Roman script

Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Aathangarai oarathile

Yaarumillaa nerathile

Kaathada vantha pothu

Valliyammaa

Unnai kannaara kandene

Valliyammaa

Male Part

{Aathangarai oarathile

Yaarumillaa nerathile

Kaathada vantha pothu

Valliyammaa

Unnai kannaara kandene

Valliyammaa

Unnai kannaara kandene

Valliyammaa } (2)

Male Part

{Annam vanthu uthippatharku

Munne nee uthithaayo

Aadum mayil piranthapothu

Koodave piranthaayo} (2)

Male Part

Enna seithum thirumbaamal

Man paarthu nadappavale

Enna seithum thirumbaamal

Man paarthu nadappavale

Vanna malar vaai thiranthu

Ennuvathai kooraayo

Male Part

Aathangarai oarathile

Yaarumillaa nerathile

Kaathada vantha pothu

Valliyammaa

Unnai kannaara kandene

Valliyammaa

Unnai kannaara kandene

Valliyammaa

Male Part

{Muthal naal verum paarvai

Adutha naalil sila vaarthai

Marunaal siru udhavi

Vaazhnaalil thodaraatho} (2)

Male Part

Nillaatha kaalgalinaal

Nilathai alappavale

Nillaatha kaalgalinaal

Nilathai alappavale

Nee pogum thisaiyinile

Ninaivellaam pogindrathe

Male Part

Aathangarai oarathile

Yaarumillaa nerathile

Kaathada vantha pothu

Valliyammaa

Unnai kannaara kandene

Valliyammaa

Unnai kannaara kandene

Valliyammaa

Male Part

Aathangarai oarathile…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே

யாருமில்லா நேரத்திலே

காத்தாட வந்த போது வள்ளியம்மா

உன்னைக் கண்ணாரக்

கண்டேனே வள்ளியம்மா

உன்னைக் கண்ணாரக்

கண்டேனே வள்ளியம்மா..

ஆண் : {ஆத்தங்கரை ஓரத்திலே

யாருமில்லா நேரத்திலே

காத்தாட வந்த போது வள்ளியம்மா

உன்னைக் கண்ணாரக்

கண்டேனே வள்ளியம்மா

உன்னைக் கண்ணாரக்

கண்டேனே வள்ளியம்மா..} (2)

ஆண் : {அன்னம் வந்து உதிப்பதற்கு முன்னே

நீ உதித்தாயோ

ஆடும் மயில் பிறந்தபோது

கூடவே பிறந்தாயோ} (2)

ஆண் : என்ன செய்தும் திரும்பாமல்

மண் பார்த்து நடப்பவளே

என்ன செய்தும் திரும்பாமல்

மண் பார்த்து நடப்பவளே

வண்ண மலர் வாய் திறந்து

எண்ணுவதை கூறாயோ

ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே

யாருமில்லா நேரத்திலே

காத்தாட வந்த போது வள்ளியம்மா

உன்னைக் கண்ணாரக்

கண்டேனே வள்ளியம்மா

உன்னைக் கண்ணாரக்

கண்டேனே வள்ளியம்மா..

ஆண் : {முதல் நாள் வெறும் பார்வை

அடுத்த நாளில் சில வார்த்தை

மறுநாள் சிறு உதவி

வாழ்நாளில் தொடராதோ} (2)

ஆண் : நில்லாத கால்களினால்

நிலத்தை அளப்பவளே

நில்லாத கால்களினால்

நிலத்தை அளப்பவளே

நீ போகும் திசையினிலே

நினைவெல்லாம் போகின்றதே.

ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே

யாருமில்லா நேரத்திலே

காத்தாட வந்த போது வள்ளியம்மா

உன்னைக் கண்ணாரக்

கண்டேனே வள்ளியம்மா

உன்னைக் கண்ணாரக்

கண்டேனே வள்ளியம்மா..

ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே .....

Song information

Singer: T. M. Soundarajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Kann Malar (1970) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song