Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male Part

Adiyae netru pirandhaval neeyae

Neram therindhu vandhaaiyae

Kannan paartha raadhai pola

Vannam kondu vandhaai neeyae

Male Part

Adiyae netru pirandhaval neeyae

Neram therindhu vandhaaiyae

Kannan paartha raadhai pola

Vannam kondu vandhaai neeyae

Female Part

Pirandhen pirandhen

Naan unakkaaga

Valarndhen valarndhen

Silai vadivaaga

Malarndhen malarndhen

Thanga malaraaga

Inaindhen kalandhen

Undhan thunaiyaaga

Aaha aaa… aa… aahaa….

Female Part

Adadaa netru pirandhaval naanae

Neram therindhu vandhaenae

Kannan paartha raadhai pola

Vannam kondu vandhen naanae

Male Part

Aanum pennum pirandha podhu

Aasai nenjam vandhadhillai

Kaana kaana pesa pesa

Kaadhal thandhaan kadavul vaazhga

Female Part

Ullam kulira maeni thudikka

Odum aasai vellam peruga

Kalvar polae maunamaaga

Kalandhu kaanum kaadhal vaazha

Male Part

Adiyae netru pirandhaval neeyae

Neram therindhu vandhaaiyae

Female Part

Kannan paartha raadhai pola

Vannam kondu vandhen naanae

Male Part

Vaadai kaatril veliyil nindraal

Porvai pola thazhuvi kondu

Vaadai kaatril veliyil nindraal

Porvai pola thazhuvi kondu

Maarbin meedhu kangal moodi

Mayakkam kollum uravu vaazhga

Female Part

Enna raadhaa enna kannaa

Enna naanam podhum podhum

Enna raadhaa enna kannaa

Enna naanam podhum podhum

Endru kodi vaarthai pesum

Inbamaana iravu vaazhga

Male Part

Adiyae netru pirandhaval neeyae

Neram therindhu vandhaaiyae

Female Part

Kannan paartha raadhai pola

Vannam kondu vandhen naanae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அடியே நேற்று பிறந்தவள் நீயே

நேரம் தெரிந்து வந்தாயே

கண்ணன் பார்த்த ராதை போல

வண்ணம் கொண்டு வந்தாய் நீயே

ஆண் : அடியே நேற்று பிறந்தவள் நீயே

நேரம் தெரிந்து வந்தாயே

கண்ணன் பார்த்த ராதை போல

வண்ணம் கொண்டு வந்தாய் நீயே

பெண் : பிறந்தேன் பிறந்தேன்

நான் உனக்காக

வளர்ந்தேன் வளர்ந்தேன்

சிலை வடிவாக

மலர்ந்தேன் மலர்ந்தேன்

தங்க மலராக

இணைந்தேன் கலந்தேன்

உந்தன் துணையாக

ஆஹா ஆஅ....ஆ....ஆஹா.....

பெண் : அடடா நேற்று பிறந்தவள் நானே

நேரம் தெரிந்து வந்தேனே

கண்ணன் பார்த்த ராதை போல

வண்ணம் கொண்டு வந்தேன் நானே

ஆண் : ஆணும் பெண்ணும் பிறந்தபோது

ஆசை நெஞ்சம் வந்ததில்லை

காண காண பேச பேச

காதல் தந்தான் கடவுள் வாழ்க

பெண் : உள்ளம் குளிர மேனி துடிக்க

ஊறும் ஆசை வெள்ளம் பெருக

கள்வர்போலே மெளனமாக

கலந்து காணும் காதல் வாழ்க

ஆண் : அடியே நேற்று பிறந்தவள் நீயே

நேரம் தெரிந்து வந்தாயே

பெண் : கண்ணன் பார்த்த ராதை போல

வண்ணம் கொண்டு வந்தேன் நானே

ஆண் : வாடை காற்றில் வெளியில் நின்றால்

போர்வை போலே தழுவிக்கொண்டு

வாடை காற்றில் வெளியில் நின்றால்

போர்வை போலே தழுவிக்கொண்டு

மார்பின் மீது கண்கள் மூடி

மயக்கம் கொள்ளும் உறவு வாழ்க

பெண் : என்ன ராதா என்ன தந்தாய்

என்ன நாணம் போதும் போதும்

என்ன ராதா என்ன தந்தாய்

என்ன நாணம் போதும் போதும்

என்று கோடி வார்த்தை பேசும்

இன்பமான இரவு வாழ்க

ஆண் : அடியே நேற்று பிறந்தவள் நீயே

நேரம் தெரிந்து வந்தாயே

பெண் : கண்ணன் பார்த்த ராதை போல

வண்ணம் கொண்டு வந்தேன் நானே

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From En Thambi (1968) · Lyricist: Kannadasan

Explore this song