந்ததென்ன நடராஜா} (2)
பெண் : பாதை தெரிந்ததென்று பாவை வரும்போது
தீபம் அணைந்ததென்ன நடராஜா......
பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா
பெண் : {உன் சேவை செய்வதற்கு தன் சேயைத்தான் மறந்து
உயிரைப் பறித்ததென்ன நடராஜா} (2)
பெண் : தந்தை பன்னீர் கொடுத்ததற்குப் பதிலாக
நீயெனக்கு கண்ணீர் கொடுத்ததென்ன நடராஜா..........
பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா
பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா.......
பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜாSong information
Singers: S. Janaki and Dr. Balamuralikrishna
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Kann Malar (1970) · Singer: S. Janaki and Dr. Balamuralikrishna · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. Janaki and Dr. Balamuralikrishna
- Film / album: Kann Malar
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan