Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male Part

Haaa…aaa…aaa…aa..hoo oo oo

Aathilae thanni vara

Adhiloruvan meen pidikka

Kaathirundha kokku adhai

Kavvikondu povadhum yen

Aathilae thanni vara

Adhiloruvan meen pidikka

Kaathirundha kokku adhai

Kavvikondu povadhum yen

Kannamma…

Kannamma adhai paathu

Avan yenguvadhaen sollammaa

Male Part

Paathi katti naathu nattu

Palanedukkum naaliyilae

Poothathellaam ver oruvan

Paathiyama povadhum yen

Paathi katti naathu nattu

Palanedukkum naaliyilae

Poothathellaam ver oruvan

Paathiyama povadhum yen

Kannamma…

Kannamma kalappai pudichavanum

Thavipadhum yen sollamma

Kalappai pudichavanum

Thavipadhum yen sollamma

Chorus

………………….

Male Part

Panjeduthu padhapaduthi

Pakkuvama nool noottru

Nenjodiya aadai neidhom kannamma

Ingu kandhal udai kattuvadhen sollamma

Panjeduthu padhapaduthi

Pakkuvama nool noottru

Nenjodiya aadai neidhom kannamma

Ingu kandhal udai kattuvadhen sollamma..haaaa

Kaathirukkum athai mavan

Kann kalangi nirkkaiyilae

Naethu vandha oruvanukku

Maathu maalai poduvadhaen

Male Part

Kaathirukkum athai mavan

Kann kalangi nirkkaiyilae

Naethu vandha oruvanukku

Maathu maalai poduvadhaen

Kannamma kannamma aval

Nethirathai paripadhum yen sollamma

Chorus

…………………….

Male Part

Yettra thazhvum yemaattrum

Ivvulagil iruppadhu thaan

Ithanaikkum karanamaam kannamma

Yettra thazhvum yemaattrum

Ivvulagil iruppadhu thaan

Ithanaikkum karanamaam kannamma

Idhai ellorkkum nee eduthu sollamma

Kannamma…

Ellorkkum nee eduthu sollamma

Male Part

Aathilae thanni vara

Adhiloruvan meen pidikka

Kaathirundha kokku adhai

Kavvikondu povadhum yen

Kannamma…

Kannamma adhai paathu

Avan yenguvadhaen sollammaa

Chorus

…………………..

Male Part

Kannamma…sollammaa

Kannamma…sollammaa

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ஹா..ஆ..ஆ..ஆ..ஹோ ..ஓ ஓ ..ஹோ..

ஆண் : ஆத்திலே தண்ணி வர

அதிலொருவன் மீன் பிடிக்க

காத்திருந்த கொக்கு அதைக்

கவ்விக்கொண்டு போவதும் ஏன்?

ஆத்திலே தண்ணி வர

அதிலொருவன் மீன் பிடிக்க

காத்திருந்த கொக்கு அதைக்

கவ்விக்கொண்டு போவதும் ஏன்?

கண்ணம்மா

கண்ணம்மா அதைப் பாத்து

அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

ஆண் : பாத்தி கட்டி நாத்து நட்டுப்

பலனெடுக்கும் நாளையிலே

பூத்ததெல்லாம் வேறொருவன்

பாத்தியமாப் போவதும் ஏன்

பாத்தி கட்டி நாத்து நட்டுப்

பலனெடுக்கும் நாளையிலே

பூத்ததெல்லாம் வேறொருவன்

பாத்தியமாப் போவதும் ஏன்

கண்ணம்மா

கண்ணம்மா கலப்பை புடிச்சவனும்

தவிப்பதும் ஏன் சொல்லம்மா

கலப்பை புடிச்சவனும்

தவிப்பதும் ஏன் சொல்லம்மா

குழு : .......................

ஆண் : பஞ்செடுத்துப் பதப்படுத்தி

பக்குவமா நூல் நூற்று

நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா

இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா

பஞ்செடுத்துப் பதப்படுத்தி

பக்குவமா நூல் நூற்று

நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா

இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆ..

காத்திருக்கும் அத்தை மவன்

கண்கலங்கி நிற்கையிலே

நேத்து வந்த ஒருவனுக்கு

மாத்துமாலை போடுவதேன்

ஆண் : காத்திருக்கும் அத்தை மவன்

கண்கலங்கி நிற்கையிலே

நேத்து வந்த ஒருவனுக்கு

மாத்துமாலை போடுவதேன்

கண்ணம்மா கண்ணம்மா அவள்

நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா

குழு : .......................

ஆண் : ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும்

இவ்வுலகில் இருப்பதுதான்

இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா

ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும்

இவ்வுலகில் இருப்பதுதான்

இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா

இதை எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா

எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா

ஆண் : ஆத்திலே தண்ணி வர

அதிலொருவன் மீன் பிடிக்க

காத்திருந்த கொக்கு அதைக்

கவ்விக்கொண்டு போவதும் ஏன்?

கண்ணம்மா

கண்ணம்மா அதைப் பாத்து

அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

ஆண் : கண்ணம்மா ..சொல்லம்மா

கண்ணம்மா ..சொல்லம்மா

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Vannakili (1959) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song