Roman script

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi irundhom

Female Part

Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi irundhom

Male Part

Kudi irundha manal veedu

Mazhaiyinilae karaindhadhamma

Kondu vandha aasai ellam

Vandha vazhi sendrathamma

Aval irundha manadhinilae

Irul irundhu vattudhamma

Female Part

Sangathilae thamizh vaangi

Thangathilae ezhudhi veithen

Gangaiyilae padagu vittu

Kaadhalilae midhandhu vandhen

Paadhaiyilae pirithu vittu

Padagu mattum sendrathamma

Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi irundhom

Male Part

Pathu viral modhiramaam

Pavazha mani maalaigalaam

Ethanaiyo kanavugalaam

Evvalavoo aasaigalaam

Athanaiyum maraindhadhamma

Aasai nilaa erindhadhamma

Female Part

Kalyanam oorvalamaam

Katcheri virundhugalaam

Oor muzhudhum thirunaalaam

Ulagam engum mananaalaam

Ulagathilae naangu kangal

Urangaamal vizhikuthammaa

Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi irundhom

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண் : ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருந்தோம்

பெண் : ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருந்தோம்

ஆண் : குடியிருந்த மணல் வீடு

மழையினிலே கரைந்ததம்மா

கொண்டு வந்த ஆசை எல்லாம்

வந்த வழி சென்றதம்மா

அவள் இருந்த மனதினிலே

இருள் இருந்து வாட்டுதம்மா

பெண் : சங்கத்திலே தமிழ் வாங்கி

தங்கத்திலே எழுதி வைத்தேன்

கங்கையிலே படகு விட்டு

காதலிலே மிதந்து வந்தேன்

பாதியிலே பிரித்து விட்டு

படகு மட்டும் சென்றதம்மா

இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருந்தோம்

ஆண் : பத்து விரல் மோதிரமாம்

பவழ மணி மாலைகளாம்

எத்தனையோ கனவுகளாம்

எவ்வளவோ ஆசைகளாம்

அத்தனையும் மறைந்ததம்மா

ஆசை நிலா எரிந்ததம்மா

பெண் : கல்யாணம் ஊர்வலமாம்

கச்சேரி விருந்துகளாம்

ஊர் முழுதும் திருநாளாம்

உலகமெங்கும் மணநாளாம்

உலகத்திலே நான்கு கண்கள்

உறங்காமல் விழிக்குதம்மா

இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருந்தோம்

Song information

Singers: P. Susheela and P. B. Sreenivas

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Vazhkai Vazhvatharke (1964) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song