Roman script

Singers : Mano, K. S. Chitra and Uma Ramanan

Music by : Shankar Ganesh

Female Part

Aathukkullae theepudichaa

Yaaru vandhu thee anaippaa

Aathukkullae theepiduchaa

Yaaru vandhu thee anaippaa

Poochediku veru pagai

Boomiyilae yaaru thunai oo oo oo oo

Female Part

Aathukkullae theepudichaa

Yaaru vandhu thee anaippaa

Poochediku veru pagai

Boomiyilae yaaru thunai oo oo oo oo

Female Part

Kaadhal enna ketta kanava

Adhu kangal rendum senja thavara

Veenai enna patta maramaa

Adhu theeyilida vandha viraga oo oo

Female Part

Thunbam enum thoondil melae

Thulli thulli aadum meenae

Neeyum naanum jaadhi ondru thaan

Female Part

Aathukkullae theepudichaa

Yaaru vandhu thee anaippaa

Poochediku veru pagai

Boomiyilae yaaru thunai oo oo oo oo

Male Part

………………………

Female Part

Kaiyil oru minnal vilakku

En kannil engum thunbha iruttu

Paadhaiyinnu engu theriyum

En vaazhkaiyidhu engu mudiyum

Female Part

Nenjam engum kaayam aachu

Kanneer kooda theeya pochu

Yeno yeno innum vaazhugiren

Male Part

Aathukkulla theeyum illa

Nee kalanga thevaillae

Mutha muthaa neer edharkku

Nee azhudha naan edharkku…oo oo oo oo

Male Part

Aathukkulla theeyum illa

Nee kalanga thevaillae

தமிழ்

பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா

யாரு வந்து தீயணைப்பா

ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா

யாரு வந்து தீயணைப்பா

பூச்செடிக்கு வேரு பகை

பூமியிலே யாரு துணை..ஓ....ஒ....ஓ...

பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா

யாரு வந்து தீயணைப்பா

பூச்செடிக்கு வேரு பகை

பூமியிலே யாரு துணை..ஓ....ஒ....ஓ...

பெண் : காதல் என்ன கெட்ட கனவா

அது கண்கள் ரெண்டும் செஞ்ச தவறா

வீணை என்ன பட்ட மரமா

அது தீயிலிட வந்த விறகோ ஓ...ஓ....

பெண் : துன்பம் என்னும் தூண்டில் மேலே

துள்ளி துள்ளி ஆடும் மீனே

நீயும் நானும் ஜாதி ஒன்றுதான்

பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா

யாரு வந்து தீயணைப்பா

பூச்செடிக்கு வேரு பகை

பூமியிலே யாரு துணை..ஓ....ஒ....ஓ...

ஆண் : .............................

பெண் : கையில் ஒரு மின்னல் விளக்கு

என் கண்ணில் எங்கும் துன்ப இருட்டு

பாதையின்று எங்கு தெரியும்

என் வாழ்க்கையிது எங்கு முடியும்

பெண் : நெஞ்சமெங்கும் காயமாச்சு

கண்ணீர் கூட தீயாப் போச்சு

ஏனோ ஏனோ இன்னும் வாழ்கிறேன்

ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ

கலங்க தேவையில்ல

முத்து முத்தா நீரெதற்கு

நீ அழுதா நானெதற்கு.....ஓ...ஓ...ஓ....

ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ

கலங்க தேவையில்ல..

Song information

Singers: Mano, K. S. Chitra and Uma Ramanan

Music by: Shankar Ganesh

Release information: From Oor Kavalan (1987) · Lyricist: Vaali

Explore this song