Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Thenpaandi cheemai

Thenmaangu paattu

Pattoda vaazhum en saamiyae

Un pera pottu naan paadum paattu

Kettaakka vaazhum un bhoomiyae

En moochu en pechu nee thaanaiyaa

en vaakku nee kettu kaapaathaiyaa

Female Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Naan poovaayi..

Female Part

Aadharavai thaedi oru

Paattu onnu katti vachen

Naan poovaayi..

Female Part

Naanaa paadaliyae..

Neethaan paada vachcha..

Naanaa paadaliyae..

Neethaan paada vachcha..

Female Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Naan poovaayi..

Female Part

Vaigaiyilae vandha vellam

Nenjilae vanthathenna

Vanji naan kaetta varam

Vanthu nee thanthathenna

Female Part

Sinna poo paathu

Sernthathae kaathu

Sinthu than paaduthu

Female Part

Ponnumani theru

Naan pootti vachen paaru

Kanni ennai thedi

Nee anga vanthu seru

Vithai potten athu vilainjaachu

Nee vaayen vazhi paathu

Female Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Naan poovaayi..

Female Part

Aadharavai thaedi oru

Paattu onnu katti vachen

Naan poovaayi..

Female Part

Kannu than thoonggavilla

Kaaranam thonavilla

Ponnu naan jadhi mulla

Poo maalai aagavillai

Female Part

Kanni naan naathu

Kannan nee kaathu

Vanthu than koodavillai

Female Part

Koorai pattu sela

Nee vaangi varum vela

Podu oru maala

Nee sollu antha naala

Yenjaami naan kaathirukken

Ennai yentha nee thaanae

Female Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Naan poovaayi..

Female Part

Aadharavai thaedi oru

Paattu onnu katti vachen

Naan poovaayi..

Female Part

Naanaa paadaliyae..

Neethaan paada vachcha..

Naanaa paadaliyae..

Neethaan paada vachcha..

Female Part

Aasaiyilae paaththi katti

Naaththu onnu nattu vaikka

Naan poovaayi..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு

பாட்டோடு வாழும் என் சாமியே

உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு

கேட்டாக்கா வாழும் உன் பூமியே

என் மூச்சு என் பேச்சு

நீதானயா என் வாக்கு நீ கேட்டு

காப்பத்தையா....

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி

பெண் : ஆதரவைத் தேடி ஒரு

பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

நான் பூவாயி

பெண் : நானா பாடலயே

நீதான் பாட வச்ச

நானா பாடலயே

நீதான் பாட வச்ச

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி

பெண் : வைகையிலே வந்த வெள்ளம்

நெஞ்சிலே வந்ததென்ன

வஞ்சி நான் கேட்ட வரம்

வந்து நீ தந்ததென்ன

சின்ன பூ பாத்து சேர்ந்ததே

காத்து சிந்துதான் பாடுது...

பெண் : பொன்னுமணித் தேரு

நான் பூட்டி வச்சேன் பாரு

கன்னி என்னைத் தேடி

நீ அங்க வந்து சேரு

விதை போட்டேன்

அது விளைஞ்சாச்சு நீ

வாயேன் வழி பாத்து

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி

பெண் : ஆதரவைத் தேடி ஒரு

பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

நான் பூவாயி

பெண் : கண்ணுதான் தூங்கவில்ல...

காரணம் தோணவில்ல

பொண்ணு நான் ஜாதி முல்ல...

பூமாலை ஆகவில்ல

பெண் : கன்னி நான் நாத்து

கண்ணன் நீ காத்து

வந்துதான் கூடவில்ல

கூறைப் பட்டு சேலை

நீ வாங்கி வரும் வேளை

போடு ஒரு மாலை

நீ சொல்லு அந்த நாளை

ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்

என்னை ஏந்த நீதானே

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி

பெண் : ஆதரவைத் தேடி ஒரு

பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன்

நான் பூவாயி

பெண் : நானா பாடலயே

நீதான் பாட வச்ச

நானா பாடலயே

நீதான் பாட வச்ச

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி

நாத்து ஒண்ணு நட்டு வச்சேன்

நான் பூவாயி

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Enga Ooru Kavalkaran (1998) · Lyricist: Gangai Amaran

Explore this song