Roman script
Singer : S. A. Rajkumar
Music by : S. A. Rajkumar
Male Part
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Male Part
Udukkai oliyezhuppa
Ulagamellaam ethirolikka
Udukkai oliyezhuppa
Ulagamellaam ethirolikka
Andamellaam athirnthidave..
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Male Part
{Valai kulunga varalaam
Varam kodukka varalaam
Silambolikka varalaam
Silaipola varalaam} (2)
Male Part
Malligaiyil pandhalaam
Maavilaiyaal thoranamaam
Veedhiyellaam veppilaiyaam
Veeduthorum maavilakkaam
Mangaiyar ellaam vanangidave
Male Part
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Male Part
{Devar vananga varalaam
Sithar vananga varalaam
Sivan vananga varalaam
Maal vananga varalaam} (2)
Male Part
Pallellaam pavalamaam
Kangal rendum nithilamaam
Kazhuthai suthi muthukkalaam
Kaathil vaira thodugalaam
Dhisaigal ellaam vanangidave..
Male Part
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Male Part
Udukkai oliyezhuppa
Ulagamellaam ethirolikka
Udukkai oliyezhuppa
Ulagamellaam ethirolikka
Andamellaam athirnthidave..
Male Part
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthu
Aathaa varalaam adiyeduthu adiyeduthuதமிழ்
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆண் : உடுக்கை ஒலியெழுப்ப
உலகமெல்லாம் எதிரொலிக்க
உடுக்கை ஒலியெழுப்ப
உலகமெல்லாம் எதிரொலிக்க
அண்டமெல்லாம் அதிர்ந்திடவே
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆண் : {வளைக் குலுங்க வராளாம்
வரம் கொடுக்க வராளாம்
சிலம்பொலிக்க வராளாம்
சிலைப் போல வராளாம்} (2)
ஆண் : மல்லிகையில் பந்தலாம்
மாவிலையால் தோரணமாம்
வீதியெல்லாம் வேப்பலையாம்
வீடுதோறும் மாவிளக்காம்
மங்கையர் எல்லாம் வணங்கிடவே
ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆண் : {தேவர் வணங்க வராளாம்
சித்தர் வணங்க வராளாம்
சிவன் வணங்க வராளாம்
மால் வணங்க வராளாம்} (2)
ஆண் : பல்லெல்லாம் பவளமாம்
கண்கள் ரெண்டும் நித்திலமாம்
கழுத்தை சுத்தி முத்துக்களாம்
காதில் வைரத் தோடுகளாம்
திசைகள் எல்லாம் வணங்கிடவே
ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆண் : உடுக்கை ஒலியெழுப்ப
உலகமெல்லாம் எதிரொலிக்க
உடுக்கை ஒலியெழுப்ப
உலகமெல்லாம் எதிரொலிக்க
அண்டமெல்லாம் அதிர்ந்திடவே
ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து
ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து....Song information
Singer: S. A. Rajkumar
Music by: S. A. Rajkumar
Release information: From Varam Tharum Vadivelan (1993) · Singer: S. A. Raj Kumar · Lyricist: Shanmuga Sithan · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. A. Rajkumar
- Film / album: Varam Tharum Vadivelan
- Composer: S. A. Rajkumar