Roman script

Singers : S. Janaki and Dr. Balamuralikrishna

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Ambalathu nadaraja

Un balathai kaatutharku

En kulathai therntheduthathenaiyyaa

Male Part

Un pathame gathiyendru

Nambiyavar veettile

Kan maraikkum vilaiyattu

Yenaiyyaa

Female Part

Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja

Female Part

Indru poomalaiyodu

Oru pamalaiyum padikka

Nanaga nirpathenna

Nadaraja

Female Part

Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja

Female Part

Indru poomalaiyodu

Oru pamalaiyum padikka

Nanaga nirpathenna

Nadaraja

Female Part

Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja

Female Part

{Paalodu sangeduthu

Thaayutta varumbothu

Paalum murinthathenna

Nadarja} (2)

Female Part

Paathai therinthathendru

Paavai varumbothu

Deepam anainthathenna

Nadaraja

Female Part

Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja

Female Part

{Un sevai seivatharku

Than sevaiyaithan maranthu

Uyirai parithathenna

Nadaraja} (2)

Female Part

Thanthai panneer koduthatharku

Bathilaga neeyenakku

Kanneer koduthathenna

Nadaraja

Female Part

Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja

Female Part

Indru poomalaiyodu

Oru pamalaiyum padikka

Nanaga nirpathenna

Nadaraja

Female Part

Pamalai avar padikka

Poomalai naan thodukka

Vaazhnal nadanthathayyaa

Nadaraja

தமிழ்

ஆண் : அம்பலத்து நடராஜா

உன் பலத்தை காட்டுதற்கு

என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா

ஆண் : உன் பதமே கதியென்று

நம்பியவர் வீட்டிலே

கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..!

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க

வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க

நானாக நிற்பதென்ன நடராஜா.......

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க

வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க

நானாக நிற்பதென்ன நடராஜா.......

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க

வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பெண் : {பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும்போது

பாலும் முறிந்ததென்ன நடராஜா} (2)

பெண் : பாதை தெரிந்ததென்று பாவை வரும்போது

தீபம் அணைந்ததென்ன நடராஜா......

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க

வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பெண் : {உன் சேவை செய்வதற்கு தன் சேயைத்தான் மறந்து

உயிரைப் பறித்ததென்ன நடராஜா} (2)

பெண் : தந்தை பன்னீர் கொடுத்ததற்குப் பதிலாக

நீயெனக்கு கண்ணீர் கொடுத்ததென்ன நடராஜா..........

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க

வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க

நானாக நிற்பதென்ன நடராஜா.......

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க

வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

Song information

Singers: S. Janaki and Dr. Balamuralikrishna

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Kann Malar (1970) · Singer: S. Janaki and Dr. Balamuralikrishna · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song