Roman script

Singers : Anthakudi Ilayaraja, Lakshmi Chandru, Ananda Priyan and Jesurani

Music by : Govind Vasantha

Male Part

Adiyae pombala pulla…ae…ei

Female : Adiyae ambala pulla…

Dilaogue : …………………

Male Part

Haan adi adi odambu ettadi

Aadi paadi pozhuthum kottu adi

Nadiyathu adangum varaiyil

Nadagam podunga nalla padi

Male Part

Uyiradhu porandhathu eppadi

Kadaisiyil mudivathu eppadi

Karanatha arinja manushan

Kaavadi thookkuvathu illaiyathadi

Male Part

Thottathum vittathum ethanai ponnunga kanakku vekkalaya

Kottaiyum pattaiyum nethiyil ittumae usuru thangalaye

Panjamum vanjamum engala kolluthu padikka pogalayae

Parambara uzhaipula pasiyum theeralayae

Male Part

Adi adi odambu ettadi

Aadi paadi pozhuthum kottu adi

Nadiyathu adangum varaiyil

Nadagam podunga nalla padi

Male Part

Uyiradhu porandhathu eppadi

Kadaisiyil mudivathu eppadi

Karanatha arinja manushan

Kaavadi thookkuvathu illaiyathadi

Male Part

Naattu sarakkum seema sarakkum

Potta piragu onnu

Kaattu sirikku kundhanikku

En mela thaan kannu

Female Part

Ootta veedu onbathu vaasal

Neeyum naanum veththu

Maaman madiyil saanji padukka

Venam verai soththu

Both : Naalu kelama nalla irukku

Naattu nelama sonna vazhakku

Ooru sanamum onna irukku

Sapparathula yethuda

Both : Kannadi paadhi kalladi paadhi

Pattathu naanga niththamum yenga

Sattunu vaanga sangadam theerka

Maru porappa neenga

Male Part

Adi adi odambu ettadi

Aadi paadi pozhuthum kottu adi

Nadiyathu adangum varaiyil

Nadagam podunga nalla padi

Male Part

Uyiradhu porandhathu eppadi

Kadaisiyil mudivathu eppadi

Karanatha arinja manushan

Kaavadi thookkuvathu illaiyathadi

Male Part

Punniya vaanathu pugazhu serattum

Odhungi nillungada

Pullaiyum kuttiyum kaalamum vaangida

Kavandhu pannungada

Male Part

Ponadhu pogatum santhadhi vaazhattum

Moottaiya kattungada

Thalamurai thalaiyedukka paadhaiya maathungada

Dialogue : ………………………………..

தமிழ்

பாடகர்கள் : ஆந்தகுடி இளையராஜா, லட்சுமி சந்துரு,

ஆனந்த பிரியன் மற்றும் ஜேசு ராணி

இசை அமைப்பாளர்  : கோவிந்த் வசந்தா

ஆண் : அடியே பொம்பளப்புள்ள…

பெண் : அடேய் ஆம்பளப்புள்ள…

டயலாக் : ...........................

ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி…

ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…

நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…

ஆண் : உயிரது பொறந்ததெப்படி…

கடைசியில் முடிவதெப்படி…

காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி…

ஆண் : தொட்டதும் விட்டதும் எத்தன பொண்ணுங்க…

கணக்கு வைக்கலையே…

கொட்டையும் பட்டையும் நெத்தியில் இட்டுமே…

உசுரு தங்களையே…

பஞ்சமும் வஞ்சமும் எங்கள கொள்ளுது…

படிக்க போகலையே…

பரம்பரை உழைப்புல…பசியும் தீரலையே…

ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி…

ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…

நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…

ஆண் : உயிரது பொறந்ததெப்படி…

கடைசியில் முடிவதெப்படி…

காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி…

ஆண் : நாட்டு சரக்கும் சீம சரக்கும் போட்ட பிறகு ஒண்ணு…

காட்டு சிறுக்கி குந்தாணிக்கு எம்மேலேதான் கண்ணு…

பெண் : ஓட்ட வீடு ஒம்பது வாசல் நீயும் நானும் வெத்து…

மாமன் மடியில் சாஞ்சி படுக்க வேணாம் வேற சொத்து…

ஆண் மற்றும் பெண் : நாளு கிழம நல்லா இருக்கு…

நாட்டு நிலம சொன்னா வழக்கு…

ஊரு சனமும் ஒண்ணா இருக்கு…

சப்பறதுல ஏத்துடா…

ஆண் மற்றும் பெண் : கண்ணடி பாதி கல்லடி பாதி…

பட்டது நாங்க ,நித்தமும் ஏங்க…

சட்டுனு வாங்க சங்கடம் தீக்க…

மறுபொறப்பா நீங்க…

ஆண் : அடி அடி ஒடம்பு எட்டடி…

ஆடி பாடி பொழுதும் கொட்டு அடி…

நாடியது அடங்கும் வரையில் நாடகம் போடுங்க நல்லபடி…

ஆண் : உயிரது பொறந்ததெப்படி…

கடைசியில் முடிவதெப்படி…

காரணத்தை அறிஞ்ச மனுஷன் காவடி தூக்குவதில்லையடி…

ஆண் : புண்ணியவனுக்கு புகழு சேரட்டும்…

ஒதுங்கி நில்லுங்கடா…

புள்ளையும் குட்டியும் காலமும் வாழ்ந்திட…

காவந்து பண்ணுங்கடா…

ஆண் : போனது போகட்டும் சந்ததி வாழட்டும்…

மூட்டைய கட்டுங்கடா…

தலமொற தலையெடுக்க பாதைய மாத்துங்கடா…

Song information

Singers: Anthakudi Ilayaraja, Lakshmi Chandru, Ananda Priyan and Jesurani

Music by: Govind Vasantha

Release information: From Writer (2021) · Singer: Anthakudi Ilayaraja, Lakshmi Chandru, Ananda Priyan and Jesurani · Lyricist: Yugabharathi · Music: Govind Vasantha

Explore this song