Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Adiyae netru pirandhaval neeyae Neram therindhu vandhaaiyae Kannan paartha raadhai pola Vannam kondu vandhaai neeyae Male Part Adiyae netru pirandhaval neeyae Neram therindhu vandhaaiyae Kannan paartha raadhai pola Vannam kondu vandhaai neeyae Female Part Pirandhen pirandhen Naan unakkaaga Valarndhen valarndhen Silai vadivaaga Malarndhen malarndhen Thanga malaraaga Inaindhen kalandhen Undhan thunaiyaaga Aaha aaa… aa… aahaa…. Female Part Adadaa netru pirandhaval naanae Neram therindhu vandhaenae Kannan paartha raadhai pola Vannam kondu vandhen naanae Male Part Aanum pennum pirandha podhu Aasai nenjam vandhadhillai Kaana kaana pesa pesa Kaadhal thandhaan kadavul vaazhga Female Part Ullam kulira maeni thudikka Odum aasai vellam peruga Kalvar polae maunamaaga Kalandhu kaanum kaadhal vaazha Male Part Adiyae netru pirandhaval neeyae Neram therindhu vandhaaiyae Female Part Kannan paartha raadhai pola Vannam kondu vandhen naanae Male Part Vaadai kaatril veliyil nindraal Porvai pola thazhuvi kondu Vaadai kaatril veliyil nindraal Porvai pola thazhuvi kondu Maarbin meedhu kangal moodi Mayakkam kollum uravu vaazhga Female Part Enna raadhaa enna kannaa Enna naanam podhum podhum Enna raadhaa enna kannaa Enna naanam podhum podhum Endru kodi vaarthai pesum Inbamaana iravu vaazhga Male Part Adiyae netru pirandhaval neeyae Neram therindhu vandhaaiyae Female Part Kannan paartha raadhai pola Vannam kondu vandhen naanae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே கண்ணன் பார்த்த ராதை போல வண்ணம் கொண்டு வந்தாய் நீயே ஆண் : அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே கண்ணன் பார்த்த ராதை போல வண்ணம் கொண்டு வந்தாய் நீயே பெண் : பிறந்தேன் பிறந்தேன் நான் உனக்காக வளர்ந்தேன் வளர்ந்தேன் சிலை வடிவாக மலர்ந்தேன் மலர்ந்தேன் தங்க மலராக இணைந்தேன் கலந்தேன் உந்தன் துணையாக ஆஹா ஆஅ....ஆ....ஆஹா..... பெண் : அடடா நேற்று பிறந்தவள் நானே நேரம் தெரிந்து வந்தேனே கண்ணன் பார்த்த ராதை போல வண்ணம் கொண்டு வந்தேன் நானே ஆண் : ஆணும் பெண்ணும் பிறந்தபோது ஆசை நெஞ்சம் வந்ததில்லை காண காண பேச பேச காதல் தந்தான் கடவுள் வாழ்க பெண் : உள்ளம் குளிர மேனி துடிக்க ஊறும் ஆசை வெள்ளம் பெருக கள்வர்போலே மெளனமாக கலந்து காணும் காதல் வாழ்க ஆண் : அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே பெண் : கண்ணன் பார்த்த ராதை போல வண்ணம் கொண்டு வந்தேன் நானே ஆண் : வாடை காற்றில் வெளியில் நின்றால் போர்வை போலே தழுவிக்கொண்டு வாடை காற்றில் வெளியில் நின்றால் போர்வை போலே தழுவிக்கொண்டு மார்பின் மீது கண்கள் மூடி மயக்கம் கொள்ளும் உறவு வாழ்க பெண் : என்ன ராதா என்ன தந்தாய் என்ன நாணம் போதும் போதும் என்ன ராதா என்ன தந்தாய் என்ன நாணம் போதும் போதும் என்று கோடி வார்த்தை பேசும் இன்பமான இரவு வாழ்க ஆண் : அடியே நேற்று பிறந்தவள் நீயே நேரம் தெரிந்து வந்தாயே பெண் : கண்ணன் பார்த்த ராதை போல வண்ணம் கொண்டு வந்தேன் நானே
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From En Thambi (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: En Thambi
- Composer: M. S. Vishwanathan