Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Alli thandu kaal eduthu

Adi mel adi eduthu

Chinna kannan nadakkaiyilae

Chithirangal enna seiyum

Female Part

Alli thandu kaal eduthu

Adi mel adi eduthu

Chinna kannan nadakkaiyilae

Chithirangal enna seiyum

Male Part

Alli thandu kaal eduthu

Adi mel adi eduthu

Chinna kannan nadakkaiyilae

Chithirangal enna seiyum

Female Part

Polladha sirippum pon maeni sivappum

Solladha kavidhaigal sollum

Solladha kavidhaigal sollum

Polladha sirippum pon maeni sivappum

Solladha kavidhaigal sollum

Solladha kavidhaigal sollum

Muthu navarathinangalai

Avan mogana punnagai vellum

Muthu navarathinangalai

Avan mogana punnagai vellum

Male Part

Alli thandu kaal eduthu

Adi mel adi eduthu

Chinna kannan nadakkaiyilae

Chithirangal enna seiyum

Female Part

Neerodai polae nee odum vaelai

Ooraarin kann padalamoo

Ooraarin kann padalamoo

Neerodai polae nee odum vaelai

Ooraarin kann padalamoo

Ooraarin kann padalamoo

Alli alli edukaiyilae

En athaanai maranthirupaeno

Alli alli edukaiyilae

En athaanai maranthirupaeno

Male Part

Alli thandu kaal eduthu

Adi mel adi eduthu

Chinna kannan nadakkaiyilae

Chithirangal enna seiyum

Both : Alli thandu kaal eduthu

Adi mel adi eduthu

Chinna kannan nadakkaiyilae

Chithirangal enna seiyum

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அல்லித் தண்டு காலெடுத்து

அடி மேலடி எடுத்து

சின்னக் கண்ணன் நடக்கையிலே

சித்திரங்கள் என்ன செய்யும்...

பெண் : அல்லித் தண்டு காலெடுத்து

அடி மேலடி எடுத்து

சின்னக் கண்ணன் நடக்கையிலே

சித்திரங்கள் என்ன செய்யும்

ஆண் : அல்லித் தண்டு காலெடுத்து

அடி மேலடி எடுத்து

சின்னக் கண்ணன் நடக்கையிலே

சித்திரங்கள் என்ன செய்யும்

பெண் : பொல்லாத சிரிப்பும் பொன் மேனி சிவப்பும்

சொல்லாத கவிதைகள் சொல்லும்

சொல்லாத கவிதைகள் சொல்லும்

பொல்லாத சிரிப்பும் பொன் மேனி சிவப்பும்

சொல்லாத கவிதைகள் சொல்லும்

சொல்லாத கவிதைகள் சொல்லும்

முத்து நவரத்தினங்களை

அவன் மோகனப் புன்னகை வெல்லும்..

முத்து நவரத்தினங்களை

அவன் மோகனப் புன்னகை வெல்லும்..

ஆண் : அல்லித் தண்டு காலெடுத்து

அடி மேலடி எடுத்து

சின்னக் கண்ணன் நடக்கையிலே

சித்திரங்கள் என்ன செய்யும்

பெண் : நீரோடை போலே நீ ஓடும் வேளை

ஊராரின் கண் படலாமோ

ஊராரின் கண் படலாமோ

நீரோடை போலே நீ ஓடும் வேளை

ஊராரின் கண் படலாமோ

ஊராரின் கண் படலாமோ

அள்ளி அள்ளி எடுக்கையிலே

என் அத்தானை மறந்திருப்பேனோ

அள்ளி அள்ளி எடுக்கையிலே

என் அத்தானை மறந்திருப்பேனோ

ஆண் : அல்லித் தண்டு காலெடுத்து

அடி மேலடி எடுத்து

சின்னக் கண்ணன் நடக்கையிலே

சித்திரங்கள் என்ன செய்யும்....!

இருவர் : அல்லித் தண்டு காலெடுத்து

அடி மேலடி எடுத்து

சின்னக் கண்ணன் நடக்கையிலே

சித்திரங்கள் என்ன செய்யும்....!

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Kakkum Karangal (1965) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song