Roman script

Adhairyam Kolvadhu Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. M. Rajah and Jikki. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan.

Singers : A. M. Rajah and Jikki

Music Director : K. V. Mahadevan

Lyricist : M. P. Sivan

Males : Aadhairyam kolvadhu ariveenam

Dhairyame praadhaanam

Needhi meedhil padagu povadhu polae

Vaazhkkaiyile munn selluvom

Female Part

Hahahahaa

Pravaagam polae..ye

Premaiyinaale paarinil inbam kaanbom

Eer udal iru karai naamiru paerum

Eer udal iru karai naamiru paerum

Oruuyiraagave anbin uravidamaaga vaazhvom

Male Part

Hahahahaa

Vaanil maevum vennilaavin

Valarum piraiyae polae

Ennidam ilamai thendralaale

Ennidam ilamai thendralaale

Inimai paravum premai

Idhamaai endrum vaazhvom

Males : Aadhairyam kolvadhu ariveenam

Dhairyame praadhaanam

Needhi meedhil padagu povadhu polae

Vaazhkkaiyile munn selluvom

Female Part

O o ..oliyum vizhiyum polae iruvarum o o…

Ondrena unmaiyaagavae

Male : Ulagin thozhamai nesathaalae

Aadharavodu vaazhuvomae

Aanandhamae kondaaduvomae

Female Part

Meiyudaiya kaadhal maevum odai

Meiyudaiya kaadhal maevum odai

Midhakkum odame vaazhkkai

Meluyir maargam kaanbom

Both : Pravagam polae premaiyinaale

Paarinil inbam kaanbom

Eer udal iru karai naamiru paerum

Eer udal iru karai naamiru paerum

Oruuyiraagave anbin uravidamaaga vaazhvom

Male Part

Haa..aa..aa..aa

Males : Aadhairyam kolvadhu ariveenam

Dhairyame praadhaanam

Needhi meedhil padagu povadhu polae

Vaazhkkaiyile munn selluvom

Males : Aadhairyam kolvadhu ariveenam

Dhairyame praadhaanam

Needhi meedhil padagu povadhu polae

Vaazhkkaiyile munn selluvom

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன்

ஆண்கள் : அதைர்யம் கொள்வது அறிவீனம்

தைர்யமே பிரதானம்

நதி மீதில் படகு போவது போலே

வாழ்க்கையிலே முன் செல்லுவோம்

பெண் : ஹஹஹஹா

பிராவகம் போலே...ஏ

ப்ரேமையினாலே பாரினில் இன்பம் காண்போம்

ஈருடல் இரு கரை நாமிரு பேரும்

ஈருடல் இரு கரை நாமிரு பேரும்

ஒருயிராகவே அன்பின் உறவிடமாக வாழ்வோம்...

ஆண் : ஹஹஹஹா

வானில் மேவும் வெண்ணிலாவின்

வளரும் பிறையே போலே

எண்ணிடும் இளமை தென்றலாலே

எண்ணிடும் இளமை தென்றலாலே

இனிமை பரவும் ப்ரேமை

இதமாய் என்றும் வாழ்வோம்......

ஆண்கள் : அதைர்யம் கொள்வது அறிவீனம்

தைர்யமே பிரதானம்

அதைர்யம் கொள்வது அறிவீனம்

தைர்யமே பிரதானம்

பெண் : ஓஓ...ஒளியும் விழியும் போலே இருவரும் ஓஒ..

ஒன்றென உண்மையாகவே

ஆண் : உலகின் தோழமை நேசத்தாலே

ஆதரவோடு வாழுவோமே

ஆனந்தமே கொண்டாடுவோமே.......

பெண் : மெய்யுடைய காதல் மேவும் ஓடை

மெய்யுடைய காதல் மேவிடும் ஓடை

மிதக்கும் ஓடமே வாழ்க்கை

மேலுயர் மார்க்கம் காண்போம்

இருவர் : ப்ராவகம் போலே ப்ரேமையினாலே

பாரினில் இன்பம் காண்போம்.....!

ஈருடல் இரு கரை நாமிரு பேரும்

ஈருடல் இரு கரை நாமிரு பேரும்

ஒருயிராகவே அன்பின் உறவிடமாக வாழ்வோம்...

ஆண் : ஹா..ஆஆஆ

ஆண்கள் : அதைர்யம் கொள்வது அறிவீனம்

தைர்யமே பிரதானம்

அதைர்யம் கொள்வது அறிவீனம்

தைர்யமே பிரதானம்

ஆண்கள் : அதைர்யம் கொள்வது அறிவீனம்

தைர்யமே பிரதானம்

அதைர்யம் கொள்வது அறிவீனம்

தைர்யமே பிரதானம்

Song information

Singers: A. M. Rajah and Jikki

Release information: From Kumari (1952) · Singer: A. M. Rajah and P. Leela · Lyricist: M. P. Sivan · Music: K. V. Mahadevan

Explore this song