Roman script
Singer : Harihara Sudhan Music by : Saajan Madhav Lyrics by : Sahanaa Male Part Aarira raroo aarudhal naano Unadharuginil uyir uruguthadi Aadharavaaga vaazhnthidum podhum Udan iruppadhaiyae manam virumbudhadi Male Part Inaiyae vilaga thunaiyaai varuven Oru thaai madiyaai thaalattiduven Thalai saithidu nee Unai thaangiduven Male Part Aarirararoo aarudhal naano Unadharuginil uyir uruguthadi Male Part Unadhiruvizhi vizhugira thuli Udhirathin vali aagathae Manadhinil ezhum thuyaramum Mella enathanaippinil theeradho Male Part Idhamaai en kaigal kodhum neram Medhuvaai en baaram theerum Pirivin kaayangal aara naalum Marundhaai en kaadhal aagum Male Part Aarirararoo aarudhal naano Unadharuginil uyir uruguthadi Male Part Unakkena ingu ivan irukkaiyil Kuraiyum ondrum unai theendaathu Unai vida indha ulagin ondrum Peridhena ena kaadhu Male Part Siridhaai mugam vaadinaalum Endhan idhayam kanalaaga koodum Idhazh nee enakkaai sirithaale podhum Edhaiyum seiven eppodhum Male Part Aarirararoo aarudhal naano Unadharuginil uyir uruguthadi Aadharavaaga vaazhnthidum podhum Udan iruppadhaiyae manam virumbudhadi Male Part Inaiyae vilaga thunaiyaai varuven Oru thaai madiyaai thaalattiduven Thalai saithidu nee Unai thaangiduven Male Part Aarirararoo
தமிழ்
பாடகர் : ஹரிஹர சுதன் இசை அமைப்பாளர் : சாஜன் மாதவ் பாடல் ஆசிரியர் : சஹானா ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ உனதருகினிலே உயிர் உருகுதடி ஆதரவாக வாழ்ந்திடும் போதும் உடனிருப்பதேயே மனம் விரும்புதடி ஆண் : இணையே விலாக துணையாய் வருவேன் ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன் தலை சாய்த்திடு நீ உனை தாங்கிடுவேன் ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ உனதருகினிலே உயிர் உருகுதடி ஆண் : உனதிருவிழி விழுகிற துளி உதிரத்தின் வலி ஆகாதே மனதினில் எழும் துயரமும் மெல்ல எனதணைப்பினில் தீராதோ ஆண் : இதமாய் என் கைகள் கோதும் நேரம் மெதுவாய் என் பாரம் தீரும் பிரிவின் காயங்கள் ஆற நாளும் மருந்தாய் என் காதல் ஆகும் ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ உனதருகினிலே உயிர் உருகுதடி ஆண் : உனக்கென இங்கு இவன் இருக்கையில் குறையும் ஒன்றும் உனை தீண்டாது உனை விட இந்த உலகின் ஒன்றும் பெரிதென எனக் காது ஆண் : சிறிதாய் முகம் வாடினாலும் எந்தன் இதயம் கனலாகக்கூடும் இதழ் நீ எனக்காய் சிரித்தாலே போதும் எதையும் செய்வேன் எப்போதும் ஆண் : ஆரிராரோ ஆறுதல் நானோ உனதருகினிலே உயிர் உருகுதடி ஆதரவாக வாழ்ந்திடும் போதும் உடனிருப்பதேயே மனம் விரும்புதடி ஆண் : இணையே விலாக துணையாய் வருவேன் ஒரு தாய் மடியாய் தலாட்டிடுவேன் தலை சாய்த்திடு நீ உனை தாங்கிடுவேன் ஆண் : ஆரிராரோ
Song information
Singer: Harihara Sudhan
Music by: Saajan Madhav
Lyrics by: Sahanaa
Release information: From Aranam (2023) · Singer: Harihara Sudhan · Lyricist: Sahanaa · Music: Saajan Madhav
Explore this song
- Singer: Harihara Sudhan
- Film / album: Aranam
- Composer: Saajan Madhav
- Lyricist: Sahanaa