Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aah… haa… aah…aah…aah…haa… haa…

Aah…aah…aah… na na naa na na na nana naa….

Female Part

Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla

Female Part

Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla

Enakoru maapilla

Unnattam kedaikanum vaazhvilae

Female Part

Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla

Female Part

Vanji kottai aala vandha

Senji kottai veeran indha rajaavo

Thakkumbodhu minnal nee

Paarkumbodhum thendral nee

Ammadi summa nee

Nindraal kooda maeni vannam

Nenjil oonjal aadadhoo

Female Part

Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla

Female Part

Jalli kattu kaalai endru

Thulli paayum aala kandu ammamaaa

Maaman machan morai endru

Manadhil ennum kurai undu

Raajavun raajathi

Engae indha ooril endru

Kaadhil solla koodadhoo

Female Part

Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla

Enakoru maapilla

Unnatam kedaikanum vaazhvilae

Female Part

Aayirathil nee oruthan aanazhagan

Veroruthan naanum paathathla

Endha naalum ketathilla

தமிழ்

பாடகி  :  எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ....ஆஅ....ஆஅ....ஆஅ...

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்

வேறொருத்தன் நானும் பாத்ததில்லை

எந்த நாளும் கேட்டதில்லை

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்

வேறொருத்தன் நானும் பாத்ததில்லை

எந்த நாளும் கேட்டதில்லை

எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்

கிடைக்கணும் வாழ்விலே..........

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்

வேறொருத்தன் நானும் பாத்ததில்லை

எந்த நாளும் கேட்டதில்லை

பெண் : வஞ்சிக்கோட்டை ஆள வந்த

செஞ்சிக் கோட்டை வீரன் இந்த ராஜாவோ

தாக்கும் போது மின்னல் நீ

தாக்கும் போது தென்றல் நீ

பெண் : அம்மாடி சும்மா நீ நின்றால் கூட

மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடாதா

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்

வேறொருத்தன் நானும் பாத்ததில்லை

எந்த நாளும் கேட்டதில்லை

பெண் : ஜல்லிக்கட்டு காளை என்று

துள்ளி பாயும் ஆளக் கண்டு அம்மம்மா

மாமன் மச்சான் முறை என்று

மனதில் எண்ணும் குறை உண்டு

பெண் : ராஜாவும் ராசாத்தி எங்கே இந்த ஊரில்

என்று காதில் சொல்லக் கூடாதோ.........

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்

வேறொருத்தன் நானும் பாத்ததில்லை

எந்த நாளும் கேட்டதில்லை

எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம்

கிடைக்கணும் வாழ்விலே..........

பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன்

வேறொருத்தன் நானும் பாத்ததில்லை

எந்த நாளும் கேட்டதில்லை

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Naanum Oru Thozhilali (1986) · Singer: Ilayaraja and S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song