Roman script

Alaiyadum Poley Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by P. Leela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan.

Singer : P. Leela

Music Director : K. V. Mahadevan

Lyricist : M. P. Sivan

Female Part

Alaiyaadum polae

Mana nilaiyaadalaanen

Alaiyaadum polae

Mana nilaiyaadalaanen

Anaadhai naan thaniye vaadalaanen

Alaiyaadum polae

Mana nilaiyaadalaanen

Female Part

Analitta melugu pol

Uruguraene vaazhvilae

Analitta melugu pol

Uruguraene vaazhvilae

Kanindhu anbae kaatuvaarum kaanen

Alaiyaadum polae

Mana nilaiyaadalaanen

Female Part

Ennaasai andrae maaindhadhe

Inbam thondri maraindhadhe

Innal yaeno iniyum paarile

Alaiyaadum polae

Mana nilaiyaadalaanen

Female Part

Needhi pozhiyum naattil saanthi

Naermai muraiyum illaiyaa

Needhi pozhiyum naattil saanthi

Naermai muraiyum illaiyaa

Mayangum endhan thunbam theeraadha

Anbum naeraadha

Alaiyaadum polae

Mana nilaiyaadalaanen

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன்

பெண் : அலையாடும் போலே

மன நிலையாடலானேன்

அலையாடும் போலே

மன நிலையாடலானேன்

அனாதை நான் தனியே வாடலானேன்

அலையாடும் போலே

மன நிலையாடலானேன்

பெண் : அனலிட்ட மெழுகு போல்

உருகுறேனே வாழ்விலே

அனலிட்ட மெழுகு போல்

உருகுறேனே வாழ்விலே

கனிந்து அன்பே காட்டுவாரும் காணேன்

அலையாடும் போலே

மன நிலையாடலானேன்

பெண் : என்னாசை அன்றே மாய்ந்ததே

இன்பம் தோன்றி மறைந்ததே

இன்னல் ஏனோ இனியும் பாரிலே

அலையாடும் போலே

மன நிலையாடலானேன்

பெண் : நீதி பொழியும் நாட்டில் சாந்தி

நேர்மை முறையும் இல்லையா

நீதி பொழியும் நாட்டில் சாந்தி

நேர்மை முறையும் இல்லையா

மயங்கும் எந்தன் துன்பம் தீராதா

அன்பும் நேராதா

அலையாடும் போலே

மன நிலையாடலானேன்

Song information

Singer: P. Leela

Release information: From Kumari (1952) · Singer: P. Leela · Lyricist: M. P. Sivan · Music: K. V. Mahadevan

Explore this song