Roman script

Aaraaro Enbathu Song Lyrics is the track from Sakthi Tamil Film – 1997, Starring Vineeth, Yuvarani and Others. This song was sung by P. Unni Krishnan. The music was composed by R. Anandh. Lyrics works penned by Vairamuthu.

Singer : P. Unni Krishnan

Music Director : S. P. Venkatesh

Lyricist : Vairamuthu

Male Part

Aaraaro enbathuthaan

Thaai paadum thaalaattu

Naan yaaro enbathuthaan

Naan ketta thaalaattu

Male Part

Eththanaiyo varushamaachchu

Bhoomi poranthu

Eththanaiyo varushamaachchu

Manushan poranthu

Male Part

Mannum kadalum malaiyum kooda

Maari irukkae innum

Thaaimai endra panbu mattum

Maari irukkaa

Male Part

Aaraaro enbathuthaan

Thaai paadum thaalaattu

Naan yaaro enbathuthaan

Naan ketta thaalaattu

Male Part

Irandu nenjil kelvi ondrey

Iruppathu enna antha

Inbamaana vidaiyai kaalam

Maraiththathu enna

Male Part

Ullirunthu uravu mattum

Thudiththathu enna

Udhadu mattum vaarththai pesa

Maruththathu enna

Male Part

Pettra pillai thaayai kaana

Urimaigal illai

Vitta kanneer theakki vaiththaal

Samuththiram illai

Male Part

Aaraaro enbathuthaan

Thaai paadum thaalaattu

Naan yaaro enbathuthaan

Naan ketta thaalaattu

Male Part

Aaraaro enbathuthaan

Thaai paadum thaalaattu

Naan yaaro enbathuthaan

Naan ketta thaalaattu

Male Part

Bhoomikooda porumai maari

Vediththu pogalaam

Thaaimai mattum thanathu ellaiyai

Kadappathillaiyae

Male Part

Nilakkariyin porumaiyinaal

Vairam aagalaam

Thaayin paththu maatham porumai saernthu

Pillai aagalaam

Male Part

Pettra pillai thaayai kaana

Urimaigal illai

Vitta kanneer theakki vaiththaal

Samuththiram illai

Male Part

Aaraaro enbathuthaan

Thaai paadum thaalaattu

Naan yaaro enbathuthaan

Naan ketta thaalaattu….mmm….mmmm….

தமிழ்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : ஆர். ஆனந்த்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஆராரோ என்பதுதான்

தாய் பாடும் தாலாட்டு

நான் யாரோ என்பது தான்

நான் கேட்ட தாலாட்டு

ஆண் : எத்தனையோ வருஷமாச்சு

பூமி பொறந்து

எத்தனையோ வருஷமாச்சு

மனுஷன் பொறந்து

ஆண் : மண்ணும் கடலும் மலையும் கூட

மாறி இருக்கே இன்னும்

தாய்மை என்ற பண்பு மட்டும்

மாறி இருக்கா

ஆண் : ஆராரோ என்பதுதான்

தாய் பாடும் தாலாட்டு

நான் யாரோ என்பது தான்

நான் கேட்ட தாலாட்டு

ஆண் : இரண்டு நெஞ்சில் கேள்வி ஒன்றே

இருப்பது என்ன அந்த

இன்பமான விடையை காலம்

மறைத்தது என்ன

ஆண் : உள்ளிருந்து உறவு மட்டும்

துடித்தது என்ன

உதடு மட்டும் வார்த்தை பேச

மறுத்தது என்ன

ஆண் : பெற்ற பிள்ளை தாயை காண

உரிமைகள் இல்லை

விட்ட கண்ணீர் தேக்கி வைத்தால்

சமுத்திரம் இல்லை

ஆண் : ஆராரோ என்பதுதான்

தாய் பாடும் தாலாட்டு

நான் யாரோ என்பது தான்

நான் கேட்ட தாலாட்டு

ஆண் : ஆராரோ என்பதுதான்

தாய் பாடும் தாலாட்டு

நான் யாரோ என்பது தான்

நான் கேட்ட தாலாட்டு

ஆண் : பூமி கூட பொறுமை மாறி

வெடித்து போகலாம்

தாய்மை மட்டும் தனது எல்லையை

கடப்பதில்லையே

ஆண் : நிலக்கரியின் பொறுமையினால்

வைரம் ஆகலாம்

தாயின் பத்து மாதம் பொறுமை சேர்ந்து

பிள்ளை ஆகலாம்

ஆண் : பெற்ற பிள்ளை தாயை காண

உரிமைகள் இல்லை

விட்ட கண்ணீர் தேக்கி வைத்தால்

சமுத்திரம் இல்லை

ஆண் : ஆராரோ என்பதுதான்

தாய் பாடும் தாலாட்டு

நான் யாரோ என்பது தான்

நான் கேட்ட தாலாட்டு......ம்ம்...ம்மம்ம்

Song information

Singer: P. Unni Krishnan

Release information: From Sakthi (1997) (1997) · Singer: P. Unni Krishnan · Lyricist: Vairamuthu · Music: R. Anandh

Explore this song