Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Ada raja payalae therinjukkadaa

Nee valarum pillaiyadaa

Oru ragasiyam solvaen purinjukkadaa

Unai velpavar illaiyada

Male Part

Ada raja payalae therinjukkadaa

Nee valarum pillaiyadaa

Oru ragasiyam solvaen purinjukkadaa

Unai velpavar illaiyada

Male Part

Anbum panbum kandaal angae

Paninthu sel

Kodumai puriyum manthan endraal

Thuninthu nil….

Male Part

Ada raja payalae therinjukkadaa

Nee valarum pillaiyadaa

Oru ragasiyam solvaen purinjukkadaa

Unai velpavar illaiyada

Male Part

Vaazhaiyai polae thalai kuniyaathae

Kozhaiyai polae bayanthun vidaathae

Vanjathhthai edhirththu nenaththai nimirnthu

Maanathai mathiththu kaalaththai nadaththu

Male Part

Edhuvum Iraivan vithithaan

Endru ninaippathaen

Seiyalaam ninaivum thelivaai irunthaal

Kalakkamaen…..

Male Part

Ada raja payalae therinjukkadaa

Nee valarum pillaiyadaa

Oru ragasiyam solvaen purinjukkadaa

Unai velpavar illaiyada

Male Part

Namakkoru kaalam naalai undu

Iruvarum nadakkum paathai ondru

Paramparai veeram paaludan kalanthu

Thaai koduththaalae madiyinil sumanthu

Paramparai veeram paaludan kalanthu

Thaai koduththaalae madiyinil sumanthu

Male Part

Anbum panbum kandaal angae

Paninthu sel

Kodumai puriyum manthan endraal

Thuninthu nil….

Male Part

Anbum panbum kandaal angae

Paninthu sel

Kodumai puriyum manthan endraal

Thuninthu nil….

Male Part

Ada raja payalae therinjukkadaa

Nee valarum pillaiyadaa

Oru ragasiyam solvaen purinjukkadaa

Unai velpavar illaiyada

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா

நீ வளரும் பிள்ளையடா

ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா

உனை வெல்பவர் இல்லையடா

ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா

நீ வளரும் பிள்ளையடா

ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா

உனை வெல்பவர் இல்லையடா

ஆண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே

பணிந்து செல்

கொடுமை புரியும் மனிதன் என்றால்

துணிந்து நில்.......

ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா

நீ வளரும் பிள்ளையடா

ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா

உனை வெல்பவர் இல்லையடா

ஆண் : வாழையைப் போலே தலை குனியாதே

கோழையை போலே பயந்து விடாதே

வஞ்சத்தை எதிர்த்து நெஞ்சத்தை நிமிர்த்து

மானத்தை மதித்து காலத்தை நடத்து

ஆண் : எதுவும் இறைவன் விதிதான்

என்று நினைப்பதேன்

செயலும் நினைவும் தெளிவாய் இருந்தால்

கலக்கமேன்.......

ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா

நீ வளரும் பிள்ளையடா

ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா

உனை வெல்பவர் இல்லையடா

ஆண் : நமக்கொரு காலம் நாளை உண்டு

இருவரும் நடக்கும் பாதை ஒன்று

பரம்பரை வீரம் பாலுடன் கலந்து

தாய் கொடுத்தாளே மடியினில் சுமந்து

பரம்பரை வீரம் பாலுடன் கலந்து

தாய் கொடுத்தாளே மடியினில் சுமந்து

பெண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே

பணிந்து செல்

கொடுமை புரியும் மனிதன் என்றால்

துணிந்து நில்..

பெண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே

பணிந்து செல்

கொடுமை புரியும் மனிதன் என்றால்

துணிந்து நில்..

ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா

நீ வளரும் பிள்ளையடா

ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா

உனை வெல்பவர் இல்லையடா

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Iraivan Irukkindran (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song