Roman script

Singer : Harihara Sudhan

Music by : Saajan Madhav

Lyrics by : Sahanaa

Male Part

Aarira raroo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Aadharavaaga vaazhnthidum podhum

Udan iruppadhaiyae manam virumbudhadi

Male Part

Inaiyae vilaga thunaiyaai varuven

Oru thaai madiyaai thaalattiduven

Thalai saithidu nee

Unai thaangiduven

Male Part

Aarirararoo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Male Part

Unadhiruvizhi vizhugira thuli

Udhirathin vali aagathae

Manadhinil ezhum thuyaramum

Mella enathanaippinil theeradho

Male Part

Idhamaai en kaigal kodhum neram

Medhuvaai en baaram theerum

Pirivin kaayangal aara naalum

Marundhaai en kaadhal aagum

Male Part

Aarirararoo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Male Part

Unakkena ingu ivan irukkaiyil

Kuraiyum ondrum unai theendaathu

Unai vida indha ulagin ondrum

Peridhena ena kaadhu

Male Part

Siridhaai mugam vaadinaalum

Endhan idhayam kanalaaga koodum

Idhazh nee enakkaai sirithaale podhum

Edhaiyum seiven eppodhum

Male Part

Aarirararoo aarudhal naano

Unadharuginil uyir uruguthadi

Aadharavaaga vaazhnthidum podhum

Udan iruppadhaiyae manam virumbudhadi

Male Part

Inaiyae vilaga thunaiyaai varuven

Oru thaai madiyaai thaalattiduven

Thalai saithidu nee

Unai thaangiduven

Male Part

Aarirararoo

தமிழ்

பாடகர் : ஹரிஹர சுதன்

இசை அமைப்பாளர் : சாஜன் மாதவ்

பாடல் ஆசிரியர் : சஹானா

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆதரவாக வாழ்ந்திடும் போதும்

உடனிருப்பதேயே மனம் விரும்புதடி

ஆண் : இணையே விலாக துணையாய் வருவேன்

ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்

தலை சாய்த்திடு நீ

உனை தாங்கிடுவேன்

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆண் : உனதிருவிழி விழுகிற துளி

உதிரத்தின் வலி ஆகாதே

மனதினில் எழும் துயரமும்

மெல்ல எனதணைப்பினில் தீராதோ

ஆண் : இதமாய் என் கைகள் கோதும் நேரம்

மெதுவாய் என் பாரம் தீரும்

பிரிவின் காயங்கள் ஆற நாளும்

மருந்தாய் என் காதல் ஆகும்

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆண் : உனக்கென இங்கு இவன் இருக்கையில்

குறையும் ஒன்றும் உனை தீண்டாது

உனை விட இந்த உலகின் ஒன்றும்

பெரிதென எனக் காது

ஆண் : சிறிதாய் முகம் வாடினாலும்

எந்தன் இதயம் கனலாகக்கூடும்

இதழ் நீ எனக்காய் சிரித்தாலே போதும்

எதையும் செய்வேன் எப்போதும்

ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ

உனதருகினிலே உயிர் உருகுதடி

ஆதரவாக வாழ்ந்திடும் போதும்

உடனிருப்பதேயே மனம் விரும்புதடி

ஆண் : இணையே விலாக துணையாய் வருவேன்

ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன்

தலை சாய்த்திடு நீ

உனை தாங்கிடுவேன்

ஆண் : ஆரிராரோ

Song information

Singer: Harihara Sudhan

Music by: Saajan Madhav

Lyrics by: Sahanaa

Release information: From Aranam (2023) · Singer: Harihara Sudhan · Lyricist: Sahanaa · Music: Saajan Madhav

Explore this song