Roman script
Singer : Swarnalatha Music by : Vaigundavasaan Lyrics by : Not Known Female Part Aariraaroo aariraaroo Thaayin thalattil kan urungu En aasai maganae Thelindha vanam adhu pola Thunindha nenjam kondu Endrum nee thoongu maganae Female Part Vanthai megam vandhu Sila neram maraikkum Sil endra kaaatrai thazhuvum Mazhai sindha vaanam theliyum Female Part Aariraaroo aariraaroo Thaayin thalattil kan urungu En aasai maganae Male Part ………………. Female Part Iruthaayin kannu kullum Oliyana sooriyanae Female Part Un kannil eeram kandaal Nenjam thaanguma Female Part Pudhidhaana thaaimaikullae Karuvana chandiranae Un nenjin baaram kandaal Boomi thangumaa Female Part Than balam hanumanukkae Theriyadhada Female Part Un balam ulagam ariyadhadaa Female Part Iru thaaikku maganaai Ingu piranthaayada Indha kadhai kettaal Nee innum aluvaayadaa Female Part Vanthai megam vandhu Sila neram maraikkum Sil endra kaaatrai thazhuvum Mazhai sindha vaanam theliyum Female Part Aariraaroo aariraaroo Thaayin thalattil kan urungu En aasai maganae Female Part Penn endra jeevanukku Pala vanna mugamundu Oru mugamaai paarkum jeevan Nee thaanadaa Female Part Malaandhu paduthirunthaal Un boomi theriyadhu Punnaana nenjukku nee Marunthaagudaa Female Part Avizhaadha mudichu Yedhum illai Vilagadha thirai endru engum illai Female Part Kallaana paaraikullum Eeram undadaa Edho oru uyirin dhaagm Therrkka dhanadaa Female Part Vanthai megam vandhu Sila neram maraikkum Sil endra kaaatrai thazhuvum Mazhai sindha vaanam theliyum Female Part Aariraaroo aariraaroo Thaayin thalattil kan urungu En aasai maganae Thelindha vanam adhu pola Thunindha nenjam kondu Endrum nee thoongu maganae
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : வைகுந்தவாசன் பாடல் ஆசிரியர் : ............ பெண் : ஆரிராரோ ஆரிராரோ தாயின் தாலாட்டில் கண் உறங்கு என் ஆசை மகனே தெளிந்த வானம் அது போல துணிந்த நெஞ்சம் கொண்டு என்றும் நீ தூங்கு மகனே பெண் : வந்தாய் மேகம் வந்து சில நேரம் மறைக்கும் சில் என்ற காற்றை தழுவும் மழை சிந்த வானம் தெளியும் பெண் : ஆரிராரோ ஆரிராரோ தாயின் தாலாட்டில் கண் உறங்கு என் ஆசை மகனே ஆண் : ........................... பெண் : இருதாயின் கண்ணுகுள்ளும் ஒளியான சூரியனே பெண் : உன் கண்ணில் ஈரம் கண்டால் நெஞ்சம் தாங்குமா பெண் : புதிதான தாய்மைகுள்ளே கருவான சந்திரனே உன் நெஞ்சின் பாரம் கண்டால் பூமி தாங்குமா பெண் : தன பலம் ஹனுமனுக்கே தெரியாதடா பெண் : உன் பலம் உலகம் அறியாதடா பெண் : இரு தாய்க்கு மகனாய் இங்கு பிறந்தாயடா இந்த கதை கேட்டால் நீ இன்னும் அழுவாயடா பெண் : வந்தாய் மேகம் வந்து சில நேரம் மறைக்கும் சில் என்ற காற்றை தழுவும் மழை சிந்த வானம் தெளியும் பெண் : ஆரிராரோ ஆரிராரோ தாயின் தாலாட்டில் கண் உறங்கு என் ஆசை மகனே பெண் : பெண் என்ற ஜீவனுக்கு பல வண்ண முகமுண்டு ஒரு முகமாய் பார்க்கும் ஜீவன் நீ தானடா பெண் : மல்லாந்து படுத்திருந்தால் உன் பூமி தெரியாது புண்ணான நெஞ்சுக்கு நீ மருந்தாகுடா பெண் : அவிழாத முடிச்சு ஏதும் இல்லை விலகாத திரை என்று எங்கும் இல்லை பெண் : கல்லான பாரைகுள்ளும் ஈரம் உண்டடா எதோ ஒரு உயிரின் தாகம் தெற்க்க தானடா பெண் : வந்தாய் மேகம் வந்து சில நேரம் மறைக்கும் சில் என்ற காற்றை தழுவும் மழை சிந்த வானம் தெளியும் பெண் : ஆரிராரோ ஆரிராரோ தாயின் தாலாட்டில் கண் உறங்கு என் ஆசை மகனே தெளிந்த வானம் அது போல துணிந்த நெஞ்சம் கொண்டு என்றும் நீ தூங்கு மகனே
Song information
Singer: Swarnalatha
Music by: Vaigundavasaan
Lyrics by: Not Known
Release information: From Thayumanavan (2003) · Singer: Swarnalatha · Lyricist: Lyricist Not Known · Music: Vaigundavasaan
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Thayumanavan
- Composer: Vaigundavasaan
- Lyricist: Not Known