Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vairamuthu

Female Part

Hmm mm mmm mm

Haaa….haaa…aa

Female Part

Avaaram poovu aarezhu naalaa

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yenunga verthirukku

Female Part

Avaaram poovu aarezhu naalaa

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yenunga verthirukku

Female Part

On perai chollum kaippillaiye

Naan mattum solla vaai vallaiye

Nee paakkum pothu thavippaachu

Sevvanthi poovum sevappaachu

Male Part

Paarvaiyilae kelichaalae

Puliyan komba pudichaalae

Veroda thaan manasa parichaalae

Male Part

Aavaram poovu aarezhu naala

Naan pogum paadhaiyil kaathirukku

Un nuni mookku yennunga verthirukku

Female Part

Aavaram poovu aarezhu naala

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yennamma verthirukku

Male Part

Un kannu rendum thudikkuthadi

Kalyana melam adikkuthadi

Aasaiya nenjil sumanthapadi

Annaandhu paakkum ilaiya kodi

Female Part

Orangaama thaan umma paathen

Umakkaaga thaan kanni kaathen

Um madiyaa nenachu thala saachen

Male Part

Aavaram poovu aarezhu naala

Naan pogum paadhaiyil kaathirukku

Un nuni mookku yennamma verthirukku

Female Part

Aavaram poovu aarezhu naala

Nee pogum paadhaiyil kaathirukku

En nuni mookku yennunga verthirukku

Female Part

Hmmm mmm mmmm

Haaa ..haaa…aa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஹாஹ்...

பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

பெண் : உன் பேரைச் சொல்லும்

கைப்பிள்ளையே

நான் மட்டும் சொல்ல வாய் வரலையே

நீ பார்க்கும்போது தவிப்பாச்சு

செவ்வந்தி பூவும் சிவப்பாச்சு

ஆண் : பார்வையிலே கெளிச்சாலே

புளியம் கொம்பா பிடிச்சாளே

வேரோடதான் மனசப் பறிச்சாளே

ஆண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நான்

போகும் பாதையில் காத்திருக்கு

உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு...

பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

ஆண் : உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி

கல்யாண மேளம் அடிக்குதடி

ஆசைய நெஞ்சில் சுமந்தபடி

அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி

பெண் : ஓரங்காமத்தான் உம்ம பார்த்தேன்

ஓமக்காகத்தான் கன்னி காத்தேன்

ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன்....

ஆண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நான்

போகும் பாதையில் காத்திருக்கு

உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு...

பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ

போகும் பாதையில் காத்திருக்கு

என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு...

பெண் : ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஹாஹ்...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: V. S. Narasimhan

Lyrics by: Vairamuthu

Release information: From Achamillai Achamillai (1984) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vairamuthu · Music: V. S. Narasimhan

Explore this song