Roman script

Singer : Swarnalatha

Music by : Vaigundavasaan

Lyrics by : Not Known

Female Part

Aariraaroo aariraaroo

Thaayin thalattil kan urungu

En aasai maganae

Thelindha vanam adhu pola

Thunindha nenjam kondu

Endrum nee thoongu maganae

Female Part

Vanthai megam vandhu

Sila neram maraikkum

Sil endra kaaatrai thazhuvum

Mazhai sindha vaanam theliyum

Female Part

Aariraaroo aariraaroo

Thaayin thalattil kan urungu

En aasai maganae

Male Part

……………….

Female Part

Iruthaayin kannu kullum

Oliyana sooriyanae

Female Part

Un kannil eeram kandaal

Nenjam thaanguma

Female Part

Pudhidhaana thaaimaikullae

Karuvana chandiranae

Un nenjin baaram kandaal

Boomi thangumaa

Female Part

Than balam hanumanukkae

Theriyadhada

Female Part

Un balam ulagam ariyadhadaa

Female Part

Iru thaaikku maganaai

Ingu piranthaayada

Indha kadhai kettaal

Nee innum aluvaayadaa

Female Part

Vanthai megam vandhu

Sila neram maraikkum

Sil endra kaaatrai thazhuvum

Mazhai sindha vaanam theliyum

Female Part

Aariraaroo aariraaroo

Thaayin thalattil kan urungu

En aasai maganae

Female Part

Penn endra jeevanukku

Pala vanna mugamundu

Oru mugamaai paarkum jeevan

Nee thaanadaa

Female Part

Malaandhu paduthirunthaal

Un boomi theriyadhu

Punnaana nenjukku nee

Marunthaagudaa

Female Part

Avizhaadha mudichu

Yedhum illai

Vilagadha thirai endru engum illai

Female Part

Kallaana paaraikullum

Eeram undadaa

Edho oru uyirin dhaagm

Therrkka dhanadaa

Female Part

Vanthai megam vandhu

Sila neram maraikkum

Sil endra kaaatrai thazhuvum

Mazhai sindha vaanam theliyum

Female Part

Aariraaroo aariraaroo

Thaayin thalattil kan urungu

En aasai maganae

Thelindha vanam adhu pola

Thunindha nenjam kondu

Endrum nee thoongu maganae

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர்  : வைகுந்தவாசன்

பாடல் ஆசிரியர்  : ............

பெண் : ஆரிராரோ ஆரிராரோ

தாயின் தாலாட்டில் கண் உறங்கு

என் ஆசை மகனே

தெளிந்த வானம் அது போல

துணிந்த நெஞ்சம் கொண்டு

என்றும் நீ தூங்கு மகனே

பெண் : வந்தாய் மேகம் வந்து

சில நேரம் மறைக்கும்

சில் என்ற காற்றை தழுவும்

மழை சிந்த வானம் தெளியும்

பெண் : ஆரிராரோ ஆரிராரோ

தாயின் தாலாட்டில் கண் உறங்கு

என் ஆசை மகனே

ஆண் : ...........................

பெண் : இருதாயின் கண்ணுகுள்ளும்

ஒளியான சூரியனே

பெண் : உன் கண்ணில் ஈரம் கண்டால்

நெஞ்சம் தாங்குமா

பெண் : புதிதான தாய்மைகுள்ளே

கருவான சந்திரனே

உன் நெஞ்சின் பாரம் கண்டால்

பூமி தாங்குமா

பெண் : தன பலம் ஹனுமனுக்கே

தெரியாதடா

பெண் : உன் பலம் உலகம் அறியாதடா

பெண் : இரு தாய்க்கு மகனாய்

இங்கு பிறந்தாயடா

இந்த கதை கேட்டால்

நீ இன்னும் அழுவாயடா

பெண் : வந்தாய் மேகம் வந்து

சில நேரம் மறைக்கும்

சில் என்ற காற்றை தழுவும்

மழை சிந்த வானம் தெளியும்

பெண் : ஆரிராரோ ஆரிராரோ

தாயின் தாலாட்டில் கண் உறங்கு

என் ஆசை மகனே

பெண் : பெண் என்ற ஜீவனுக்கு

பல வண்ண முகமுண்டு

ஒரு முகமாய் பார்க்கும் ஜீவன்

நீ தானடா

பெண் : மல்லாந்து படுத்திருந்தால்

உன் பூமி தெரியாது

புண்ணான நெஞ்சுக்கு நீ

மருந்தாகுடா

பெண் : அவிழாத முடிச்சு

ஏதும் இல்லை

விலகாத திரை என்று எங்கும் இல்லை

பெண் : கல்லான பாரைகுள்ளும்

ஈரம் உண்டடா

எதோ ஒரு உயிரின் தாகம்

தெற்க்க தானடா

பெண் : வந்தாய் மேகம் வந்து

சில நேரம் மறைக்கும்

சில் என்ற காற்றை தழுவும்

மழை சிந்த வானம் தெளியும்

பெண் : ஆரிராரோ ஆரிராரோ

தாயின் தாலாட்டில் கண் உறங்கு

என் ஆசை மகனே

தெளிந்த வானம் அது போல

துணிந்த நெஞ்சம் கொண்டு

என்றும் நீ தூங்கு மகனே

Song information

Singer: Swarnalatha

Music by: Vaigundavasaan

Lyrics by: Not Known

Release information: From Thayumanavan (2003) · Singer: Swarnalatha · Lyricist: Lyricist Not Known · Music: Vaigundavasaan

Explore this song