Roman script

Singer : Chinmayi

Music by : S. S. Kumaran

Female Part

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

Female Part

Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa

Female Part

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

Female Part

Kaattril aadi dhinanthorum

Unathu dhisaiyai thodaruthadaa

Kuzhanthai kaala nyapagaththil

Idhazhgal viriththae kidakkuthadaa

Female Part

Nedunaal antha nerukkam

Ninaiththae adhu kidakkum

Sarugugal saththam podum

Dhinam soozhnizhai yuththam podum

Adhan vaarththai ellaam mounamaagum

Female Part

Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa

Female Part

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

Female Part

Aayul muzhuthum thavam kidanthae

Ottrai kaalil nirkkuthadaa

Maalaiyaagi thavazhnthidavae

Unathu maarbai ketkuthadaa

Female Part

Paniyil adhu kidakkum

Neeyum paarththaal uyir pizhaikkum

Vannangal ellaam needhaan

Adhan vaasangal ellaam needhaan

Nee vittu sendraal pattu pogum

Female Part

Sontha verodu thaan konda kadhalinai

Adhu sollamal ponaalum puriyaathaa

Female Part

Aavaaram poo annaalil irunthae

Yaarukku kaaththirukku

Anthipagal mazhai veyyil sumanathae

Unakkaaga pooththirukku

தமிழ்

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்

பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

பெண் : சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை

அது சொல்லாமல் போனாலும் புரியாதா

பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

பெண் : காற்றில் ஆடி தினந்தோறும்

உனது திசையை தொடருதடா

குழந்தை கால ஞாபகத்தில்

இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா

பெண் : நெடுநாள் அந்த நெருக்கம்

நினைத்தே அது கிடக்கும்

சருகுகள் சத்தம் போடும்

தினம் சூழ்நிலை யுத்தம் போடும்

அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்

பெண் : சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை

அது சொல்லாமல் போனாலும் புரியாதா

பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

பெண் : ஆயுள் முழுதும் தவம் கிடந்தே

ஒற்றை காலில் நிற்குதடா

மாலையாகி தவழ்ந்திடவே

உனது மார்பை கேட்குதடா

பெண் : பனியில் அது கிடக்கும்

நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்

வண்ணங்கள் எல்லாம் நீதான்

அதன் வாசங்கள் எல்லாம் நீதான்

நீ விட்டு சென்றால் பட்டு போகும்

பெண் : சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை

அது சொல்லாமல் போனாலும் புரியாதா.....

பெண் : ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே

யாருக்கு காத்திருக்கு

அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே

உனக்காக பூத்திருக்கு

Song information

Singer: Chinmayi

Music by: S. S. Kumaran

Release information: From Poo (2008) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song