Roman script

Singers : Lalitha and Ramamani

Music by : Viswanathan – Ramamoorthy

Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi iruppom

Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi iruppom

Female Part

Veyililae kulirndhirukkum

Vaeliyilae kodi irukkum

Kai agalam kadhavu irukkum

Kaathu vara vazhi irukkum

Female Part

Vazhi melae vizhi irukkum

Vandhavar kellam idam irukkum

Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi iruppom

Female Part

Mani kadhavai thirandhu veippom

Maamanukku virundhu veippom

Kani kaniyaai eduthu veippom

Kai niraiya thaen koduppom

Nilavu varum nerathilae

Nimmadhiyaaga thoonga veippom

Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi iruppom

Female Part

Pathu viral modhiramaam

Pavala malli malaigalaam

Muthu vadam poo charamaam

Mookuthiyaam thodugalaam

Athai aval seedhanamaam

Athanaiyum veedu varum

Female Part

Kalyanam oorvalamaam

Katcheri virundhugalaam

Mappilaiyin ammavum

Manam kulira varuvaalaam

Ammavin aanaiyidhae

Anbudanae vanangiduvom

Both : Aathoram manal eduthu

Azhagazhagai veedu katti

Thottamittu chedi valarthu

Jooraaga kudi iruppom

தமிழ்

பாடகர்கள் : லலிதா மற்றும் ரமாமணி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருப்போம்

இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருப்போம்

பெண் : வெய்யிலிலே குளிர்ந்திருக்கும்

வேலியிலே கொடி இருக்கும்

கை அகலம் கதவு இருக்கும்

காற்று வர வழி இருக்கும்

பெண் : வழி மேலே விழி இருக்கும்

வந்தவர்க்கெல்லாம் இடம் இருக்கும்

இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருப்போம்

பெண் : மணி கதவை திறந்து வைப்போம்

மாமனுக்கு விருந்து வைப்போம்

கனி கனியாய் எடுத்து வைப்போம்

கை நிறைய தேன் கொடுப்போம்

நிலவு வரும் நேரத்திலே

நிம்மதியாக தூங்க வைப்போம்

இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருப்போம்

பெண் : பாத்து விறல் மோதிரமாம்

பவள மல்லி மாலைகளாம்

முத்து வடம் பூ சரமாம்

மூக்குத்தியாம் தோடுகளாம்

அத்தை அவள் சீதனமாம்

அத்தனையும் வீடு வரும்

பெண் : கல்யாணம் ஊர்வலமாம்

கச்சேரி விருந்துகளாம்

மாப்பிள்ளையின் அம்மாவும்

மனம் குளிர வருவாளாம்

அம்மாவின் ஆணை இதுவே

அன்புடனே வணங்கிடுவோம்

இருவர் : ஆத்தோரம் மணலெடுத்து

அழகழகாய் வீடு கட்டி

தோட்டமிட்டு செடி வளர்த்து

ஜோராக குடியிருப்போம்

Song information

Singers: Lalitha and Ramamani

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Vazhkai Vazhvatharke (1964) · Singer: Lalitha and Ramamani · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song