Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Male Part

Aey vennilaa

Aey vennilla en nejamae

Un vaanam thaanae

Un nenjilae naan aadidum

Poo megam thaanae

Unai naan thodaruven

Thodarkadhayaai nilavae

Indru nee vidigira varai

Unai naan thodaruven

Thodarkadhayaai nilavae

Indru nee vidigira varai

Male Part

Aey vennilla en nejamae

Un vaanam thaanae

Un nenjilae naan aadidum

Poo megam thaanae

Female Part

Ven neela megam endra

Thaeril kaadhal oorgolam

Inbangal kaanum neram ellam

Andha kaar kaalam

Female Part

Poomalar thanjam

Undhan nenjam podhum endraenae

Naanamoo kenja aasai

Konjam naanum nindrenae

En devanae…ae….

Mae : Aaaa…en devi unnodu vaazhum

Nann naalai naan kaana vendum

Female Part

Aey vennilaa

Aey vennilla en nejamae

Un vaanam thaanae

Un nenjilae naan aadidum

Poo megam thaanae

Unai naan thodaruven

Thodarkadhayaai nilavae

Indru nee vidigira varai

Male Part

Aaaa….aaa…aaa…aa…ha ha ahahahah

Female Part

Laa..la…laa laa laa laaa

Male Part

Laa..la…laa laa laahlaaa ha haa

Laa..la…laa laa haa haa haa

Male Part

Kann endra vaasal thedi

Nenjil vandha penn aanen

Kalyaana raagam paadi

Kaadhal seiya vandhenae

Innisai paadum raagam

Nooru neeyae aadhaaram

Ennudan serum anbu

Kanane nee thaan en thaaram

En vaazhvilae…ae….

Female Part

Aaa…en vaazhvu unnodu saerum

En jeevan unnodu pogum

Male Part

Aey vennilaa

Aey vennilla en nejamae

Un vaanam thaanae

Un nenjilae naan aadidum

Poo megam thaanae

Female Part

Unai naan thodaruven

Thodarkadhayaai nilavae

Indru nee vidigira varai

Unai naan thodaruven

Thodarkadhayaai nilavae

Indru nee vidigira varai

Male Part

Aey vennilaa

Aey vennilla en nejamae

Un vaanam thaanae

Female : Un nenjilae naan aadidum

Poo megam thaanae

தமிழ்

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : ஏ வெண்ணிலா...

ஏ வெண்ணிலா என் நெஞ்சமே

உன் வானம்தானே

உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே

உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்

நிலவே இன்று நீ விழி திறவாய்

உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்

நிலவே இன்று நீ விழி திறவாய்

ஆண் : ஏ வெண்ணிலா என் நெஞ்சமே

உன் வானம்தானே

உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே

பெண் : வெண் நீல மேகம் எங்கோ

தேரில் காதல் ஊர்கோலம்

இன்பங்கள் காணும் நேரம்

எல்லாம் அந்த கார்காலம்

பெண் : பூமலர் மஞ்சம்

உந்தன் நெஞ்சம் போதும் என்றேனே

நாணமோ கெஞ்ச ஆசை

கொஞ்ச நானும் நின்றேனே

என் தேவனே...

ஆண் : ஏ...ஏ...என் தேவி உன்னோடு வாழும்

நன்னாளை நான் காண வேண்டும்

பெண் : ஏ வெண்ணிலா...

ஏ வெண்ணிலா என் நெஞ்சமே

உன் வானம்தானே

உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே

உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்

நிலவே இன்று நீ விழி திறவாய்

ஆண் : ..............................

பெண் : ..................................

ஆண் : கண்ணென்ற வாசல்தேடி

நெஞ்சில் வந்த பெண்மானே

கல்யாண ராகம் பாடி காதல் செய்ய வந்தேனே

இன்னிசை பாடும் ராகம் நூறு நீயே ஆதாரம்

என்னுடன் சேரும் அன்புக் கண்ணே நீதான் என் தாரம்

என் வாழ்விலே...

பெண் : ஆ...ஆ...என் வாழ்வு உன்னோடு சேரும்

என் ஜீவன் உன்னோடு போகும்

ஆண் : ஏ வெண்ணிலா...

ஏ வெண்ணிலா என் நெஞ்சமே

உன் வானம்தானே

உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே

பெண் : உனை நான் தொடருவேன்

தொடர்கதையாய்

நிலவே இன்று நீ விழி திறவாய்

உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்

நிலவே இன்று நீ விழி திறவாய்

ஆண் : ஏ வெண்ணிலா என் நெஞ்சமே

உன் வானம்தானே

பெண் : உன் நெஞ்சிலே நான் ஆடிடும்

பூமேகம்தானே

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Gangai Amaran

Release information: From Idhu Oru Thodar Kathai (1987) · Lyricist: Gangai Amaran

Explore this song