Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male Part Aey vennilaa Aey vennilla en nejamae Un vaanam thaanae Un nenjilae naan aadidum Poo megam thaanae Unai naan thodaruven Thodarkadhayaai nilavae Indru nee vidigira varai Unai naan thodaruven Thodarkadhayaai nilavae Indru nee vidigira varai Male Part Aey vennilla en nejamae Un vaanam thaanae Un nenjilae naan aadidum Poo megam thaanae Female Part Ven neela megam endra Thaeril kaadhal oorgolam Inbangal kaanum neram ellam Andha kaar kaalam Female Part Poomalar thanjam Undhan nenjam podhum endraenae Naanamoo kenja aasai Konjam naanum nindrenae En devanae…ae…. Mae : Aaaa…en devi unnodu vaazhum Nann naalai naan kaana vendum Female Part Aey vennilaa Aey vennilla en nejamae Un vaanam thaanae Un nenjilae naan aadidum Poo megam thaanae Unai naan thodaruven Thodarkadhayaai nilavae Indru nee vidigira varai Male Part Aaaa….aaa…aaa…aa…ha ha ahahahah Female Part Laa..la…laa laa laa laaa Male Part Laa..la…laa laa laahlaaa ha haa Laa..la…laa laa haa haa haa Male Part Kann endra vaasal thedi Nenjil vandha penn aanen Kalyaana raagam paadi Kaadhal seiya vandhenae Innisai paadum raagam Nooru neeyae aadhaaram Ennudan serum anbu Kanane nee thaan en thaaram En vaazhvilae…ae…. Female Part Aaa…en vaazhvu unnodu saerum En jeevan unnodu pogum Male Part Aey vennilaa Aey vennilla en nejamae Un vaanam thaanae Un nenjilae naan aadidum Poo megam thaanae Female Part Unai naan thodaruven Thodarkadhayaai nilavae Indru nee vidigira varai Unai naan thodaruven Thodarkadhayaai nilavae Indru nee vidigira varai Male Part Aey vennilaa Aey vennilla en nejamae Un vaanam thaanae Female : Un nenjilae naan aadidum Poo megam thaanae
தமிழ்
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஏ வெண்ணிலா... ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் நிலவே இன்று நீ விழி திறவாய் உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் நிலவே இன்று நீ விழி திறவாய் ஆண் : ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே பெண் : வெண் நீல மேகம் எங்கோ தேரில் காதல் ஊர்கோலம் இன்பங்கள் காணும் நேரம் எல்லாம் அந்த கார்காலம் பெண் : பூமலர் மஞ்சம் உந்தன் நெஞ்சம் போதும் என்றேனே நாணமோ கெஞ்ச ஆசை கொஞ்ச நானும் நின்றேனே என் தேவனே... ஆண் : ஏ...ஏ...என் தேவி உன்னோடு வாழும் நன்னாளை நான் காண வேண்டும் பெண் : ஏ வெண்ணிலா... ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் நிலவே இன்று நீ விழி திறவாய் ஆண் : .............................. பெண் : .................................. ஆண் : கண்ணென்ற வாசல்தேடி நெஞ்சில் வந்த பெண்மானே கல்யாண ராகம் பாடி காதல் செய்ய வந்தேனே இன்னிசை பாடும் ராகம் நூறு நீயே ஆதாரம் என்னுடன் சேரும் அன்புக் கண்ணே நீதான் என் தாரம் என் வாழ்விலே... பெண் : ஆ...ஆ...என் வாழ்வு உன்னோடு சேரும் என் ஜீவன் உன்னோடு போகும் ஆண் : ஏ வெண்ணிலா... ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே பெண் : உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் நிலவே இன்று நீ விழி திறவாய் உனை நான் தொடருவேன் தொடர்கதையாய் நிலவே இன்று நீ விழி திறவாய் ஆண் : ஏ வெண்ணிலா என் நெஞ்சமே உன் வானம்தானே பெண் : உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Idhu Oru Thodar Kathai (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Idhu Oru Thodar Kathai
- Composer: Gangai Amaran