Roman script

Singers : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Adadada maamara kiliyae

Unnai innum naan marakalayae

Adadada maamara kiliyae

Unnai innum naan marakalayae

Female Part

Rendu naala unnai enni

Pachcha thanni kudikkalayae

Adadada maamara kiliyae

Hey hey hey hey

Female Part

{Unnai nenachen manjal araichen

Maasakkanakaa poosi kulichen

Ada ennaattam raasaathi

Eva irukkaa sollu } (2)

Female Part

Adadada maadhulam kaniyae

Idha innum nee nenaikkaliyae

Kitta vaayen koththi poyen

Onna naan thadukkalayae marukkalayae

Female Part

Adadada maamara kiliyae

Unnai innum naan marakalayae

Rendu naala unnai yenni

Pachcha thanni kudikkalayae

Adadada maamara kiliyae

Female Part

{Uppu kalandhaa kanji inikkum

Onna kalandha nenju inikkum

Ada parisamdhaan pottaachu

Paakku maathiaachu} (2)

Female Part

Adadada thaamara kodiyae

Idhu un thol thodavillayae

Sollu kannu chinna ponnu

Idha nee anaikkalayae anaikkalayae

Female Part

Adadada maamara kiliyae

Unnai innum naan marakalayae

Rendu naala unnai yenni

Pachcha thanni kudikkalayae

Adadada maamara kiliyae

Female Part

………………………….

Female Part

Meena pudikka thoondil irukku

Neera pudikka thondi irukku

Ada unnathaan naan pudikka

Kan valaiya potten

Female Part

Adadada mammudha kanayae

Vandhu vandhu mayakkudhu ennaiyae

Indha yekkam yedhu thookkam

Paaya pottu padukkalayae padukkalayae

Female Part

Adadada maamara kiliyae

Unnai innum naan marakalayae

Rendu naala unnai yenni

Pachcha thanni kudikkalayae

Adadada maamara kiliyae

Hey hey hey hey…………..

தமிழ்

பாடகி : எஸ் ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை

இன்னும் நான் மறக்கலையே

அடடடா மாமரக்கிளியே உன்னை

இன்னும் நான் மறக்கலையே

பெண் : ரெண்டு நாளா உன்னை எண்ணி

பச்சத் தண்ணி குடிக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே

பெண் : உன்னை நினைச்சேன்

மஞ்சள் அறைச்சேன்

மாசக் கணக்கா பூசி குளிச்சேன்

அட என்னாட்டம் ராசாத்தி

எவ இருக்கா சொல்லு

பெண் : உன்னை நினைச்சேன்

மஞ்சள் அறைச்சேன்

மாசக் கணக்கா பூசி குளிச்சேன்

அட என்னாட்டம் ராசாத்தி

எவ இருக்கா சொல்லு

பெண் : அடடடா மாதுளம் கனியே

இத இன்னும் நீ நினைக்கலையே

கிட்ட வாயேன் கொத்தி போயேன்

உன்ன நான் தடுக்கலையே

மறுக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை

இன்னும் நான் மறக்கலையே

ரெண்டு நாளா உன்னை எண்ணி

பச்சத் தண்ணி குடிக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே

பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்

உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்

அட பரிசம்தான் போட்டாச்சு

பாக்கு மாத்தியாச்சு

பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும்

உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும்

அட பரிசம்தான் போட்டாச்சு

பாக்கு மாத்தியாச்சு

பெண் : அடடடா தாமரைக் கொடியே

இது உன் தோள் தொடலையே

செல்லக்கண்ணு சின்ன பொண்ணு

இத நீ நினைக்கலையே

அணைக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை

இன்னும் நான் மறக்கலையே

ரெண்டு நாளா உன்னை எண்ணி

பச்சத் தண்ணி குடிக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே

பெண் : தன்னனத்தின் தன்னனான

தண்ணியில திந்தந்தானா தந்தானா

தந்தீன தீன தீன தானா

பெண் : மீனைப் பிடிக்க தூண்டில் இருக்கு

நீரைப் பிடிக்க தோண்டி இருக்கு

அட உன்னைத்தான் நான் பிடிக்க

கண்வலைய போட்டேன்

பெண் : அடடடா மம்முத கணையே

வந்து வந்து மயக்குது எனையே

இந்த ஏக்கம் ஏது தூக்கம்

பாய போட்டு படுக்கலையே பிடிக்கலயே

பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை

இன்னும் நான் மறக்கலையே

ரெண்டு நாளா உன்னை எண்ணி

பச்சத் தண்ணி குடிக்கலையே

பெண் : அடடடா மாமரக்கிளியே

Song information

Singers: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Chittu Kuruvi (1978) · Lyricist: Vaali

Explore this song