Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : Viswanathan – Ramamoorthy Male Part Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi irundhom Female Part Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi irundhom Male Part Kudi irundha manal veedu Mazhaiyinilae karaindhadhamma Kondu vandha aasai ellam Vandha vazhi sendrathamma Aval irundha manadhinilae Irul irundhu vattudhamma Female Part Sangathilae thamizh vaangi Thangathilae ezhudhi veithen Gangaiyilae padagu vittu Kaadhalilae midhandhu vandhen Paadhaiyilae pirithu vittu Padagu mattum sendrathamma Both : Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi irundhom Male Part Pathu viral modhiramaam Pavazha mani maalaigalaam Ethanaiyo kanavugalaam Evvalavoo aasaigalaam Athanaiyum maraindhadhamma Aasai nilaa erindhadhamma Female Part Kalyanam oorvalamaam Katcheri virundhugalaam Oor muzhudhum thirunaalaam Ulagam engum mananaalaam Ulagathilae naangu kangal Urangaamal vizhikuthammaa Both : Aathoram manal eduthu Azhagazhagai veedu katti Thottamittu chedi valarthu Jooraaga kudi irundhom
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம் பெண் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம் ஆண் : குடியிருந்த மணல் வீடு மழையினிலே கரைந்ததம்மா கொண்டு வந்த ஆசை எல்லாம் வந்த வழி சென்றதம்மா அவள் இருந்த மனதினிலே இருள் இருந்து வாட்டுதம்மா பெண் : சங்கத்திலே தமிழ் வாங்கி தங்கத்திலே எழுதி வைத்தேன் கங்கையிலே படகு விட்டு காதலிலே மிதந்து வந்தேன் பாதியிலே பிரித்து விட்டு படகு மட்டும் சென்றதம்மா இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம் ஆண் : பத்து விரல் மோதிரமாம் பவழ மணி மாலைகளாம் எத்தனையோ கனவுகளாம் எவ்வளவோ ஆசைகளாம் அத்தனையும் மறைந்ததம்மா ஆசை நிலா எரிந்ததம்மா பெண் : கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம் ஊர் முழுதும் திருநாளாம் உலகமெங்கும் மணநாளாம் உலகத்திலே நான்கு கண்கள் உறங்காமல் விழிக்குதம்மா இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Vazhkai Vazhvatharke (1964) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Vazhkai Vazhvatharke
- Composer: Viswanathan – Ramamoorthy