Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : V. S. Narasimhan Lyrics by : Vairamuthu Female Part Hmm mm mmm mm Haaa….haaa…aa Female Part Avaaram poovu aarezhu naalaa Nee pogum paadhaiyil kaathirukku En nuni mookku yenunga verthirukku Female Part Avaaram poovu aarezhu naalaa Nee pogum paadhaiyil kaathirukku En nuni mookku yenunga verthirukku Female Part On perai chollum kaippillaiye Naan mattum solla vaai vallaiye Nee paakkum pothu thavippaachu Sevvanthi poovum sevappaachu Male Part Paarvaiyilae kelichaalae Puliyan komba pudichaalae Veroda thaan manasa parichaalae Male Part Aavaram poovu aarezhu naala Naan pogum paadhaiyil kaathirukku Un nuni mookku yennunga verthirukku Female Part Aavaram poovu aarezhu naala Nee pogum paadhaiyil kaathirukku En nuni mookku yennamma verthirukku Male Part Un kannu rendum thudikkuthadi Kalyana melam adikkuthadi Aasaiya nenjil sumanthapadi Annaandhu paakkum ilaiya kodi Female Part Orangaama thaan umma paathen Umakkaaga thaan kanni kaathen Um madiyaa nenachu thala saachen Male Part Aavaram poovu aarezhu naala Naan pogum paadhaiyil kaathirukku Un nuni mookku yennamma verthirukku Female Part Aavaram poovu aarezhu naala Nee pogum paadhaiyil kaathirukku En nuni mookku yennunga verthirukku Female Part Hmmm mmm mmmm Haaa ..haaa…aa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஹாஹ்... பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு... பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு... பெண் : உன் பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே நான் மட்டும் சொல்ல வாய் வரலையே நீ பார்க்கும்போது தவிப்பாச்சு செவ்வந்தி பூவும் சிவப்பாச்சு ஆண் : பார்வையிலே கெளிச்சாலே புளியம் கொம்பா பிடிச்சாளே வேரோடதான் மனசப் பறிச்சாளே ஆண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு... பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு... ஆண் : உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி கல்யாண மேளம் அடிக்குதடி ஆசைய நெஞ்சில் சுமந்தபடி அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி பெண் : ஓரங்காமத்தான் உம்ம பார்த்தேன் ஓமக்காகத்தான் கன்னி காத்தேன் ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன்.... ஆண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு... பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு... பெண் : ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஹாஹ்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: V. S. Narasimhan
Lyrics by: Vairamuthu
Release information: From Achamillai Achamillai (1984) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vairamuthu · Music: V. S. Narasimhan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Achamillai Achamillai
- Composer: V. S. Narasimhan
- Lyricist: Vairamuthu