Roman script

Singer : Vani Jayaram

Music by : V. Kumar

Female Part

Aayiram aayiram enmam varum

Intha sontham tharum

Anantha anaiyum kannil varum

Adhu nenjil vizhum

Female Part

Aayiram aayiram enmam varum

Intha sontham tharum

Anantha anaiyum kannil varum

Adhu nenjil vizhum

Female Part

Paasam kaanaatha nenjil indru

Paasam nee kaattinaai

Dheepam illaatha veettil vanthu

Dheepam nee yaettrinaai

Female Part

Kannil kaanatha thaayai indru

Unnil naan kaaniraen

Kadhil ketkaatha jeeva raagam

Engum naan ketkirean

Female Part

Kungumam konda

Mangala mangai naanallavo

Koondhalil soodum pookkalum

Unthan per sollavo

Female Part

Aayiram aayiram enmam varum

Intha sontham tharum

Anantha anaiyum kannil varum

Adhu nenjil vizhum

Female Part

Kallai pennaaga maattri thantha

Raman neeyallavo

Kadhal maaraamal unnai saerntha

Seedhai naanallavo

Female Part

Enthan per solla indru ennai

Annai nee aakkinaai

Unthan thol meedhu saayumpothu

Pillaiyaai maattrinaai

Female Part

Annaiyai polae

Un mugam paarththu naan vaazhuven

Pillaiyai polae

Un madi meedhu kann mooduvaen

Female Part

Aayiram aayiram enmam varum

Intha sontham tharum

Anantha anaiyum kannil varum

Adhu nenjil vizhum

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்

இந்த சொந்தம் தரும்

ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்

அது நெஞ்சில் விழும்......

பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்

இந்த சொந்தம் தரும்

ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்

அது நெஞ்சில் விழும்......

பெண் : பாசம் காணாத நெஞ்சில் இன்று

பாசம் நீ காட்டினாய்

தீபம் இல்லாத வீட்டில் வந்து

தீபம் நீ ஏற்றினாய்

பெண் : கண்ணில் காணாத தாயை இன்று

உன்னில் நான் காண்கிறேன்

காதில் கேட்காத ஜீவ ராகம்

எங்கும் நான் கேட்கிறேன்

பெண் : குங்குமம் கொண்ட

மங்கல மங்கை நானல்லவோ

கூந்தலில் சூடும் பூக்களும்

உந்தன் பேர் சொல்லவோ

பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்

இந்த சொந்தம் தரும்

ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்

அது நெஞ்சில் விழும்......

பெண் : கல்லை பெண்ணாக மாற்றி தந்த

ராமன் நீயல்லவோ

காதல் மாறாமல் உன்னை சேர்ந்த

சீதை நானல்லவோ

பெண் : எந்தன் பேர் சொல்ல இன்று என்னை

அன்னை நீ ஆக்கினாய்

உந்தன் தோள் மீது சாயும்போது

பிள்ளையாய் மாற்றினாய்

பெண் : அன்னையை போலே

உன் முகம் பார்த்து நான் வாழுவேன்

பிள்ளையைப் போலே

உன் மடி மீது கண் மூடுவேன்.....

பெண் : ஆயிரம் ஆயிரம் ஜென்மம் வரும்

இந்த சொந்தம் தரும்

ஆனந்த கங்கையும் கண்ணில் வரும்

அது நெஞ்சில் விழும்......

Song information

Singer: Vani Jayaram

Music by: V. Kumar

Release information: From Enakku Oru Needhi (1990) · Lyricist: Pulamaipithan

Explore this song