Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Thenpaandi cheemai Thenmaangu paattu Pattoda vaazhum en saamiyae Un pera pottu naan paadum paattu Kettaakka vaazhum un bhoomiyae En moochu en pechu nee thaanaiyaa en vaakku nee kettu kaapaathaiyaa Female Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi.. Female Part Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Naan poovaayi.. Female Part Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Female Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi.. Female Part Vaigaiyilae vandha vellam Nenjilae vanthathenna Vanji naan kaetta varam Vanthu nee thanthathenna Female Part Sinna poo paathu Sernthathae kaathu Sinthu than paaduthu Female Part Ponnumani theru Naan pootti vachen paaru Kanni ennai thedi Nee anga vanthu seru
Vithai potten athu vilainjaachu Nee vaayen vazhi paathu Female Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi.. Female Part Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Naan poovaayi.. Female Part Kannu than thoonggavilla Kaaranam thonavilla Ponnu naan jadhi mulla Poo maalai aagavillai Female Part Kanni naan naathu Kannan nee kaathu Vanthu than koodavillai Female Part Koorai pattu sela Nee vaangi varum vela Podu oru maala Nee sollu antha naala Yenjaami naan kaathirukken Ennai yentha nee thaanae Female Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi.. Female Part Aadharavai thaedi oru Paattu onnu katti vachen Naan poovaayi.. Female Part Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Naanaa paadaliyae.. Neethaan paada vachcha.. Female Part Aasaiyilae paaththi katti Naaththu onnu nattu vaikka Naan poovaayi..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு பாட்டோடு வாழும் என் சாமியே உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு கேட்டாக்கா வாழும் உன் பூமியே என் மூச்சு என் பேச்சு நீதானயா என் வாக்கு நீ கேட்டு காப்பத்தையா.... பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி பெண் : ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச நானா பாடலயே நீதான் பாட வச்ச பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி பெண் : வைகையிலே வந்த வெள்ளம் நெஞ்சிலே வந்ததென்ன வஞ்சி நான் கேட்ட வரம் வந்து நீ தந்ததென்ன சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து சிந்துதான் பாடுது... பெண் : பொன்னுமணித் தேரு நான் பூட்டி வச்சேன் பாரு கன்னி என்னைத் தேடி நீ அங்க வந்து சேரு விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு நீ வாயேன் வழி பாத்து பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி பெண் : ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி பெண் : கண்ணுதான் தூங்கவில்ல... காரணம் தோணவில்ல பொண்ணு நான் ஜாதி முல்ல... பூமாலை ஆகவில்ல பெண் : கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி பெண் : ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு கட்டி வச்சேன் நான் பூவாயி பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச நானா பாடலயே நீதான் பாட வச்ச பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Enga Ooru Kavalkaran (1998) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Enga Ooru Kavalkaran
- Composer: Ilayaraja