Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aah… haa… aah…aah…aah…haa… haa… Aah…aah…aah… na na naa na na na nana naa…. Female Part Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla Female Part Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla Enakoru maapilla Unnattam kedaikanum vaazhvilae Female Part Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla Female Part Vanji kottai aala vandha Senji kottai veeran indha rajaavo Thakkumbodhu minnal nee Paarkumbodhum thendral nee Ammadi summa nee Nindraal kooda maeni vannam Nenjil oonjal aadadhoo Female Part Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla Female Part Jalli kattu kaalai endru Thulli paayum aala kandu ammamaaa Maaman machan morai endru Manadhil ennum kurai undu Raajavun raajathi Engae indha ooril endru Kaadhil solla koodadhoo Female Part Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla Enakoru maapilla Unnatam kedaikanum vaazhvilae Female Part Aayirathil nee oruthan aanazhagan Veroruthan naanum paathathla Endha naalum ketathilla
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ....ஆஅ....ஆஅ....ஆஅ... பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம் கிடைக்கணும் வாழ்விலே.......... பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை பெண் : வஞ்சிக்கோட்டை ஆள வந்த செஞ்சிக் கோட்டை வீரன் இந்த ராஜாவோ தாக்கும் போது மின்னல் நீ தாக்கும் போது தென்றல் நீ பெண் : அம்மாடி சும்மா நீ நின்றால் கூட மேனி வண்ணம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடாதா பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை பெண் : ஜல்லிக்கட்டு காளை என்று துள்ளி பாயும் ஆளக் கண்டு அம்மம்மா மாமன் மச்சான் முறை என்று மனதில் எண்ணும் குறை உண்டு பெண் : ராஜாவும் ராசாத்தி எங்கே இந்த ஊரில் என்று காதில் சொல்லக் கூடாதோ......... பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை எனக்கொரு மாப்பிள்ளை உன்னாட்டம் கிடைக்கணும் வாழ்விலே.......... பெண் : ஆயிரத்தில் நீ ஒருத்தன் ஆணழகன் வேறொருத்தன் நானும் பாத்ததில்லை எந்த நாளும் கேட்டதில்லை
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Naanum Oru Thozhilali (1986) · Singer: Ilayaraja and S. Janaki · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Naanum Oru Thozhilali
- Composer: Ilayaraja