Roman script

Singers : K. S. Chithra and Kalyan

Music by : S. A. Rajkumar

Male Part

Haehae hae… haehae hae…

Chorus

Aaa….aaa….aa…aaa…aa…aa…aa…

Female Part

Aayiram thirunaal

Male Part

Haehae hae…

Female Part

Boomiyil varalaam

Chorus

Varalaam

Female Part

Idhu pol varumaa

Sandhana malargal

Male Part

Haehae hae…

Female Part

Vaasanai tharalaam

Chorus

Tharalaam

Female Part

Anbai tharumaa

Vaanil neendhum maegangal

Nammai paadaadho

Thaeril vandhu dheivangal poovai thoovaadho

Chorus

Mm….mm….mm….mm….mm…

Female Part

Iraivan ezhudhum kavidhaigal yaavum

Iyarkai azhagaai sirikkiradhae

Iyarkai sirikkum azhaginai kandu

Idhayam siragai virikkiradhae

Solai poongaatru isai padikkum

Sondham kondaadi malar alikkum

Nadhigalil alai modhi karaigalil vilaiyaadum

Paravaigal adhai paarthu pudhu vagai pan paadum

Inimai vasantham idhu thaano

Female Part

Aayiram thirunaal

Male Part

Haehae hae…

Female Part

Boomiyil varalaam

Chorus

Varalaam

Female Part

Idhu pol varumaa

Sandhana malargal

Male Part

Haehae hae…

Female Part

Vaasanai tharalaam

Chorus

Tharalaam

Female Part

Anbai tharumaa

Female Part

Marangal virindhae kudaiyena nindru

Nizhalai kodukkum namakkenavae

Nilavum kadhirum udhippadhu kooda

Ulagil namakku oli tharavae

Vaazhvae ennaalum valar piraiyae

Paasam nam vaazhvin thani kadhaiyae

Ulaginil ellorum uravena kolvomae

Anbenum raajaangam amaindhida seivomae

Malarvom valarvom malaraaga

Female Part

Aayiram thirunaal

Male Part

Haehae hae…

Female Part

Boomiyil varalaam

Chorus

Varalaam

Female Part

Idhu pol varumaa

Sandhana malargal

Male Part

Haehae hae…

Female Part

Vaasanai tharalaam

Chorus

Tharalaam

Female Part

Anbai tharumaa

Vaanil neendhum maegangal

Nammai paadaadho

Thaeril vandhu dheivangal poovai thoovaadho

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கல்யாண்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஹேஹே ஹே... ஹேஹே ஹே...

குழு : ஆஆ......ஆஆ....ஆ.....ஆஆ...ஆ...ஆ...

பெண் : ஆயிரம் திருநாள்

ஆண் : ஹேஹே ஹே...

பெண் : பூமியில் வரலாம்

குழு : வரலாம்

பெண் : இது போல் வருமா

சந்தன மலர்கள்

ஆண் : ஹேஹே ஹே...

பெண் : வாசனை தரலாம்

குழு : தரலாம்

பெண் : அன்பைத் தருமா

வானில் நீந்தும் மேகங்கள்

நம்மைப் பாடாதோ

தேரில் வந்து தெய்வங்கள் பூவைத் தூவாதோ

குழு : ம்.... ம்.... ம்....ம்.... ம்.... ம்....

பெண் : இறைவன் எழுதும் கவிதைகள் யாவும்

இயற்கை அழகாய் சிரிக்கிறதே

இயற்கை சிரிக்கும் அழகினைக் கண்டு

இதயம் சிறகை விரிக்கிறதே

சோலைப் பூங்காற்று இசை படிக்கும்

சொந்தம் கொண்டாடி மலர் அளிக்கும்

நதிகளில் அலை மோதி கரைகளில் விளையாடும்

பறவைகள் அதை பார்த்து புது வகை பண் பாடும்

இனிமை வசந்தம் இது தானோ

பெண் : ஆயிரம் திருநாள்

ஆண் : ஹேஹே ஹே...

பெண் : பூமியில் வரலாம்

குழு : வரலாம்

பெண் : இது போல் வருமா

சந்தன மலர்கள்

ஆண் : ஹேஹே ஹே...

பெண் : வாசனை தரலாம்

குழு : தரலாம்

பெண் : அன்பைத் தருமா

பெண் : மரங்கள் விரிந்தே குடையென நின்று

நிழலை கொடுக்கும் நமக்கெனவே

நிலவும் கதிரும் உதிப்பது கூட

உலகில் நமக்கு ஒளி தரவே

வாழ்வே எந்நாளும் வளர் பிறையே

வாசம் நம் வாழ்வின் தனிக் கதையே

உலகினில் எல்லோரும் உறவென கொல்வோமே

அன்பெனும் ராஜாங்கம் அமைந்திடச் செய்வோமே

மலர்வோம் வளர்வோம் மலராக

பெண் : ஆயிரம் திருநாள்

ஆண் : ஹேஹே ஹே...

பெண் : பூமியில் வரலாம்

குழு : வரலாம்

பெண் : இது போல் வருமா

சந்தன மலர்கள்

ஆண் : ஹேஹே ஹே...

பெண் : வாசனை தரலாம்

குழு : தரலாம்

பெண் : அன்பைத் தருமா

வானில் நீந்தும் மேகங்கள்

நம்மைப் பாடாதோ

தேரில் வந்து தெய்வங்கள் பூவைத் தூவாதோ...

Song information

Singers: K. S. Chithra and Kalyan

Music by: S. A. Rajkumar

Release information: From Pudhu Vasantham (1990) · Lyricist: Muthulingam

Explore this song