Roman script
Aaraaro Enbathu Song Lyrics is the track from Sakthi Tamil Film – 1997, Starring Vineeth, Yuvarani and Others. This song was sung by P. Unni Krishnan. The music was composed by R. Anandh. Lyrics works penned by Vairamuthu. Singer : P. Unni Krishnan Music Director : S. P. Venkatesh Lyricist : Vairamuthu Male Part Aaraaro enbathuthaan Thaai paadum thaalaattu Naan yaaro enbathuthaan Naan ketta thaalaattu Male Part Eththanaiyo varushamaachchu Bhoomi poranthu Eththanaiyo varushamaachchu Manushan poranthu Male Part Mannum kadalum malaiyum kooda Maari irukkae innum Thaaimai endra panbu mattum Maari irukkaa Male Part Aaraaro enbathuthaan Thaai paadum thaalaattu Naan yaaro enbathuthaan Naan ketta thaalaattu Male Part Irandu nenjil kelvi ondrey Iruppathu enna antha Inbamaana vidaiyai kaalam Maraiththathu enna Male Part Ullirunthu uravu mattum Thudiththathu enna Udhadu mattum vaarththai pesa Maruththathu enna Male Part Pettra pillai thaayai kaana Urimaigal illai Vitta kanneer theakki vaiththaal Samuththiram illai Male Part Aaraaro enbathuthaan Thaai paadum thaalaattu Naan yaaro enbathuthaan Naan ketta thaalaattu Male Part Aaraaro enbathuthaan Thaai paadum thaalaattu Naan yaaro enbathuthaan Naan ketta thaalaattu Male Part Bhoomikooda porumai maari Vediththu pogalaam Thaaimai mattum thanathu ellaiyai Kadappathillaiyae Male Part Nilakkariyin porumaiyinaal Vairam aagalaam Thaayin paththu maatham porumai saernthu Pillai aagalaam Male Part Pettra pillai thaayai kaana Urimaigal illai Vitta kanneer theakki vaiththaal Samuththiram illai Male Part Aaraaro enbathuthaan Thaai paadum thaalaattu Naan yaaro enbathuthaan Naan ketta thaalaattu….mmm….mmmm….
தமிழ்
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஆர். ஆனந்த் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ஆராரோ என்பதுதான் தாய் பாடும் தாலாட்டு நான் யாரோ என்பது தான் நான் கேட்ட தாலாட்டு ஆண் : எத்தனையோ வருஷமாச்சு பூமி பொறந்து எத்தனையோ வருஷமாச்சு மனுஷன் பொறந்து ஆண் : மண்ணும் கடலும் மலையும் கூட மாறி இருக்கே இன்னும் தாய்மை என்ற பண்பு மட்டும் மாறி இருக்கா ஆண் : ஆராரோ என்பதுதான் தாய் பாடும் தாலாட்டு நான் யாரோ என்பது தான் நான் கேட்ட தாலாட்டு ஆண் : இரண்டு நெஞ்சில் கேள்வி ஒன்றே இருப்பது என்ன அந்த இன்பமான விடையை காலம் மறைத்தது என்ன ஆண் : உள்ளிருந்து உறவு மட்டும் துடித்தது என்ன உதடு மட்டும் வார்த்தை பேச மறுத்தது என்ன ஆண் : பெற்ற பிள்ளை தாயை காண உரிமைகள் இல்லை விட்ட கண்ணீர் தேக்கி வைத்தால் சமுத்திரம் இல்லை ஆண் : ஆராரோ என்பதுதான் தாய் பாடும் தாலாட்டு நான் யாரோ என்பது தான் நான் கேட்ட தாலாட்டு ஆண் : ஆராரோ என்பதுதான் தாய் பாடும் தாலாட்டு நான் யாரோ என்பது தான் நான் கேட்ட தாலாட்டு ஆண் : பூமி கூட பொறுமை மாறி வெடித்து போகலாம் தாய்மை மட்டும் தனது எல்லையை கடப்பதில்லையே ஆண் : நிலக்கரியின் பொறுமையினால் வைரம் ஆகலாம் தாயின் பத்து மாதம் பொறுமை சேர்ந்து பிள்ளை ஆகலாம் ஆண் : பெற்ற பிள்ளை தாயை காண உரிமைகள் இல்லை விட்ட கண்ணீர் தேக்கி வைத்தால் சமுத்திரம் இல்லை ஆண் : ஆராரோ என்பதுதான் தாய் பாடும் தாலாட்டு நான் யாரோ என்பது தான் நான் கேட்ட தாலாட்டு......ம்ம்...ம்மம்ம்
Song information
Singer: P. Unni Krishnan
Release information: From Sakthi (1997) (1997) · Singer: P. Unni Krishnan · Lyricist: Vairamuthu · Music: R. Anandh
Explore this song
- Singer: P. Unni Krishnan
- Film / album: Sakthi (1997)