Roman script
Singer : T. M. Soundarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male Part
Aathangarai oarathile
Yaarumillaa nerathile
Kaathada vantha pothu
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa
Male Part
{Aathangarai oarathile
Yaarumillaa nerathile
Kaathada vantha pothu
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa } (2)
Male Part
{Annam vanthu uthippatharku
Munne nee uthithaayo
Aadum mayil piranthapothu
Koodave piranthaayo} (2)
Male Part
Enna seithum thirumbaamal
Man paarthu nadappavale
Enna seithum thirumbaamal
Man paarthu nadappavale
Vanna malar vaai thiranthu
Ennuvathai kooraayo
Male Part
Aathangarai oarathile
Yaarumillaa nerathile
Kaathada vantha pothu
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa
Male Part
{Muthal naal verum paarvai
Adutha naalil sila vaarthai
Marunaal siru udhavi
Vaazhnaalil thodaraatho} (2)
Male Part
Nillaatha kaalgalinaal
Nilathai alappavale
Nillaatha kaalgalinaal
Nilathai alappavale
Nee pogum thisaiyinile
Ninaivellaam pogindrathe
Male Part
Aathangarai oarathile
Yaarumillaa nerathile
Kaathada vantha pothu
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa
Male Part
Aathangarai oarathile…தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே
யாருமில்லா நேரத்திலே
காத்தாட வந்த போது வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா..
ஆண் : {ஆத்தங்கரை ஓரத்திலே
யாருமில்லா நேரத்திலே
காத்தாட வந்த போது வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா..} (2)
ஆண் : {அன்னம் வந்து உதிப்பதற்கு முன்னே
நீ உதித்தாயோ
ஆடும் மயில் பிறந்தபோது
கூடவே பிறந்தாயோ} (2)
ஆண் : என்ன செய்தும் திரும்பாமல்
மண் பார்த்து நடப்பவளே
என்ன செய்தும் திரும்பாமல்
மண் பார்த்து நடப்பவளே
வண்ண மலர் வாய் திறந்து
எண்ணுவதை கூறாயோ
ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே
யாருமில்லா நேரத்திலே
காத்தாட வந்த போது வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா..
ஆண் : {முதல் நாள் வெறும் பார்வை
அடுத்த நாளில் சில வார்த்தை
மறுநாள் சிறு உதவி
வாழ்நாளில் தொடராதோ} (2)
ஆண் : நில்லாத கால்களினால்
நிலத்தை அளப்பவளே
நில்லாத கால்களினால்
நிலத்தை அளப்பவளே
நீ போகும் திசையினிலே
நினைவெல்லாம் போகின்றதே.
ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே
யாருமில்லா நேரத்திலே
காத்தாட வந்த போது வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா..
ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே .....Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Kann Malar (1970) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Kann Malar
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan